
Vara Vendum Rani
From the movie Thiyaga Ullam
Read the full lyrics of Vara Vendum Rani from Thiyaga Ullam (1975), sung by S. Janaki and written by Aalangudi Somu, in Tamil & English script.

From the movie Thiyaga Ullam
Read the full lyrics of Vara Vendum Rani from Thiyaga Ullam (1975), sung by S. Janaki and written by Aalangudi Somu, in Tamil & English script.
Vellaiyudai maattrivittu
Veroruvan kaipidiththu
Vanna nira pattuduththi
Venthathenna vinthaiyadi
Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi
Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi
Kaarthigai ponaal
Pin maargazhi maatham
Orr thunai ponaal
Pin orr thunai vendum
Oruththikku oruvan
Ennadi vaatham
Unmaiyai sonnaal
Yedhadi paavam
Ramanum illai angae
Seedhaiyum illai ingae
Ramanum illai angae
Seedhaiyum illai ingae
Bathil solladi
Malarodu manjal yaedhadi
Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi
Madhavi pinnae
Nam kovalan ponaan
Kovalan thaanae
Pin kaaviyamaanaan
Neruppinai polae
Mogamum vaattum
Anaiththidum kaiththaan
Aaruthal kaattum
Sooriyan ponaal enna
Chanthiran vaanil undu
Sooriyan ponaal enna
Chanthiran vaanil undu
Badhil solladi
Malarodu manjal yaedhadi
Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi….
வெள்ளையுடை மாற்றி விட்டு
வேறொருவன் கைப்பிடித்து
வண்ண நிற பட்டுடுத்தி
வந்ததென்ன விந்தையடி......
வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி....
வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி....
கார்த்திகை போனால்
பின் மார்கழி மாதம்
ஓர் துணை போனால்
பின் ஓர் துணை வேண்டும்
ஒருத்திக்கு ஒருவன்
என்னடி வாதம்
உண்மையை சொன்னால்
ஏதடி பாவம்
ராமனும் இல்லை அங்கே
சீதையும் இல்லை இங்கே
ராமனும் இல்லை அங்கே
சீதையும் இல்லை இங்கே
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி....
வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி....
மாதவி பின்னே
நம் கோவலன் போனான்
கோவலன் தானே
பின் காவியமானான்
நெருப்பினை போலே
மோகமும் வாட்டும்
அணைத்திடும் கைத்தான்
ஆறுதல் காட்டும்..
சூரியன் போனால் என்ன
சந்திரன் வானில் உண்டு
சூரியன் போனால் என்ன
சந்திரன் வானில் உண்டு
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி...
வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி....
Vellaiyudai maattrivittu
Veroruvan kaipidiththu
Vanna nira pattuduththi
Venthathenna vinthaiyadi
Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi
Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi
Kaarthigai ponaal
Pin maargazhi maatham
Orr thunai ponaal
Pin orr thunai vendum
Oruththikku oruvan
Ennadi vaatham
Unmaiyai sonnaal
Yedhadi paavam
Ramanum illai angae
Seedhaiyum illai ingae
Ramanum illai angae
Seedhaiyum illai ingae
Bathil solladi
Malarodu manjal yaedhadi
Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi
Madhavi pinnae
Nam kovalan ponaan
Kovalan thaanae
Pin kaaviyamaanaan
Neruppinai polae
Mogamum vaattum
Anaiththidum kaiththaan
Aaruthal kaattum
Sooriyan ponaal enna
Chanthiran vaanil undu
Sooriyan ponaal enna
Chanthiran vaanil undu
Badhil solladi
Malarodu manjal yaedhadi
Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi….
வெள்ளையுடை மாற்றி விட்டு
வேறொருவன் கைப்பிடித்து
வண்ண நிற பட்டுடுத்தி
வந்ததென்ன விந்தையடி......
வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி....
வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி....
கார்த்திகை போனால்
பின் மார்கழி மாதம்
ஓர் துணை போனால்
பின் ஓர் துணை வேண்டும்
ஒருத்திக்கு ஒருவன்
என்னடி வாதம்
உண்மையை சொன்னால்
ஏதடி பாவம்
ராமனும் இல்லை அங்கே
சீதையும் இல்லை இங்கே
ராமனும் இல்லை அங்கே
சீதையும் இல்லை இங்கே
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி....
வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி....
மாதவி பின்னே
நம் கோவலன் போனான்
கோவலன் தானே
பின் காவியமானான்
நெருப்பினை போலே
மோகமும் வாட்டும்
அணைத்திடும் கைத்தான்
ஆறுதல் காட்டும்..
சூரியன் போனால் என்ன
சந்திரன் வானில் உண்டு
சூரியன் போனால் என்ன
சந்திரன் வானில் உண்டு
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி...
வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி....
The song Vara Vendum Rani from the movie Thiyaga Ullam was sung by S. Janaki.
The music for Thiyaga Ullam (1975) was composed by V. Kumar.
The lyrics for Vara Vendum Rani were penned by Aalangudi Somu.
Vara Vendum Rani is a Tamil film song from Thiyaga Ullam (1975).
Share this beautiful lyric line with your friends!