
Kannanukku Porutham
From the movie Thiyaga Ullam
Read the full lyrics of Kannanukku Porutham from Thiyaga Ullam (1975), sung by T. M. Soundararajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thiyaga Ullam
Read the full lyrics of Kannanukku Porutham from Thiyaga Ullam (1975), sung by T. M. Soundararajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Kannanukku poruththam
Rathai naan devi naan
Mannan unthan thevai
Enna kannaa
Kanni enthan ullaththil
Karpanai thanthavan
En devan neeyallavo
En devan neeyallavo
Kannan ennai rasikkum
Rathai nee devi nee
Mannan thevai unthan
Nenjam kannae
Kadhal konda ullaththil
Karpanai thanthaval
En devi neeyallavo
En devi neeyallavo
Mogam ennum megam vanthu
Mothum anthi neram
Thegam ennum vaanam thannai
Saernthaal veppam theerum
Aa….mogam ennum megam vanthu
Mothum anthi neram
Thegam ennum vaanam thannai
Saernthaal veppam theerum
Acham endra puththagaththil
Eththaniyo pakkam
Itchai endra thaththuvaththil
Endrumillai vekkam
Aanaalum pudhithallavo
Idhu aaramba kadhaiyallavo….
Kannan ennai rasikkum
Rathai nee devi nee
Mannan thevai unthan
Nenjam kannae
Kanni enthan ullaththil
Karpanai thanthavan
En devan neeyallavo
En devi neeyallavo
Aadai kondu paadum penmai
Oodal kondathunmai
Aasai pongum maarbil vanthu
Saainthaal ingu nanmai
Alli alli unnum pothu
Innum enna micham
Ellai meeri pogumpothu
Penmai vanthu mechum
Ponmaalai sugam allavo
Idhu pollaatha kurumpallvo
Kannanukku poruththam
Rathai naan devi naan
Mannan unthan thevai
Enna kannaa
Kadhal konda ullaththil
Karpanai thanthaval
En devi neeyallavo
En devan neeyallavo
……………………
கண்ணனுக்கு பொருத்தம்
ராதை நான் தேவி நான்
மன்னன் உந்தன் தேவை
என்ன கண்ணா
கன்னி எந்தன் உள்ளத்தில்
கற்பனை தந்தவன்
என் தேவன் நீயல்லவோ
என் தேவன் நீயல்லவோ
கண்ணன் என்னை ரசிக்கும்
ராதை நீ தேவி நீ
மன்னன் தேவை உந்தன்
நெஞ்சம் கண்ணே
காதல் கொண்ட உள்ளத்தில்
கற்பனை தந்தவள்
என் தேவி நீயல்லவோ
என் தேவி நீயல்லவோ....
மோகம் என்னும் மேகம் வந்து
மோதும் அந்தி நேரம்
தேகம் என்னும் வானம் தன்னை
சேர்ந்தால் வெப்பம் தீரும்
ஆ....மோகம் என்னும் மேகம் வந்து
மோதும் அந்தி நேரம்
தேகம் என்னும் வானம் தன்னை
சேர்ந்தால் வெப்பம் தீரும்
அச்சம் என்ற புத்தகத்தில்
எத்தனையோ பக்கம்
இச்சை என்ற தத்துவத்தில்
என்றுமில்லை வெக்கம்
ஆனாலும் புதிதல்லவோ
இது ஆரம்ப கதையல்லவோ........
கண்ணன் என்னை ரசிக்கும்
ராதை நீ தேவி நீ
மன்னன் தேவை உந்தன்
நெஞ்சம் கண்ணே
கன்னி எந்தன் உள்ளத்தில்
கற்பனை தந்தவன்
என் தேவன் நீயல்லவோ
என் தேவி நீயல்லவோ....
ஆடை கொண்டு பாடும் பெண்மை
ஊடல் கொண்டதுண்மை
ஆசை பொங்கும் மார்பில் வந்து
சாய்ந்தால் இங்கு நன்மை
ஆடை கொண்டு பாடும் பெண்மை
ஊடல் கொண்டதுண்மை
ஆசை பொங்கும் மார்பில் வந்து
சாய்ந்தால் இங்கு நன்மை
அள்ளி அள்ளி உண்ணும் போதும்
இன்னும் என்ன மிச்சம்
எல்லை மீறி போகும் போது
பெண்மை வந்து மெச்சும்
பொன்மாலை சுகம் அல்லவோ
இது பொல்லாத குறும்பல்லவோ.......
கண்ணனுக்கு பொருத்தம்
ராதை நான் தேவி நான்
மன்னன் உந்தன் தேவை
என்ன கண்ணா
காதல் கொண்ட உள்ளத்தில்
கற்பனை தந்தவள்
என் தேவி நீயல்லவோ
என் தேவன் நீயல்லவோ
இருவர் : ............................
Kannanukku poruththam
Rathai naan devi naan
Mannan unthan thevai
Enna kannaa
Kanni enthan ullaththil
Karpanai thanthavan
En devan neeyallavo
En devan neeyallavo
Kannan ennai rasikkum
Rathai nee devi nee
Mannan thevai unthan
Nenjam kannae
Kadhal konda ullaththil
Karpanai thanthaval
En devi neeyallavo
En devi neeyallavo
Mogam ennum megam vanthu
Mothum anthi neram
Thegam ennum vaanam thannai
Saernthaal veppam theerum
Aa….mogam ennum megam vanthu
Mothum anthi neram
Thegam ennum vaanam thannai
Saernthaal veppam theerum
Acham endra puththagaththil
Eththaniyo pakkam
Itchai endra thaththuvaththil
Endrumillai vekkam
Aanaalum pudhithallavo
Idhu aaramba kadhaiyallavo….
Kannan ennai rasikkum
Rathai nee devi nee
Mannan thevai unthan
Nenjam kannae
Kanni enthan ullaththil
Karpanai thanthavan
En devan neeyallavo
En devi neeyallavo
Aadai kondu paadum penmai
Oodal kondathunmai
Aasai pongum maarbil vanthu
Saainthaal ingu nanmai
Alli alli unnum pothu
Innum enna micham
Ellai meeri pogumpothu
Penmai vanthu mechum
Ponmaalai sugam allavo
Idhu pollaatha kurumpallvo
Kannanukku poruththam
Rathai naan devi naan
Mannan unthan thevai
Enna kannaa
Kadhal konda ullaththil
Karpanai thanthaval
En devi neeyallavo
En devan neeyallavo
……………………
கண்ணனுக்கு பொருத்தம்
ராதை நான் தேவி நான்
மன்னன் உந்தன் தேவை
என்ன கண்ணா
கன்னி எந்தன் உள்ளத்தில்
கற்பனை தந்தவன்
என் தேவன் நீயல்லவோ
என் தேவன் நீயல்லவோ
கண்ணன் என்னை ரசிக்கும்
ராதை நீ தேவி நீ
மன்னன் தேவை உந்தன்
நெஞ்சம் கண்ணே
காதல் கொண்ட உள்ளத்தில்
கற்பனை தந்தவள்
என் தேவி நீயல்லவோ
என் தேவி நீயல்லவோ....
மோகம் என்னும் மேகம் வந்து
மோதும் அந்தி நேரம்
தேகம் என்னும் வானம் தன்னை
சேர்ந்தால் வெப்பம் தீரும்
ஆ....மோகம் என்னும் மேகம் வந்து
மோதும் அந்தி நேரம்
தேகம் என்னும் வானம் தன்னை
சேர்ந்தால் வெப்பம் தீரும்
அச்சம் என்ற புத்தகத்தில்
எத்தனையோ பக்கம்
இச்சை என்ற தத்துவத்தில்
என்றுமில்லை வெக்கம்
ஆனாலும் புதிதல்லவோ
இது ஆரம்ப கதையல்லவோ........
கண்ணன் என்னை ரசிக்கும்
ராதை நீ தேவி நீ
மன்னன் தேவை உந்தன்
நெஞ்சம் கண்ணே
கன்னி எந்தன் உள்ளத்தில்
கற்பனை தந்தவன்
என் தேவன் நீயல்லவோ
என் தேவி நீயல்லவோ....
ஆடை கொண்டு பாடும் பெண்மை
ஊடல் கொண்டதுண்மை
ஆசை பொங்கும் மார்பில் வந்து
சாய்ந்தால் இங்கு நன்மை
ஆடை கொண்டு பாடும் பெண்மை
ஊடல் கொண்டதுண்மை
ஆசை பொங்கும் மார்பில் வந்து
சாய்ந்தால் இங்கு நன்மை
அள்ளி அள்ளி உண்ணும் போதும்
இன்னும் என்ன மிச்சம்
எல்லை மீறி போகும் போது
பெண்மை வந்து மெச்சும்
பொன்மாலை சுகம் அல்லவோ
இது பொல்லாத குறும்பல்லவோ.......
கண்ணனுக்கு பொருத்தம்
ராதை நான் தேவி நான்
மன்னன் உந்தன் தேவை
என்ன கண்ணா
காதல் கொண்ட உள்ளத்தில்
கற்பனை தந்தவள்
என் தேவி நீயல்லவோ
என் தேவன் நீயல்லவோ
இருவர் : ............................
The song Kannanukku Porutham from the movie Thiyaga Ullam was sung by T. M. Soundararajan and P. Susheela.
The music for Thiyaga Ullam (1975) was composed by V. Kumar.
The lyrics for Kannanukku Porutham were penned by Kannadasan.
Kannanukku Porutham is a Tamil film song from Thiyaga Ullam (1975).
Share this beautiful lyric line with your friends!