Click any line to highlight and share it as a quote!
Female

Kannanukku poruththam

Rathai naan devi naan

Mannan unthan thevai

Enna kannaa

Female

Kanni enthan ullaththil

Karpanai thanthavan

En devan neeyallavo

En devan neeyallavo

Male

Kannan ennai rasikkum

Rathai nee devi nee

Mannan thevai unthan

Nenjam kannae

Male

Kadhal konda ullaththil

Karpanai thanthaval

En devi neeyallavo

En devi neeyallavo

Female

Mogam ennum megam vanthu

Mothum anthi neram

Male

Thegam ennum vaanam thannai

Saernthaal veppam theerum

Female

Aa….mogam ennum megam vanthu

Mothum anthi neram

Male

Thegam ennum vaanam thannai

Saernthaal veppam theerum

Female

Acham endra puththagaththil

Eththaniyo pakkam

Male

Itchai endra thaththuvaththil

Endrumillai vekkam

Female

Aanaalum pudhithallavo

Male

Idhu aaramba kadhaiyallavo….

Male

Kannan ennai rasikkum

Rathai nee devi nee

Mannan thevai unthan

Nenjam kannae

Female

Kanni enthan ullaththil

Karpanai thanthavan

En devan neeyallavo

Male

En devi neeyallavo

Female

Aadai kondu paadum penmai

Oodal kondathunmai

Male

Aasai pongum maarbil vanthu

Saainthaal ingu nanmai

Female

Alli alli unnum pothu

Innum enna micham

Male

Ellai meeri pogumpothu

Penmai vanthu mechum

Ponmaalai sugam allavo

Female

Idhu pollaatha kurumpallvo

Female

Kannanukku poruththam

Rathai naan devi naan

Mannan unthan thevai

Enna kannaa

Male

Kadhal konda ullaththil

Karpanai thanthaval

En devi neeyallavo

Female

En devan neeyallavo

Both

……………………

பெண்

கண்ணனுக்கு பொருத்தம்

ராதை நான் தேவி நான்

மன்னன் உந்தன் தேவை

என்ன கண்ணா

பெண்

கன்னி எந்தன் உள்ளத்தில்

கற்பனை தந்தவன்

என் தேவன் நீயல்லவோ

என் தேவன் நீயல்லவோ

ஆண்

கண்ணன் என்னை ரசிக்கும்

ராதை நீ தேவி நீ

மன்னன் தேவை உந்தன்

நெஞ்சம் கண்ணே

ஆண்

காதல் கொண்ட உள்ளத்தில்

கற்பனை தந்தவள்

என் தேவி நீயல்லவோ

என் தேவி நீயல்லவோ....

பெண்

மோகம் என்னும் மேகம் வந்து

மோதும் அந்தி நேரம்

ஆண்

தேகம் என்னும் வானம் தன்னை

சேர்ந்தால் வெப்பம் தீரும்

பெண்

ஆ....மோகம் என்னும் மேகம் வந்து

மோதும் அந்தி நேரம்

ஆண்

தேகம் என்னும் வானம் தன்னை

சேர்ந்தால் வெப்பம் தீரும்

பெண்

அச்சம் என்ற புத்தகத்தில்

எத்தனையோ பக்கம்

ஆண்

இச்சை என்ற தத்துவத்தில்

என்றுமில்லை வெக்கம்

பெண்

ஆனாலும் புதிதல்லவோ

ஆண்

இது ஆரம்ப கதையல்லவோ........

ஆண்

கண்ணன் என்னை ரசிக்கும்

ராதை நீ தேவி நீ

மன்னன் தேவை உந்தன்

நெஞ்சம் கண்ணே

பெண்

கன்னி எந்தன் உள்ளத்தில்

கற்பனை தந்தவன்

என் தேவன் நீயல்லவோ

ஆண்

என் தேவி நீயல்லவோ....

பெண்

ஆடை கொண்டு பாடும் பெண்மை

ஊடல் கொண்டதுண்மை

ஆண்

ஆசை பொங்கும் மார்பில் வந்து

சாய்ந்தால் இங்கு நன்மை

பெண்

ஆடை கொண்டு பாடும் பெண்மை

ஊடல் கொண்டதுண்மை

ஆண்

ஆசை பொங்கும் மார்பில் வந்து

சாய்ந்தால் இங்கு நன்மை

பெண்

அள்ளி அள்ளி உண்ணும் போதும்

இன்னும் என்ன மிச்சம்

ஆண்

எல்லை மீறி போகும் போது

பெண்மை வந்து மெச்சும்

பொன்மாலை சுகம் அல்லவோ

பெண்

இது பொல்லாத குறும்பல்லவோ.......

பெண்

கண்ணனுக்கு பொருத்தம்

ராதை நான் தேவி நான்

மன்னன் உந்தன் தேவை

என்ன கண்ணா

ஆண்

காதல் கொண்ட உள்ளத்தில்

கற்பனை தந்தவள்

என் தேவி நீயல்லவோ

பெண்

என் தேவன் நீயல்லவோ

இருவர் : ............................

English Script

Female

Kannanukku poruththam

Rathai naan devi naan

Mannan unthan thevai

Enna kannaa

Female

Kanni enthan ullaththil

Karpanai thanthavan

En devan neeyallavo

En devan neeyallavo

Male

Kannan ennai rasikkum

Rathai nee devi nee

Mannan thevai unthan

Nenjam kannae

Male

Kadhal konda ullaththil

Karpanai thanthaval

En devi neeyallavo

En devi neeyallavo

Female

Mogam ennum megam vanthu

Mothum anthi neram

Male

Thegam ennum vaanam thannai

Saernthaal veppam theerum

Female

Aa….mogam ennum megam vanthu

Mothum anthi neram

Male

Thegam ennum vaanam thannai

Saernthaal veppam theerum

Female

Acham endra puththagaththil

Eththaniyo pakkam

Male

Itchai endra thaththuvaththil

Endrumillai vekkam

Female

Aanaalum pudhithallavo

Male

Idhu aaramba kadhaiyallavo….

Male

Kannan ennai rasikkum

Rathai nee devi nee

Mannan thevai unthan

Nenjam kannae

Female

Kanni enthan ullaththil

Karpanai thanthavan

En devan neeyallavo

Male

En devi neeyallavo

Female

Aadai kondu paadum penmai

Oodal kondathunmai

Male

Aasai pongum maarbil vanthu

Saainthaal ingu nanmai

Female

Alli alli unnum pothu

Innum enna micham

Male

Ellai meeri pogumpothu

Penmai vanthu mechum

Ponmaalai sugam allavo

Female

Idhu pollaatha kurumpallvo

Female

Kannanukku poruththam

Rathai naan devi naan

Mannan unthan thevai

Enna kannaa

Male

Kadhal konda ullaththil

Karpanai thanthaval

En devi neeyallavo

Female

En devan neeyallavo

Both

……………………

தமிழ் வரிகள்

பெண்

கண்ணனுக்கு பொருத்தம்

ராதை நான் தேவி நான்

மன்னன் உந்தன் தேவை

என்ன கண்ணா

பெண்

கன்னி எந்தன் உள்ளத்தில்

கற்பனை தந்தவன்

என் தேவன் நீயல்லவோ

என் தேவன் நீயல்லவோ

ஆண்

கண்ணன் என்னை ரசிக்கும்

ராதை நீ தேவி நீ

மன்னன் தேவை உந்தன்

நெஞ்சம் கண்ணே

ஆண்

காதல் கொண்ட உள்ளத்தில்

கற்பனை தந்தவள்

என் தேவி நீயல்லவோ

என் தேவி நீயல்லவோ....

பெண்

மோகம் என்னும் மேகம் வந்து

மோதும் அந்தி நேரம்

ஆண்

தேகம் என்னும் வானம் தன்னை

சேர்ந்தால் வெப்பம் தீரும்

பெண்

ஆ....மோகம் என்னும் மேகம் வந்து

மோதும் அந்தி நேரம்

ஆண்

தேகம் என்னும் வானம் தன்னை

சேர்ந்தால் வெப்பம் தீரும்

பெண்

அச்சம் என்ற புத்தகத்தில்

எத்தனையோ பக்கம்

ஆண்

இச்சை என்ற தத்துவத்தில்

என்றுமில்லை வெக்கம்

பெண்

ஆனாலும் புதிதல்லவோ

ஆண்

இது ஆரம்ப கதையல்லவோ........

ஆண்

கண்ணன் என்னை ரசிக்கும்

ராதை நீ தேவி நீ

மன்னன் தேவை உந்தன்

நெஞ்சம் கண்ணே

பெண்

கன்னி எந்தன் உள்ளத்தில்

கற்பனை தந்தவன்

என் தேவன் நீயல்லவோ

ஆண்

என் தேவி நீயல்லவோ....

பெண்

ஆடை கொண்டு பாடும் பெண்மை

ஊடல் கொண்டதுண்மை

ஆண்

ஆசை பொங்கும் மார்பில் வந்து

சாய்ந்தால் இங்கு நன்மை

பெண்

ஆடை கொண்டு பாடும் பெண்மை

ஊடல் கொண்டதுண்மை

ஆண்

ஆசை பொங்கும் மார்பில் வந்து

சாய்ந்தால் இங்கு நன்மை

பெண்

அள்ளி அள்ளி உண்ணும் போதும்

இன்னும் என்ன மிச்சம்

ஆண்

எல்லை மீறி போகும் போது

பெண்மை வந்து மெச்சும்

பொன்மாலை சுகம் அல்லவோ

பெண்

இது பொல்லாத குறும்பல்லவோ.......

பெண்

கண்ணனுக்கு பொருத்தம்

ராதை நான் தேவி நான்

மன்னன் உந்தன் தேவை

என்ன கண்ணா

ஆண்

காதல் கொண்ட உள்ளத்தில்

கற்பனை தந்தவள்

என் தேவி நீயல்லவோ

பெண்

என் தேவன் நீயல்லவோ

இருவர் : ............................

Frequently Asked Questions

The song Kannanukku Porutham from the movie Thiyaga Ullam was sung by T. M. Soundararajan and P. Susheela.

The music for Thiyaga Ullam (1975) was composed by V. Kumar.

The lyrics for Kannanukku Porutham were penned by Kannadasan.

Kannanukku Porutham is a Tamil film song from Thiyaga Ullam (1975).