
Valarum Jeevanada
From the movie Asai Anna Arumai Thambi
Read the full lyrics of Valarum Jeevanada from Asai Anna Arumai Thambi (1955), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Asai Anna Arumai Thambi
Read the full lyrics of Valarum Jeevanada from Asai Anna Arumai Thambi (1955), written by A. Maruthakasi, in Tamil & English script.
Malai pola thunbanal vanthaalumae
Un manamathu thalarnthidaathae
Varunaala veeraraam nigazhkaala siruvargal
Vaadaa nee paarththidaathae
Vaadaa nee paarththidaathae
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Theruvil naadhiyillaamal
Elumbumtholumaai
Theruvil naadhiyillaamal
Elumbumtholumaai
Siruvargal kaiyaendhiyae
Thirivathai paarththidadaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Vilaiyum payir sezhiththidavae
Veli katti kaaththidavae
Kalaiyai neekkuvathai
Kadamaiyaaga nee kolladaa
Ulagam thazhaiththidavae
Uyir naadi ivargaladaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
மலை போல துன்பங்கள் வந்தாலுமே
உன் மனமது தளர்ந்திடாதே
வருங்கால வீரராம் நிகழ்கால சிறுவர்கள்
வாட நீ பார்த்திடாதே.....
வாட நீ பார்த்திடாதே.....
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா...
தெருவில் நாதியில்லாமல்
எலும்புந்தோலுமாய்
தெருவில் நாதியில்லாமல்
எலும்புந்தோலுமாய்
சிறுவர்கள் கையேந்தியே
திரிவதைப் பார்த்திடடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா...
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா...
விளையும் பயிர் செழித்திடவே
வேலிக் கட்டிக் காத்திடவே
களையை நீக்குவதைக்
கடமையாக நீ கொள்ளடா
உலகம் தழைத்திடவே
உயர் நாடி இவர்களடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா...
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா...
Malai pola thunbanal vanthaalumae
Un manamathu thalarnthidaathae
Varunaala veeraraam nigazhkaala siruvargal
Vaadaa nee paarththidaathae
Vaadaa nee paarththidaathae
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Theruvil naadhiyillaamal
Elumbumtholumaai
Theruvil naadhiyillaamal
Elumbumtholumaai
Siruvargal kaiyaendhiyae
Thirivathai paarththidadaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Vilaiyum payir sezhiththidavae
Veli katti kaaththidavae
Kalaiyai neekkuvathai
Kadamaiyaaga nee kolladaa
Ulagam thazhaiththidavae
Uyir naadi ivargaladaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
மலை போல துன்பங்கள் வந்தாலுமே
உன் மனமது தளர்ந்திடாதே
வருங்கால வீரராம் நிகழ்கால சிறுவர்கள்
வாட நீ பார்த்திடாதே.....
வாட நீ பார்த்திடாதே.....
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா...
தெருவில் நாதியில்லாமல்
எலும்புந்தோலுமாய்
தெருவில் நாதியில்லாமல்
எலும்புந்தோலுமாய்
சிறுவர்கள் கையேந்தியே
திரிவதைப் பார்த்திடடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா...
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா...
விளையும் பயிர் செழித்திடவே
வேலிக் கட்டிக் காத்திடவே
களையை நீக்குவதைக்
கடமையாக நீ கொள்ளடா
உலகம் தழைத்திடவே
உயர் நாடி இவர்களடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா...
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா...
The lyrics for Valarum Jeevanada were penned by A. Maruthakasi.
Valarum Jeevanada is a Tamil film song from Asai Anna Arumai Thambi (1955).
Share this beautiful lyric line with your friends!