
Vaazhnthal Ungalai
From the movie Sontham (1973)
Read the full lyrics of Vaazhnthal Ungalai from Sontham (1973) (1973), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sontham (1973)
Read the full lyrics of Vaazhnthal Ungalai from Sontham (1973) (1973), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae
Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae
Azhagazhagaa thilagam adhu appa thantha idhayam
Anbu malaril vaasam ponguthae
Azhagazhagaa thilagam adhu appa thantha idhayam
Anbu malaril vaasam ponguthae
Veettu kadhaigal pesi thaai vizhi irandum sivanthu
Kamalam pol katchiyalikkuthae
Thaai konda mangalam poo vanna kungumam
Naan kolla vendiyae deviyai venduvaen
Thulluthu thulluthu punnagai kannangalae
Ullam ennuthu ennuthu aayiram ennangalae
Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae
Seval kumaran manathu than deivayaanai kandu
Sinthu paadum inbam ennavo
Kadhal naduvil vanthu intha kumari seiyyum kurumbum
Poojai neram karadiyaanatho
Naan ennum ennangal naalaiya mappillai
Peranbu thanthaiyin saayalil vendumae
Nallaram enbathu valluvan sonnathuthaan
Illaram enbathu ippadi ullathuthaan
Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே
அழகழகா திலகம் அது அப்பா தந்த இதயம்
அன்பு மலரில் வாசம் பொங்குதே
அழகழகா திலகம் அது அப்பா தந்த இதயம்
அன்பு மலரில் வாசம் பொங்குதே
வீட்டு கதைகள் பேசி தாய் விழி இரண்டும் சிவந்து
கமலம் போல் காட்சியளிக்குதே
தாய் கொண்ட மங்கலம் பூ வண்ணக் குங்குமம்
நான் கொள்ள வேண்டியே தேவியை வேண்டுவேன்
துள்ளுது துள்ளுது புன்னைகைக் கன்னங்களே
உள்ளம் எண்ணுது எண்ணுது ஆயிரம் எண்ணங்களே
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே
சேவல் குமரன் மனது தன் தெய்வயானை கண்டு
சிந்து பாடும் இன்பம் என்னவோ
காதல் நடுவில் வந்து இந்தக் குமரி செய்யும் குறும்பு
பூஜை நேரம் கரடியானதோ
நான் எண்ணும் எண்ணங்கள் நாளைய மாப்பிள்ளை
பேரன்புத் தந்தையின் சாயலில் வேண்டுமே
நல்லறம் என்பது வள்ளுவன் சொன்னதுதான்
இல்லறம் என்பது இப்படி உள்ளதுதான்
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே
Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae
Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae
Azhagazhagaa thilagam adhu appa thantha idhayam
Anbu malaril vaasam ponguthae
Azhagazhagaa thilagam adhu appa thantha idhayam
Anbu malaril vaasam ponguthae
Veettu kadhaigal pesi thaai vizhi irandum sivanthu
Kamalam pol katchiyalikkuthae
Thaai konda mangalam poo vanna kungumam
Naan kolla vendiyae deviyai venduvaen
Thulluthu thulluthu punnagai kannangalae
Ullam ennuthu ennuthu aayiram ennangalae
Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae
Seval kumaran manathu than deivayaanai kandu
Sinthu paadum inbam ennavo
Kadhal naduvil vanthu intha kumari seiyyum kurumbum
Poojai neram karadiyaanatho
Naan ennum ennangal naalaiya mappillai
Peranbu thanthaiyin saayalil vendumae
Nallaram enbathu valluvan sonnathuthaan
Illaram enbathu ippadi ullathuthaan
Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே
அழகழகா திலகம் அது அப்பா தந்த இதயம்
அன்பு மலரில் வாசம் பொங்குதே
அழகழகா திலகம் அது அப்பா தந்த இதயம்
அன்பு மலரில் வாசம் பொங்குதே
வீட்டு கதைகள் பேசி தாய் விழி இரண்டும் சிவந்து
கமலம் போல் காட்சியளிக்குதே
தாய் கொண்ட மங்கலம் பூ வண்ணக் குங்குமம்
நான் கொள்ள வேண்டியே தேவியை வேண்டுவேன்
துள்ளுது துள்ளுது புன்னைகைக் கன்னங்களே
உள்ளம் எண்ணுது எண்ணுது ஆயிரம் எண்ணங்களே
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே
சேவல் குமரன் மனது தன் தெய்வயானை கண்டு
சிந்து பாடும் இன்பம் என்னவோ
காதல் நடுவில் வந்து இந்தக் குமரி செய்யும் குறும்பு
பூஜை நேரம் கரடியானதோ
நான் எண்ணும் எண்ணங்கள் நாளைய மாப்பிள்ளை
பேரன்புத் தந்தையின் சாயலில் வேண்டுமே
நல்லறம் என்பது வள்ளுவன் சொன்னதுதான்
இல்லறம் என்பது இப்படி உள்ளதுதான்
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே
The song Vaazhnthal Ungalai from the movie Sontham (1973) was sung by S. Janaki.
The music for Sontham (1973) (1973) was composed by M. S. Viswanathan.
The lyrics for Vaazhnthal Ungalai were penned by Kannadasan.
Vaazhnthal Ungalai is a Tamil film song from Sontham (1973) (1973).
Share this beautiful lyric line with your friends!