
Nallathan Yosi
From the movie Sontham (1973)
Read the full lyrics of Nallathan Yosi from Sontham (1973) (1973), sung by M. S. Viswanathan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sontham (1973)
Read the full lyrics of Nallathan Yosi from Sontham (1973) (1973), sung by M. S. Viswanathan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Kaarmegam manasu vachcha
Kaadellaam mazhai pozhiyum
Yaer uzhavar manasu vachcha
Engaeyum nel vilaiyum
Kulam parththu valai virichchaa
Koottamaa meen kidaikkum
Kolvatharkkum koduppatharkkum
Manasuthaanae karanamaam
Oo….ooh…oo…ooh…ohhha….
Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu
Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu
Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…
Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…
Thattil vaiththa pattu selai
Kettu povathumillai
Thangam rendu thundaanaalum
Maaththu povathillai
Kotti pona santhanaththil
Vaasam povathumillai
Kobam kondathaal ungal
Gunam povathumillai
Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…
Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu
Vaasam ulla mullai undu
Soodum aasai vendum
Vanna vanna thottam undu
Aadum aasai vendum
Manjam endru ondru undu
Nenjil kolla vendum
Mangai sonna jadaiyai
Enni kolla vendum
Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…
Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu
Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…
கார்மேகம் மனசு வச்சா
காடெல்லாம் மழை பொழியும்
ஏர் உழவர் மனசு வச்சா
எங்கேயும் நெல் விளையும்
குளம் பார்த்து வலை விரிச்சா
கூட்டமா மீன் கிடைக்கும்
கொள்வதற்கும் கொடுப்பதற்கும்
மனசுதானே காரணமாம்
ஓ...ஓஹ்.....ஓ.....ஓஹ்....ஓஹ்ஹ்ஹ.....
நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு
நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு
மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா........
மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா........
தட்டில் வைத்த பட்டுச் சேலை
கெட்டுப் போவதுமில்லை
தங்கம் ரெண்டு துண்டானாலும்
மாத்துப் போவதுமில்லை
தட்டில் வைத்த பட்டுச் சேலை
கெட்டுப் போவதுமில்லை
தங்கம் ரெண்டு துண்டானாலும்
மாத்துப் போவதுமில்லை
கொட்டிப் போன சந்தனத்தில்
வாசம் போவதுமில்லை
கோபம் கொண்டதால் உங்கள்
குணம் போவதுமில்லை
மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா........
நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு
வாசம் உள்ள முல்லை உண்டு
சூடும் ஆசை வேண்டும்
வண்ண வண்ணத் தோட்டம் உண்டு
ஆடும் ஆசை வேண்டும்
வாசம் உள்ள முல்லை உண்டு
சூடும் ஆசை வேண்டும்
வண்ண வண்ணத் தோட்டம் உண்டு
ஆடும் ஆசை வேண்டும்
மஞ்சம் என்று ஒன்று உண்டு
நெஞ்சில் கொள்ள வேண்டும்
மங்கை சொன்ன ஜாடையை
எண்ணிக் கொள்ள வேண்டும்
மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா........
நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு
மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா........
Kaarmegam manasu vachcha
Kaadellaam mazhai pozhiyum
Yaer uzhavar manasu vachcha
Engaeyum nel vilaiyum
Kulam parththu valai virichchaa
Koottamaa meen kidaikkum
Kolvatharkkum koduppatharkkum
Manasuthaanae karanamaam
Oo….ooh…oo…ooh…ohhha….
Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu
Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu
Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…
Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…
Thattil vaiththa pattu selai
Kettu povathumillai
Thangam rendu thundaanaalum
Maaththu povathillai
Kotti pona santhanaththil
Vaasam povathumillai
Kobam kondathaal ungal
Gunam povathumillai
Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…
Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu
Vaasam ulla mullai undu
Soodum aasai vendum
Vanna vanna thottam undu
Aadum aasai vendum
Manjam endru ondru undu
Nenjil kolla vendum
Mangai sonna jadaiyai
Enni kolla vendum
Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…
Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu
Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…
கார்மேகம் மனசு வச்சா
காடெல்லாம் மழை பொழியும்
ஏர் உழவர் மனசு வச்சா
எங்கேயும் நெல் விளையும்
குளம் பார்த்து வலை விரிச்சா
கூட்டமா மீன் கிடைக்கும்
கொள்வதற்கும் கொடுப்பதற்கும்
மனசுதானே காரணமாம்
ஓ...ஓஹ்.....ஓ.....ஓஹ்....ஓஹ்ஹ்ஹ.....
நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு
நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு
மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா........
மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா........
தட்டில் வைத்த பட்டுச் சேலை
கெட்டுப் போவதுமில்லை
தங்கம் ரெண்டு துண்டானாலும்
மாத்துப் போவதுமில்லை
தட்டில் வைத்த பட்டுச் சேலை
கெட்டுப் போவதுமில்லை
தங்கம் ரெண்டு துண்டானாலும்
மாத்துப் போவதுமில்லை
கொட்டிப் போன சந்தனத்தில்
வாசம் போவதுமில்லை
கோபம் கொண்டதால் உங்கள்
குணம் போவதுமில்லை
மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா........
நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு
வாசம் உள்ள முல்லை உண்டு
சூடும் ஆசை வேண்டும்
வண்ண வண்ணத் தோட்டம் உண்டு
ஆடும் ஆசை வேண்டும்
வாசம் உள்ள முல்லை உண்டு
சூடும் ஆசை வேண்டும்
வண்ண வண்ணத் தோட்டம் உண்டு
ஆடும் ஆசை வேண்டும்
மஞ்சம் என்று ஒன்று உண்டு
நெஞ்சில் கொள்ள வேண்டும்
மங்கை சொன்ன ஜாடையை
எண்ணிக் கொள்ள வேண்டும்
மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா........
நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு
மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா........
The song Nallathan Yosi from the movie Sontham (1973) was sung by M. S. Viswanathan and P. Susheela.
The music for Sontham (1973) (1973) was composed by M. S. Viswanathan.
The lyrics for Nallathan Yosi were penned by Kannadasan.
Nallathan Yosi is a Tamil film song from Sontham (1973) (1973).
Share this beautiful lyric line with your friends!