Click any line to highlight and share it as a quote!
Male

Kaarmegam manasu vachcha

Kaadellaam mazhai pozhiyum

Yaer uzhavar manasu vachcha

Engaeyum nel vilaiyum

Male

Kulam parththu valai virichchaa

Koottamaa meen kidaikkum

Kolvatharkkum koduppatharkkum

Manasuthaanae karanamaam

Oo….ooh…oo…ooh…ohhha….

Female

Nallaaththaan yosikkireenga

Namakenna kurainju pochu

Ellorkkum melae neega

Edhilaethaan thaazhnthu pochu

Female

Nallaaththaan yosikkireenga

Namakenna kurainju pochu

Ellorkkum melae neega

Edhilaethaan thaazhnthu pochu

Female

Maanamthaan perisu endru

Sonna mama

Malai poae ooraar munnae

Nillu mama…

Female

Maanamthaan perisu endru

Sonna mama

Malai poae ooraar munnae

Nillu mama…

Female

Thattil vaiththa pattu selai

Kettu povathumillai

Thangam rendu thundaanaalum

Maaththu povathillai

Female

Kotti pona santhanaththil

Vaasam povathumillai

Kobam kondathaal ungal

Gunam povathumillai

Female

Maanamthaan perisu endru

Sonna mama

Malai poae ooraar munnae

Nillu mama…

Female

Nallaaththaan yosikkireenga

Namakenna kurainju pochu

Ellorkkum melae neega

Edhilaethaan thaazhnthu pochu

Female

Vaasam ulla mullai undu

Soodum aasai vendum

Vanna vanna thottam undu

Aadum aasai vendum

Female

Manjam endru ondru undu

Nenjil kolla vendum

Mangai sonna jadaiyai

Enni kolla vendum

Female

Maanamthaan perisu endru

Sonna mama

Malai poae ooraar munnae

Nillu mama…

Female

Nallaaththaan yosikkireenga

Namakenna kurainju pochu

Ellorkkum melae neega

Edhilaethaan thaazhnthu pochu

Female

Maanamthaan perisu endru

Sonna mama

Malai poae ooraar munnae

Nillu mama…

ஆண்

கார்மேகம் மனசு வச்சா

காடெல்லாம் மழை பொழியும்

ஏர் உழவர் மனசு வச்சா

எங்கேயும் நெல் விளையும்

ஆண்

குளம் பார்த்து வலை விரிச்சா

கூட்டமா மீன் கிடைக்கும்

கொள்வதற்கும் கொடுப்பதற்கும்

மனசுதானே காரணமாம்

ஓ...ஓஹ்.....ஓ.....ஓஹ்....ஓஹ்ஹ்ஹ.....

பெண்

நல்லாத்தான் யோசிக்கிறீங்க

நமக்கென்ன குறைஞ்சு போச்சு

எல்லோர்க்கும் மேலே நீங்க

எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண்

நல்லாத்தான் யோசிக்கிறீங்க

நமக்கென்ன குறைஞ்சு போச்சு

எல்லோர்க்கும் மேலே நீங்க

எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண்

மானம்தான் பெரிசு என்று

சொன்ன மாமா

மலை போலே ஊரார் முன்னே

நில்லு மாமா........

பெண்

மானம்தான் பெரிசு என்று

சொன்ன மாமா

மலை போலே ஊரார் முன்னே

நில்லு மாமா........

பெண்

தட்டில் வைத்த பட்டுச் சேலை

கெட்டுப் போவதுமில்லை

தங்கம் ரெண்டு துண்டானாலும்

மாத்துப் போவதுமில்லை

பெண்

தட்டில் வைத்த பட்டுச் சேலை

கெட்டுப் போவதுமில்லை

தங்கம் ரெண்டு துண்டானாலும்

மாத்துப் போவதுமில்லை

பெண்

கொட்டிப் போன சந்தனத்தில்

வாசம் போவதுமில்லை

கோபம் கொண்டதால் உங்கள்

குணம் போவதுமில்லை

பெண்

மானம்தான் பெரிசு என்று

சொன்ன மாமா

மலை போலே ஊரார் முன்னே

நில்லு மாமா........

பெண்

நல்லாத்தான் யோசிக்கிறீங்க

நமக்கென்ன குறைஞ்சு போச்சு

எல்லோர்க்கும் மேலே நீங்க

எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண்

வாசம் உள்ள முல்லை உண்டு

சூடும் ஆசை வேண்டும்

வண்ண வண்ணத் தோட்டம் உண்டு

ஆடும் ஆசை வேண்டும்

பெண்

வாசம் உள்ள முல்லை உண்டு

சூடும் ஆசை வேண்டும்

வண்ண வண்ணத் தோட்டம் உண்டு

ஆடும் ஆசை வேண்டும்

பெண்

மஞ்சம் என்று ஒன்று உண்டு

நெஞ்சில் கொள்ள வேண்டும்

மங்கை சொன்ன ஜாடையை

எண்ணிக் கொள்ள வேண்டும்

பெண்

மானம்தான் பெரிசு என்று

சொன்ன மாமா

மலை போலே ஊரார் முன்னே

நில்லு மாமா........

பெண்

நல்லாத்தான் யோசிக்கிறீங்க

நமக்கென்ன குறைஞ்சு போச்சு

எல்லோர்க்கும் மேலே நீங்க

எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண்

மானம்தான் பெரிசு என்று

சொன்ன மாமா

மலை போலே ஊரார் முன்னே

நில்லு மாமா........

English Script

Male

Kaarmegam manasu vachcha

Kaadellaam mazhai pozhiyum

Yaer uzhavar manasu vachcha

Engaeyum nel vilaiyum

Male

Kulam parththu valai virichchaa

Koottamaa meen kidaikkum

Kolvatharkkum koduppatharkkum

Manasuthaanae karanamaam

Oo….ooh…oo…ooh…ohhha….

Female

Nallaaththaan yosikkireenga

Namakenna kurainju pochu

Ellorkkum melae neega

Edhilaethaan thaazhnthu pochu

Female

Nallaaththaan yosikkireenga

Namakenna kurainju pochu

Ellorkkum melae neega

Edhilaethaan thaazhnthu pochu

Female

Maanamthaan perisu endru

Sonna mama

Malai poae ooraar munnae

Nillu mama…

Female

Maanamthaan perisu endru

Sonna mama

Malai poae ooraar munnae

Nillu mama…

Female

Thattil vaiththa pattu selai

Kettu povathumillai

Thangam rendu thundaanaalum

Maaththu povathillai

Female

Kotti pona santhanaththil

Vaasam povathumillai

Kobam kondathaal ungal

Gunam povathumillai

Female

Maanamthaan perisu endru

Sonna mama

Malai poae ooraar munnae

Nillu mama…

Female

Nallaaththaan yosikkireenga

Namakenna kurainju pochu

Ellorkkum melae neega

Edhilaethaan thaazhnthu pochu

Female

Vaasam ulla mullai undu

Soodum aasai vendum

Vanna vanna thottam undu

Aadum aasai vendum

Female

Manjam endru ondru undu

Nenjil kolla vendum

Mangai sonna jadaiyai

Enni kolla vendum

Female

Maanamthaan perisu endru

Sonna mama

Malai poae ooraar munnae

Nillu mama…

Female

Nallaaththaan yosikkireenga

Namakenna kurainju pochu

Ellorkkum melae neega

Edhilaethaan thaazhnthu pochu

Female

Maanamthaan perisu endru

Sonna mama

Malai poae ooraar munnae

Nillu mama…

தமிழ் வரிகள்

ஆண்

கார்மேகம் மனசு வச்சா

காடெல்லாம் மழை பொழியும்

ஏர் உழவர் மனசு வச்சா

எங்கேயும் நெல் விளையும்

ஆண்

குளம் பார்த்து வலை விரிச்சா

கூட்டமா மீன் கிடைக்கும்

கொள்வதற்கும் கொடுப்பதற்கும்

மனசுதானே காரணமாம்

ஓ...ஓஹ்.....ஓ.....ஓஹ்....ஓஹ்ஹ்ஹ.....

பெண்

நல்லாத்தான் யோசிக்கிறீங்க

நமக்கென்ன குறைஞ்சு போச்சு

எல்லோர்க்கும் மேலே நீங்க

எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண்

நல்லாத்தான் யோசிக்கிறீங்க

நமக்கென்ன குறைஞ்சு போச்சு

எல்லோர்க்கும் மேலே நீங்க

எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண்

மானம்தான் பெரிசு என்று

சொன்ன மாமா

மலை போலே ஊரார் முன்னே

நில்லு மாமா........

பெண்

மானம்தான் பெரிசு என்று

சொன்ன மாமா

மலை போலே ஊரார் முன்னே

நில்லு மாமா........

பெண்

தட்டில் வைத்த பட்டுச் சேலை

கெட்டுப் போவதுமில்லை

தங்கம் ரெண்டு துண்டானாலும்

மாத்துப் போவதுமில்லை

பெண்

தட்டில் வைத்த பட்டுச் சேலை

கெட்டுப் போவதுமில்லை

தங்கம் ரெண்டு துண்டானாலும்

மாத்துப் போவதுமில்லை

பெண்

கொட்டிப் போன சந்தனத்தில்

வாசம் போவதுமில்லை

கோபம் கொண்டதால் உங்கள்

குணம் போவதுமில்லை

பெண்

மானம்தான் பெரிசு என்று

சொன்ன மாமா

மலை போலே ஊரார் முன்னே

நில்லு மாமா........

பெண்

நல்லாத்தான் யோசிக்கிறீங்க

நமக்கென்ன குறைஞ்சு போச்சு

எல்லோர்க்கும் மேலே நீங்க

எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண்

வாசம் உள்ள முல்லை உண்டு

சூடும் ஆசை வேண்டும்

வண்ண வண்ணத் தோட்டம் உண்டு

ஆடும் ஆசை வேண்டும்

பெண்

வாசம் உள்ள முல்லை உண்டு

சூடும் ஆசை வேண்டும்

வண்ண வண்ணத் தோட்டம் உண்டு

ஆடும் ஆசை வேண்டும்

பெண்

மஞ்சம் என்று ஒன்று உண்டு

நெஞ்சில் கொள்ள வேண்டும்

மங்கை சொன்ன ஜாடையை

எண்ணிக் கொள்ள வேண்டும்

பெண்

மானம்தான் பெரிசு என்று

சொன்ன மாமா

மலை போலே ஊரார் முன்னே

நில்லு மாமா........

பெண்

நல்லாத்தான் யோசிக்கிறீங்க

நமக்கென்ன குறைஞ்சு போச்சு

எல்லோர்க்கும் மேலே நீங்க

எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண்

மானம்தான் பெரிசு என்று

சொன்ன மாமா

மலை போலே ஊரார் முன்னே

நில்லு மாமா........

Frequently Asked Questions

The song Nallathan Yosi from the movie Sontham (1973) was sung by M. S. Viswanathan and P. Susheela.

The music for Sontham (1973) (1973) was composed by M. S. Viswanathan.

The lyrics for Nallathan Yosi were penned by Kannadasan.

Nallathan Yosi is a Tamil film song from Sontham (1973) (1973).