
Vaanam Namakkul
From the movie Imsai Arasan 23rd Pulikecei
Read the full lyrics of Vaanam Namakkul from Imsai Arasan 23rd Pulikecei (2006), sung by T. L. Maharajan and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Imsai Arasan 23rd Pulikecei
Read the full lyrics of Vaanam Namakkul from Imsai Arasan 23rd Pulikecei (2006), sung by T. L. Maharajan and written by Pulamaipithan, in Tamil & English script.
Vaanam namakkul vasappadum
Manathil uruthi kondaal
Malaiyum nagarnthu vazhi vidum
Latchiya vazhi nadanthaal
Idiya mazhaiya puyala
Ethuvaanaal namakkenna nadai podu
Ethuvum ethuvum mudiyum
Unnai nambum
Naatukku nalan thedu
Humming : Oh oh oh….
Illai illai endra solle
Illai illai inimel thamizhil illai
Undu undu endru nambi
Thondu seiya ezhunthaal
Tholaiyum thollai
Uthiram uthirum
Agile uyarum
Engal desam desam
Engum veesum nesam
Payiril vilaiyum kathiril
Pala kodi
EzhaigaL sirikkindraar
Athile adada athile
Naam thedum
Iraivanum irukkindraan
Humming : Oh oh oh….
Thangam undu
Vairam undu
Annai mannil
Ethuthaan ethuthaan illai
Panjam endru vanthathellaam
Vanjam konda silaraal
Vilaiyum thollai
Arivaal viduvOm
Arivaal ezhuvom
Maanam veeram gnyaanam
Yaavum vendum vendum
Manathil ulavum mirugam
Veliyettru
Amaithiyai nilainaattu
Manitham athuthaan punitham
Athai yettru
Ulagukku vazhi kaattu
Humming : Oh oh oh….
Vaanam namakkul vasappadum
Manathil uruthi kondaal
Malaiyum nagarnthu vazhi vidum
Latchiya vazhi nadanthaal
Idiya mazhaiya puyala
Ethuvaanaal namakkenna nadai podu
Ethuvum ethuvum mudiyum
Unnai nambum
Naatukku nalan thedu
Humming : Oh oh oh….
வானம் நமக்குள் வசப்படும்
மனதில் உருதி கொண்டால்
மலையும் நகர்ந்து வழி விடும்
லட்சிய வழி நடந்தால்
இடியா மழையா புயலா
எதுவானால் நமக்கென்ன நடை போடு
எதுவும் எதுவும் முடியும்
உன்னை நம்பும்
நாட்டுக்கு நலன் தேடு
முனங்கல் : ................
இல்லை இல்லை என்ற சொல்லே
இல்லை இல்லை இனிமேல்
தமிழில் இல்லை
உண்டு உண்டு என்று நம்பி
தொண்டு செய்ய எழுந்தால்
தொலையும் தொல்லை
உதிரம் உதிரும்
அகிலே உயரும்
எங்கள் தேசம் தேசம்
எங்கும் வீசும் நேசம்
பயிரில் விளையும் கதிரில்
பல கோடி
ஏழைகள் சிரிக்கின்றார்
அதிலே அடடா அதிலே
நாம் தேடும்
இறைவனும் இருக்கின்றான்
முனங்கல் : ................
தங்கம் உண்டு
வைரம் உண்டு
அன்னை மண்ணில்
எதுதான் எதுதான் இல்லை
பஞ்சம் என்று வந்ததெல்லாம்
வஞ்சம் கொண்ட சிலரால்
விளையும் தொல்லை
அரிவாள் விடுவோம்
அறிவால் எழுவோம்
மானம் வீரம் ஞானம்
யாவும் வேண்டும் வேண்டும்
மனதில் உலவும் மிருகம்
வெளியேற்று
அமைதியை நிலைநாட்டு
மனிதம் அதுதான் புனிதம்
அதை ஏற்று
உலகுக்கு வழி காட்டு
முனங்கல் : ................
வானம் நமக்குள் வசப்படும்
மனதில் உருதி கொண்டால்
மலையும் நகர்ந்து வழி விடும்
லட்சிய வழி நடந்தால்
இடியா மழையா புயலா
எதுவானால் நமக்கென்ன நடை போடு
எதுவும் எதுவும் முடியும்
உன்னை நம்பும்
நாட்டுக்கு நலன் தேடு
முனங்கல் : ................
Vaanam namakkul vasappadum
Manathil uruthi kondaal
Malaiyum nagarnthu vazhi vidum
Latchiya vazhi nadanthaal
Idiya mazhaiya puyala
Ethuvaanaal namakkenna nadai podu
Ethuvum ethuvum mudiyum
Unnai nambum
Naatukku nalan thedu
Humming : Oh oh oh….
Illai illai endra solle
Illai illai inimel thamizhil illai
Undu undu endru nambi
Thondu seiya ezhunthaal
Tholaiyum thollai
Uthiram uthirum
Agile uyarum
Engal desam desam
Engum veesum nesam
Payiril vilaiyum kathiril
Pala kodi
EzhaigaL sirikkindraar
Athile adada athile
Naam thedum
Iraivanum irukkindraan
Humming : Oh oh oh….
Thangam undu
Vairam undu
Annai mannil
Ethuthaan ethuthaan illai
Panjam endru vanthathellaam
Vanjam konda silaraal
Vilaiyum thollai
Arivaal viduvOm
Arivaal ezhuvom
Maanam veeram gnyaanam
Yaavum vendum vendum
Manathil ulavum mirugam
Veliyettru
Amaithiyai nilainaattu
Manitham athuthaan punitham
Athai yettru
Ulagukku vazhi kaattu
Humming : Oh oh oh….
Vaanam namakkul vasappadum
Manathil uruthi kondaal
Malaiyum nagarnthu vazhi vidum
Latchiya vazhi nadanthaal
Idiya mazhaiya puyala
Ethuvaanaal namakkenna nadai podu
Ethuvum ethuvum mudiyum
Unnai nambum
Naatukku nalan thedu
Humming : Oh oh oh….
வானம் நமக்குள் வசப்படும்
மனதில் உருதி கொண்டால்
மலையும் நகர்ந்து வழி விடும்
லட்சிய வழி நடந்தால்
இடியா மழையா புயலா
எதுவானால் நமக்கென்ன நடை போடு
எதுவும் எதுவும் முடியும்
உன்னை நம்பும்
நாட்டுக்கு நலன் தேடு
முனங்கல் : ................
இல்லை இல்லை என்ற சொல்லே
இல்லை இல்லை இனிமேல்
தமிழில் இல்லை
உண்டு உண்டு என்று நம்பி
தொண்டு செய்ய எழுந்தால்
தொலையும் தொல்லை
உதிரம் உதிரும்
அகிலே உயரும்
எங்கள் தேசம் தேசம்
எங்கும் வீசும் நேசம்
பயிரில் விளையும் கதிரில்
பல கோடி
ஏழைகள் சிரிக்கின்றார்
அதிலே அடடா அதிலே
நாம் தேடும்
இறைவனும் இருக்கின்றான்
முனங்கல் : ................
தங்கம் உண்டு
வைரம் உண்டு
அன்னை மண்ணில்
எதுதான் எதுதான் இல்லை
பஞ்சம் என்று வந்ததெல்லாம்
வஞ்சம் கொண்ட சிலரால்
விளையும் தொல்லை
அரிவாள் விடுவோம்
அறிவால் எழுவோம்
மானம் வீரம் ஞானம்
யாவும் வேண்டும் வேண்டும்
மனதில் உலவும் மிருகம்
வெளியேற்று
அமைதியை நிலைநாட்டு
மனிதம் அதுதான் புனிதம்
அதை ஏற்று
உலகுக்கு வழி காட்டு
முனங்கல் : ................
வானம் நமக்குள் வசப்படும்
மனதில் உருதி கொண்டால்
மலையும் நகர்ந்து வழி விடும்
லட்சிய வழி நடந்தால்
இடியா மழையா புயலா
எதுவானால் நமக்கென்ன நடை போடு
எதுவும் எதுவும் முடியும்
உன்னை நம்பும்
நாட்டுக்கு நலன் தேடு
முனங்கல் : ................
The song Vaanam Namakkul from the movie Imsai Arasan 23rd Pulikecei was sung by T. L. Maharajan.
The music for Imsai Arasan 23rd Pulikecei (2006) was composed by Sabesh - Murali.
The lyrics for Vaanam Namakkul were penned by Pulamaipithan.
Vaanam Namakkul is a Tamil film song from Imsai Arasan 23rd Pulikecei (2006).
Share this beautiful lyric line with your friends!