Click any line to highlight and share it as a quote!
Male

Vaanam namakkul vasappadum

Manathil uruthi kondaal

Malaiyum nagarnthu vazhi vidum

Latchiya vazhi nadanthaal

Chorus

Idiya mazhaiya puyala

Ethuvaanaal namakkenna nadai podu

Ethuvum ethuvum mudiyum

Unnai nambum

Naatukku nalan thedu

Humming : Oh oh oh….

Male

Illai illai endra solle

Illai illai inimel thamizhil illai

Undu undu endru nambi

Thondu seiya ezhunthaal

Tholaiyum thollai

Male

Uthiram uthirum

Agile uyarum

Engal desam desam

Engum veesum nesam

Chorus

Payiril vilaiyum kathiril

Pala kodi

EzhaigaL sirikkindraar

Athile adada athile

Naam thedum

Iraivanum irukkindraan

Humming : Oh oh oh….

Male

Thangam undu

Vairam undu

Annai mannil

Ethuthaan ethuthaan illai

Panjam endru vanthathellaam

Vanjam konda silaraal

Vilaiyum thollai

Male

Arivaal viduvOm

Arivaal ezhuvom

Maanam veeram gnyaanam

Yaavum vendum vendum

Chorus

Manathil ulavum mirugam

Veliyettru

Amaithiyai nilainaattu

Manitham athuthaan punitham

Athai yettru

Ulagukku vazhi kaattu

Humming : Oh oh oh….

Male

Vaanam namakkul vasappadum

Manathil uruthi kondaal

Malaiyum nagarnthu vazhi vidum

Latchiya vazhi nadanthaal

Chorus

Idiya mazhaiya puyala

Ethuvaanaal namakkenna nadai podu

Ethuvum ethuvum mudiyum

Unnai nambum

Naatukku nalan thedu

Humming : Oh oh oh….

ஆண்

வானம் நமக்குள் வசப்படும்

மனதில் உருதி கொண்டால்

மலையும் நகர்ந்து வழி விடும்

லட்சிய வழி நடந்தால்

குழு

இடியா மழையா புயலா

எதுவானால் நமக்கென்ன நடை போடு

எதுவும் எதுவும் முடியும்

உன்னை நம்பும்

நாட்டுக்கு நலன் தேடு

முனங்கல் : ................

ஆண்

இல்லை இல்லை என்ற சொல்லே

இல்லை இல்லை இனிமேல்

தமிழில் இல்லை

உண்டு உண்டு என்று நம்பி

தொண்டு செய்ய எழுந்தால்

தொலையும் தொல்லை

ஆண்

உதிரம் உதிரும்

அகிலே உயரும்

எங்கள் தேசம் தேசம்

எங்கும் வீசும் நேசம்

குழு

பயிரில் விளையும் கதிரில்

பல கோடி

ஏழைகள் சிரிக்கின்றார்

அதிலே அடடா அதிலே

நாம் தேடும்

இறைவனும் இருக்கின்றான்

முனங்கல் : ................

ஆண்

தங்கம் உண்டு

வைரம் உண்டு

அன்னை மண்ணில்

எதுதான் எதுதான் இல்லை

பஞ்சம் என்று வந்ததெல்லாம்

வஞ்சம் கொண்ட சிலரால்

விளையும் தொல்லை

ஆண்

அரிவாள் விடுவோம்

அறிவால் எழுவோம்

மானம் வீரம் ஞானம்

யாவும் வேண்டும் வேண்டும்

குழு

மனதில் உலவும் மிருகம்

வெளியேற்று

அமைதியை நிலைநாட்டு

மனிதம் அதுதான் புனிதம்

அதை ஏற்று

உலகுக்கு வழி காட்டு

முனங்கல் : ................

ஆண்

வானம் நமக்குள் வசப்படும்

மனதில் உருதி கொண்டால்

மலையும் நகர்ந்து வழி விடும்

லட்சிய வழி நடந்தால்

குழு

இடியா மழையா புயலா

எதுவானால் நமக்கென்ன நடை போடு

எதுவும் எதுவும் முடியும்

உன்னை நம்பும்

நாட்டுக்கு நலன் தேடு

முனங்கல் : ................

English Script

Male

Vaanam namakkul vasappadum

Manathil uruthi kondaal

Malaiyum nagarnthu vazhi vidum

Latchiya vazhi nadanthaal

Chorus

Idiya mazhaiya puyala

Ethuvaanaal namakkenna nadai podu

Ethuvum ethuvum mudiyum

Unnai nambum

Naatukku nalan thedu

Humming : Oh oh oh….

Male

Illai illai endra solle

Illai illai inimel thamizhil illai

Undu undu endru nambi

Thondu seiya ezhunthaal

Tholaiyum thollai

Male

Uthiram uthirum

Agile uyarum

Engal desam desam

Engum veesum nesam

Chorus

Payiril vilaiyum kathiril

Pala kodi

EzhaigaL sirikkindraar

Athile adada athile

Naam thedum

Iraivanum irukkindraan

Humming : Oh oh oh….

Male

Thangam undu

Vairam undu

Annai mannil

Ethuthaan ethuthaan illai

Panjam endru vanthathellaam

Vanjam konda silaraal

Vilaiyum thollai

Male

Arivaal viduvOm

Arivaal ezhuvom

Maanam veeram gnyaanam

Yaavum vendum vendum

Chorus

Manathil ulavum mirugam

Veliyettru

Amaithiyai nilainaattu

Manitham athuthaan punitham

Athai yettru

Ulagukku vazhi kaattu

Humming : Oh oh oh….

Male

Vaanam namakkul vasappadum

Manathil uruthi kondaal

Malaiyum nagarnthu vazhi vidum

Latchiya vazhi nadanthaal

Chorus

Idiya mazhaiya puyala

Ethuvaanaal namakkenna nadai podu

Ethuvum ethuvum mudiyum

Unnai nambum

Naatukku nalan thedu

Humming : Oh oh oh….

தமிழ் வரிகள்

ஆண்

வானம் நமக்குள் வசப்படும்

மனதில் உருதி கொண்டால்

மலையும் நகர்ந்து வழி விடும்

லட்சிய வழி நடந்தால்

குழு

இடியா மழையா புயலா

எதுவானால் நமக்கென்ன நடை போடு

எதுவும் எதுவும் முடியும்

உன்னை நம்பும்

நாட்டுக்கு நலன் தேடு

முனங்கல் : ................

ஆண்

இல்லை இல்லை என்ற சொல்லே

இல்லை இல்லை இனிமேல்

தமிழில் இல்லை

உண்டு உண்டு என்று நம்பி

தொண்டு செய்ய எழுந்தால்

தொலையும் தொல்லை

ஆண்

உதிரம் உதிரும்

அகிலே உயரும்

எங்கள் தேசம் தேசம்

எங்கும் வீசும் நேசம்

குழு

பயிரில் விளையும் கதிரில்

பல கோடி

ஏழைகள் சிரிக்கின்றார்

அதிலே அடடா அதிலே

நாம் தேடும்

இறைவனும் இருக்கின்றான்

முனங்கல் : ................

ஆண்

தங்கம் உண்டு

வைரம் உண்டு

அன்னை மண்ணில்

எதுதான் எதுதான் இல்லை

பஞ்சம் என்று வந்ததெல்லாம்

வஞ்சம் கொண்ட சிலரால்

விளையும் தொல்லை

ஆண்

அரிவாள் விடுவோம்

அறிவால் எழுவோம்

மானம் வீரம் ஞானம்

யாவும் வேண்டும் வேண்டும்

குழு

மனதில் உலவும் மிருகம்

வெளியேற்று

அமைதியை நிலைநாட்டு

மனிதம் அதுதான் புனிதம்

அதை ஏற்று

உலகுக்கு வழி காட்டு

முனங்கல் : ................

ஆண்

வானம் நமக்குள் வசப்படும்

மனதில் உருதி கொண்டால்

மலையும் நகர்ந்து வழி விடும்

லட்சிய வழி நடந்தால்

குழு

இடியா மழையா புயலா

எதுவானால் நமக்கென்ன நடை போடு

எதுவும் எதுவும் முடியும்

உன்னை நம்பும்

நாட்டுக்கு நலன் தேடு

முனங்கல் : ................

Frequently Asked Questions

The song Vaanam Namakkul from the movie Imsai Arasan 23rd Pulikecei was sung by T. L. Maharajan.

The music for Imsai Arasan 23rd Pulikecei (2006) was composed by Sabesh - Murali.

The lyrics for Vaanam Namakkul were penned by Pulamaipithan.

Vaanam Namakkul is a Tamil film song from Imsai Arasan 23rd Pulikecei (2006).