
Aasai Kanave
From the movie Imsai Arasan 23rd Pulikecei
Read the full lyrics of Aasai Kanave from Imsai Arasan 23rd Pulikecei (2006), sung by Naresh Iyer and Kalyani Nair and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Imsai Arasan 23rd Pulikecei
Read the full lyrics of Aasai Kanave from Imsai Arasan 23rd Pulikecei (2006), sung by Naresh Iyer and Kalyani Nair and written by Pulamaipithan, in Tamil & English script.
Hahahaha haa
Hahahaha haa
Aasai kanave
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaa
Koodal nagaril
Vaigai manalil
Kooda vendum odi vaa
Konjum kavithai
Nenjai inikka
Paadal vendum paadi vaa
Entha ulagam
Inba ulagam
Angu paranthe pogalaam
Angu paranthe pogalaam
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaa
Aaah..
Ezhil konjum azhage
Intha azhagendrum enthan sontham
Aaah arugil
Konjam arugil
Vanthu anai endru konjum nenjam
Aaah
Rathiye deva rathiye
Kaama rasam poosum kangal paarthen
Nathiye
Kaadhal nathiye
Ennai neeraatta unnai kettaen
Ich ich endru mutham
Sugam archikindra satham
Sikkikattum inbam
Adhil thithikattum nenjam
Muthathil muthangal
Niththam niththam sinthalam
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Aaah varuvaai
Pakkam varuvaai
Endrum neethaane enthan varuvaai
Aaah tharuvaai
Inbam tharuvaai
Tharum idhazhthaane mulla tharuvaai
Aaah inithaai
Melum inithaai
Ennai thaalaattum neeyum ini thaai
Kanivaai nenjam kanivaai
Mutham tharathaane kovai kani vaai
Vaalil seitha kannaal
Vadivelu seidha penna
Vaalum unthan kannil
Vadivelum intha kanni
Engenge engenge
Sorgam ange santhikkum
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaaaah…
Humming : ……………………..
ஹஹஹஹ ஹா ....
ஹஹஹஹ ஹா ....
ஆசை கனவே
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
கூடல் நகரில்
வைகை மனலில்
கூட வேண்டும் ஓடி வா
கொஞ்சும் கவிதை
நெஞ்சை இனிக்க
பாடல் வேண்டும் பாடி வா
இருவர் : எந்த உலகம்
இன்ப உலகம்
அங்கு பறந்தே போகலாம்
அங்கு பறந்தே போகலாம்
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
ஆஹ்..
அழகேகொஞ்சும் அழகே
இந்த அழகென்றும் எந்தன் சொந்தம்
ஆஹ் அருகில்
கொஞ்சம் அருகில்
வந்து அணை என்று கொஞ்சும் நெஞ்சம்
ஆஹ்
ரதியே தேவ ரதியே
காம ரசம் பூசும் கண்கள் பார்த்தேன்
நதியே காதல் நதியே
என்னை நீராட்ட உன்னை கேட்டேன்
இச் இச் என்று முத்தம்
சுகம் அர்ச்சிக்கின்ற சத்தம்
சிக்கிகட்டும் இன்பம்
அதில் தித்திகட்டும் நெஞ்சம்
இருவர் : முத்தத்தில் முத்தங்கள்
நித்தம் நித்தம் சிந்தலாம்
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
ஆஹ் வருவாய்
பக்கம் வருவாய்
என்றும் நீதானே எந்தன் வருவாய்
ஆஹ் தருவாய்
இன்பம் தருவாய்
தரும் இதழ்தானே முல்ல தருவாய்
ஆஹ் இனிதாய்
மேலும் இனிதாய்
என்னை தாலாட்டும் நீயும் இனி தாய்
கனிவாய் நெஞ்சம் கனிவாய்
முத்தம் தரதானே கோவை கனி வாய்
வாலில் செய்த கண்ணால்
வடிவேலு செய்த பெண்ணா
வாழும் உந்தன் கண்ணில்
வடிவேலும் இந்த கன்னி
இருவர் : எங்கெங்கே எங்கெங்கே
சொர்கம் அங்கே சந்திக்கும்
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
முனங்கல் : .................
Hahahaha haa
Hahahaha haa
Aasai kanave
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaa
Koodal nagaril
Vaigai manalil
Kooda vendum odi vaa
Konjum kavithai
Nenjai inikka
Paadal vendum paadi vaa
Entha ulagam
Inba ulagam
Angu paranthe pogalaam
Angu paranthe pogalaam
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaa
Aaah..
Ezhil konjum azhage
Intha azhagendrum enthan sontham
Aaah arugil
Konjam arugil
Vanthu anai endru konjum nenjam
Aaah
Rathiye deva rathiye
Kaama rasam poosum kangal paarthen
Nathiye
Kaadhal nathiye
Ennai neeraatta unnai kettaen
Ich ich endru mutham
Sugam archikindra satham
Sikkikattum inbam
Adhil thithikattum nenjam
Muthathil muthangal
Niththam niththam sinthalam
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Aaah varuvaai
Pakkam varuvaai
Endrum neethaane enthan varuvaai
Aaah tharuvaai
Inbam tharuvaai
Tharum idhazhthaane mulla tharuvaai
Aaah inithaai
Melum inithaai
Ennai thaalaattum neeyum ini thaai
Kanivaai nenjam kanivaai
Mutham tharathaane kovai kani vaai
Vaalil seitha kannaal
Vadivelu seidha penna
Vaalum unthan kannil
Vadivelum intha kanni
Engenge engenge
Sorgam ange santhikkum
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaaaah…
Humming : ……………………..
ஹஹஹஹ ஹா ....
ஹஹஹஹ ஹா ....
ஆசை கனவே
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
கூடல் நகரில்
வைகை மனலில்
கூட வேண்டும் ஓடி வா
கொஞ்சும் கவிதை
நெஞ்சை இனிக்க
பாடல் வேண்டும் பாடி வா
இருவர் : எந்த உலகம்
இன்ப உலகம்
அங்கு பறந்தே போகலாம்
அங்கு பறந்தே போகலாம்
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
ஆஹ்..
அழகேகொஞ்சும் அழகே
இந்த அழகென்றும் எந்தன் சொந்தம்
ஆஹ் அருகில்
கொஞ்சம் அருகில்
வந்து அணை என்று கொஞ்சும் நெஞ்சம்
ஆஹ்
ரதியே தேவ ரதியே
காம ரசம் பூசும் கண்கள் பார்த்தேன்
நதியே காதல் நதியே
என்னை நீராட்ட உன்னை கேட்டேன்
இச் இச் என்று முத்தம்
சுகம் அர்ச்சிக்கின்ற சத்தம்
சிக்கிகட்டும் இன்பம்
அதில் தித்திகட்டும் நெஞ்சம்
இருவர் : முத்தத்தில் முத்தங்கள்
நித்தம் நித்தம் சிந்தலாம்
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
ஆஹ் வருவாய்
பக்கம் வருவாய்
என்றும் நீதானே எந்தன் வருவாய்
ஆஹ் தருவாய்
இன்பம் தருவாய்
தரும் இதழ்தானே முல்ல தருவாய்
ஆஹ் இனிதாய்
மேலும் இனிதாய்
என்னை தாலாட்டும் நீயும் இனி தாய்
கனிவாய் நெஞ்சம் கனிவாய்
முத்தம் தரதானே கோவை கனி வாய்
வாலில் செய்த கண்ணால்
வடிவேலு செய்த பெண்ணா
வாழும் உந்தன் கண்ணில்
வடிவேலும் இந்த கன்னி
இருவர் : எங்கெங்கே எங்கெங்கே
சொர்கம் அங்கே சந்திக்கும்
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
முனங்கல் : .................
The song Aasai Kanave from the movie Imsai Arasan 23rd Pulikecei was sung by Naresh Iyer and Kalyani Nair.
The music for Imsai Arasan 23rd Pulikecei (2006) was composed by Sabesh - Murali.
The lyrics for Aasai Kanave were penned by Pulamaipithan.
Aasai Kanave is a Tamil film song from Imsai Arasan 23rd Pulikecei (2006).
Share this beautiful lyric line with your friends!