Click any line to highlight and share it as a quote!
Female

Uyir paadum paattae urangaatha kaatrae

Manam yaenthum mani dheepamae

Ilangaalai kadhirae pazhangaala thamilae

Edhirkaala kanavae en raasaa oo….oo….

Edhirkaala kanavae en raasaa

Female

Uyir paadum paattae urangaatha kaatrae

Manam yaenthum mani dheepamae

Ilangaalai kadhirae pazhangaala thamilae

Edhirkaala kanavae en raasaa oo….oo….

Edhirkaala kanavae en raasaa

Female

Thaaipaalin eeram thalir kaiyil paarththaen

Naan vaalum vaazhvil nampikkai saerththaen

Paasam adhan vaasam vaadaathathu

Unakkaaga malaikkoda thalai thaanguvaen

Unai vaazhththa pala jenmam varam vaanguven

Aari aariraaro….ooo…..aari aariraaro

Female

Uyir paadum paattae urangaatha kaatrae

Manam yaenthum mani dheepamae

Ilangaalai kadhirae pazhangaala thamilae

Edhirkaala kanavae en raasaa oo….oo….

Edhirkaala kanavae en raasaa

Female

Aagaayam bhoomi idam maarinaalum

Anbae nam sontham maaraathu endrum

Niyaayam nermai un kai maelae

Malai meedhu ver paaintha vidhai neeyadaa

Puvi meedhu azhiyaatha kadhir naamadaa

Aari aariraaro….ooo…..aari aariraaro

Female

Uyir paadum paattae urangaatha kaatrae

Manam yaenthum mani dheepamae

Ilangaalai kadhirae pazhangaala thamilae

Edhirkaala kanavae en raasaa oo….oo….

Edhirkaala kanavae en raasaa

Aari aariraaro….ooo…..aari aariraaro

Aari aariraaro….ooo…..aari aariraaro

பெண்

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே

மனம் ஏந்தும் மணி தீபமே

இளங்காலை கதிரே பழங்கால தமிழே

எதிர்கால கனவே என் ராசா ஓ.....ஒ.....

எதிர்கால கனவே என் ராசா

பெண்

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே

மனம் ஏந்தும் மணி தீபமே

இளங்காலை கதிரே பழங்கால தமிழே

எதிர்கால கனவே என் ராசா ஓ....ஒ....

எதிர்கால கனவே என் ராசா

பெண்

தாய்ப்பாலின் ஈரம் தளிர் கையில் பார்த்தேன்

நான் வாழும் வாழ்வில் நம்பிக்கை சேர்த்தேன்

பாசம் அதன் வாசம் வாடாதது

உனக்காக மலைக்கூட தலை தாங்குவேன்

உனை வாழ்த்த பல ஜென்மம் வரம் வாங்குவேன்

ஆரி ஆரிராரோ.....ஓஓ....ஆரி ஆரிராரோ

பெண்

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே

மனம் ஏந்தும் மணி தீபமே

இளங்காலை கதிரே பழங்கால தமிழே

எதிர்கால கனவே என் ராசா ஓஒ....

எதிர்கால கனவே என் ராசா

பெண்

ஆகாயம் பூமி இடம் மாறினாலும்

அன்பே நம் சொந்தம் மாறாது என்றும்

நியாயம் நேர்மை உன் கை மேலே

மலை மீது வேர் பாய்ந்த விதை நீயடா

புவி மீது அழியாத கதிர் நாமடா

ஆரி ஆரிராரோ.....ஓஓ....ஆரி ஆரிஆரோ

பெண்

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே

மனம் ஏந்தும் மணி தீபமே

இளங்காலை கதிரே பழங்கால தமிழே

எதிர்கால கனவே என் ராசா ஓஓஒ

எதிர்கால கனவே என் ராசா

ஆரி ஆரிராரோ.....ஓஓஓ....ஆரி ஆரிராரோ

ஆரி ஆரிராரோ....ஓஓஓ....ஆரி ஆரிராரோ

English Script

Female

Uyir paadum paattae urangaatha kaatrae

Manam yaenthum mani dheepamae

Ilangaalai kadhirae pazhangaala thamilae

Edhirkaala kanavae en raasaa oo….oo….

Edhirkaala kanavae en raasaa

Female

Uyir paadum paattae urangaatha kaatrae

Manam yaenthum mani dheepamae

Ilangaalai kadhirae pazhangaala thamilae

Edhirkaala kanavae en raasaa oo….oo….

Edhirkaala kanavae en raasaa

Female

Thaaipaalin eeram thalir kaiyil paarththaen

Naan vaalum vaazhvil nampikkai saerththaen

Paasam adhan vaasam vaadaathathu

Unakkaaga malaikkoda thalai thaanguvaen

Unai vaazhththa pala jenmam varam vaanguven

Aari aariraaro….ooo…..aari aariraaro

Female

Uyir paadum paattae urangaatha kaatrae

Manam yaenthum mani dheepamae

Ilangaalai kadhirae pazhangaala thamilae

Edhirkaala kanavae en raasaa oo….oo….

Edhirkaala kanavae en raasaa

Female

Aagaayam bhoomi idam maarinaalum

Anbae nam sontham maaraathu endrum

Niyaayam nermai un kai maelae

Malai meedhu ver paaintha vidhai neeyadaa

Puvi meedhu azhiyaatha kadhir naamadaa

Aari aariraaro….ooo…..aari aariraaro

Female

Uyir paadum paattae urangaatha kaatrae

Manam yaenthum mani dheepamae

Ilangaalai kadhirae pazhangaala thamilae

Edhirkaala kanavae en raasaa oo….oo….

Edhirkaala kanavae en raasaa

Aari aariraaro….ooo…..aari aariraaro

Aari aariraaro….ooo…..aari aariraaro

தமிழ் வரிகள்

பெண்

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே

மனம் ஏந்தும் மணி தீபமே

இளங்காலை கதிரே பழங்கால தமிழே

எதிர்கால கனவே என் ராசா ஓ.....ஒ.....

எதிர்கால கனவே என் ராசா

பெண்

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே

மனம் ஏந்தும் மணி தீபமே

இளங்காலை கதிரே பழங்கால தமிழே

எதிர்கால கனவே என் ராசா ஓ....ஒ....

எதிர்கால கனவே என் ராசா

பெண்

தாய்ப்பாலின் ஈரம் தளிர் கையில் பார்த்தேன்

நான் வாழும் வாழ்வில் நம்பிக்கை சேர்த்தேன்

பாசம் அதன் வாசம் வாடாதது

உனக்காக மலைக்கூட தலை தாங்குவேன்

உனை வாழ்த்த பல ஜென்மம் வரம் வாங்குவேன்

ஆரி ஆரிராரோ.....ஓஓ....ஆரி ஆரிராரோ

பெண்

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே

மனம் ஏந்தும் மணி தீபமே

இளங்காலை கதிரே பழங்கால தமிழே

எதிர்கால கனவே என் ராசா ஓஒ....

எதிர்கால கனவே என் ராசா

பெண்

ஆகாயம் பூமி இடம் மாறினாலும்

அன்பே நம் சொந்தம் மாறாது என்றும்

நியாயம் நேர்மை உன் கை மேலே

மலை மீது வேர் பாய்ந்த விதை நீயடா

புவி மீது அழியாத கதிர் நாமடா

ஆரி ஆரிராரோ.....ஓஓ....ஆரி ஆரிஆரோ

பெண்

உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே

மனம் ஏந்தும் மணி தீபமே

இளங்காலை கதிரே பழங்கால தமிழே

எதிர்கால கனவே என் ராசா ஓஓஒ

எதிர்கால கனவே என் ராசா

ஆரி ஆரிராரோ.....ஓஓஓ....ஆரி ஆரிராரோ

ஆரி ஆரிராரோ....ஓஓஓ....ஆரி ஆரிராரோ

Frequently Asked Questions

The lyrics for Uyir Paadum Paatte (Female) were penned by Kalidasan.

Uyir Paadum Paatte (Female) is a Tamil film song from Annaiyin Madiyil (1992).