Click any line to highlight and share it as a quote!
Male

Kannaalae thaalam podum kadhal singari

Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Kannaalae thaalam podum kadhal singaari

Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Male

Maruthaani kaikkaari malainaattu oiyaari

Pidivaatha pehaalae kadivaalam pottaalae

Maaraappu selaikkul veeraappai adakki

Rosaappoo sirichchaalae

Male

Kannaalae thaalam podum kadhal singari

Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Male

Maruthaani kaikkaari malainaattu oiyaari

Pidivaatha pehaalae kadivaalam pottaalae

Maaraappu selaikkul veeraappai adakki

Rosaappoo sirichchaalae….haiyo

Female

Kaattoram thottam katti nattu vacha vaazhai

Kaalaththil poovum pooththu kaaichchiduchchu malae

Aaththora kaalikkoru nei vilakku pottaen

Kaaththu mazhaiyil ellaam kann muzhichchu kaaththaen

Female

Oru naalaa iru naalaa pala naalaa kaaththirunthaen

Pudhu vaasam manam veesa unakkaaga pooththirunthaen

Senthoora kannaththila santhosha muththathai

Sinthaamal saerththirunthaen

Male

Kannaalae thaalam podum kadhal singari

Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Male

Maruthaani kaikkaari malainaattu oiyaari

Pidivaatha pechaalae kadivaalam pottaalae

Maaraappu selaikkul veeraappai adakki

Rosaappoo sirichchaalae…

Male

Alangaara malai thaerae adhikaalai pani neerae

Pazhangaala pazharasamae inimael nee en vasamae

Angangal angangu muththangal

Padhichchida enakkoru avasaramae….haan

Male

Kannaalae thaalam podum kadhal singari

Female

Aa….

Male

Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Female

Haan

Male

Maruthaani kaikkaari malainaattu oiyaari

Pidivaatha pehaalae kadivaalam pottaalae

Maaraappu selaikkul veeraappai adakki

Rosaappoo sirichchaalae…hahaah….

ஆண்

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி

கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி

கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

ஆண்

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி

பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே

மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி

ரோசாப்பூ சிரிச்சாளே

ஆண்

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி

கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

ஆண்

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி

பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே

மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி

ரோசாப்பூ சிரிச்சாளே.....ஹையோ

பெண்

காட்டோரம் தோட்டம் கட்டி நட்டு வச்ச வாழை

காலத்தில் பூவும் பூத்து காய்ச்சிடுச்சு மேலே

ஆத்தோர காளிக்கொரு நெய் விளக்கு போட்டேன்

காத்து மழையில் எல்லாம் கண் முழிச்சு காத்தேன்

பெண்

ஒரு நாளா இரு நாளா பல நாளா காத்திருந்தேன்

புது வாசம் மணம் வீச உனக்காக பூத்திருந்தேன்

செந்தூர கன்னத்தில் சந்தோஷ முத்தத்தை

சிந்தாமல் சேர்த்திருந்தேன்

ஆண்

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி

கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

ஆண்

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி

பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே

மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி

ரோசாப்பூ சிரிச்சாளே

ஆண்

மலையோரம் காயம்பட்டு பாற மேலே விழுந்தேன்

மறுநாளு மயக்கத்தோடு பாவை மடியில் முழிச்சேன்

அடிப் புள்ள ஆச நெஞ்ச மூடி வச்சு நடிச்சேன்

அதுக்கெல்லாம் சேத்து வச்சு கட்டி கட்டிப் புடிச்சேன்

ஆண்

அலங்கார மலைத் தேரே அதிகாலை பனி நீரே

பழங்கால பழரசமே இனிமேல் நீ என் வசமே

அங்கங்கள் அங்கங்கு முத்தங்கள்

பதிச்சிட எனக்கொரு அவசரமே...ஹான்

ஆண்

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி

பெண்

ஆ.....

ஆண்

கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

பெண்

ஹான்

ஆண்

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி

பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே

மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி

ரோசாப்பூ சிரிச்சாளே....ஹஹாஹ்....

English Script

Male

Kannaalae thaalam podum kadhal singari

Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Kannaalae thaalam podum kadhal singaari

Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Male

Maruthaani kaikkaari malainaattu oiyaari

Pidivaatha pehaalae kadivaalam pottaalae

Maaraappu selaikkul veeraappai adakki

Rosaappoo sirichchaalae

Male

Kannaalae thaalam podum kadhal singari

Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Male

Maruthaani kaikkaari malainaattu oiyaari

Pidivaatha pehaalae kadivaalam pottaalae

Maaraappu selaikkul veeraappai adakki

Rosaappoo sirichchaalae….haiyo

Female

Kaattoram thottam katti nattu vacha vaazhai

Kaalaththil poovum pooththu kaaichchiduchchu malae

Aaththora kaalikkoru nei vilakku pottaen

Kaaththu mazhaiyil ellaam kann muzhichchu kaaththaen

Female

Oru naalaa iru naalaa pala naalaa kaaththirunthaen

Pudhu vaasam manam veesa unakkaaga pooththirunthaen

Senthoora kannaththila santhosha muththathai

Sinthaamal saerththirunthaen

Male

Kannaalae thaalam podum kadhal singari

Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Male

Maruthaani kaikkaari malainaattu oiyaari

Pidivaatha pechaalae kadivaalam pottaalae

Maaraappu selaikkul veeraappai adakki

Rosaappoo sirichchaalae…

Male

Alangaara malai thaerae adhikaalai pani neerae

Pazhangaala pazharasamae inimael nee en vasamae

Angangal angangu muththangal

Padhichchida enakkoru avasaramae….haan

Male

Kannaalae thaalam podum kadhal singari

Female

Aa….

Male

Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Female

Haan

Male

Maruthaani kaikkaari malainaattu oiyaari

Pidivaatha pehaalae kadivaalam pottaalae

Maaraappu selaikkul veeraappai adakki

Rosaappoo sirichchaalae…hahaah….

தமிழ் வரிகள்

ஆண்

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி

கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி

கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

ஆண்

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி

பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே

மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி

ரோசாப்பூ சிரிச்சாளே

ஆண்

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி

கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

ஆண்

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி

பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே

மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி

ரோசாப்பூ சிரிச்சாளே.....ஹையோ

பெண்

காட்டோரம் தோட்டம் கட்டி நட்டு வச்ச வாழை

காலத்தில் பூவும் பூத்து காய்ச்சிடுச்சு மேலே

ஆத்தோர காளிக்கொரு நெய் விளக்கு போட்டேன்

காத்து மழையில் எல்லாம் கண் முழிச்சு காத்தேன்

பெண்

ஒரு நாளா இரு நாளா பல நாளா காத்திருந்தேன்

புது வாசம் மணம் வீச உனக்காக பூத்திருந்தேன்

செந்தூர கன்னத்தில் சந்தோஷ முத்தத்தை

சிந்தாமல் சேர்த்திருந்தேன்

ஆண்

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி

கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

ஆண்

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி

பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே

மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி

ரோசாப்பூ சிரிச்சாளே

ஆண்

மலையோரம் காயம்பட்டு பாற மேலே விழுந்தேன்

மறுநாளு மயக்கத்தோடு பாவை மடியில் முழிச்சேன்

அடிப் புள்ள ஆச நெஞ்ச மூடி வச்சு நடிச்சேன்

அதுக்கெல்லாம் சேத்து வச்சு கட்டி கட்டிப் புடிச்சேன்

ஆண்

அலங்கார மலைத் தேரே அதிகாலை பனி நீரே

பழங்கால பழரசமே இனிமேல் நீ என் வசமே

அங்கங்கள் அங்கங்கு முத்தங்கள்

பதிச்சிட எனக்கொரு அவசரமே...ஹான்

ஆண்

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி

பெண்

ஆ.....

ஆண்

கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

பெண்

ஹான்

ஆண்

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி

பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே

மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி

ரோசாப்பூ சிரிச்சாளே....ஹஹாஹ்....

Frequently Asked Questions

The lyrics for Kannale Thaalam Podum were penned by Kalidasan.

Kannale Thaalam Podum is a Tamil film song from Annaiyin Madiyil (1992).