
Kannale Thaalam Podum
From the movie Annaiyin Madiyil
Read the full lyrics of Kannale Thaalam Podum from Annaiyin Madiyil (1992), written by Kalidasan, in Tamil & English script.

From the movie Annaiyin Madiyil
Read the full lyrics of Kannale Thaalam Podum from Annaiyin Madiyil (1992), written by Kalidasan, in Tamil & English script.
Kannaalae thaalam podum kadhal singari
Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Kannaalae thaalam podum kadhal singaari
Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Maruthaani kaikkaari malainaattu oiyaari
Pidivaatha pehaalae kadivaalam pottaalae
Maaraappu selaikkul veeraappai adakki
Rosaappoo sirichchaalae
Kannaalae thaalam podum kadhal singari
Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Maruthaani kaikkaari malainaattu oiyaari
Pidivaatha pehaalae kadivaalam pottaalae
Maaraappu selaikkul veeraappai adakki
Rosaappoo sirichchaalae….haiyo
Kaattoram thottam katti nattu vacha vaazhai
Kaalaththil poovum pooththu kaaichchiduchchu malae
Aaththora kaalikkoru nei vilakku pottaen
Kaaththu mazhaiyil ellaam kann muzhichchu kaaththaen
Oru naalaa iru naalaa pala naalaa kaaththirunthaen
Pudhu vaasam manam veesa unakkaaga pooththirunthaen
Senthoora kannaththila santhosha muththathai
Sinthaamal saerththirunthaen
Kannaalae thaalam podum kadhal singari
Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Maruthaani kaikkaari malainaattu oiyaari
Pidivaatha pechaalae kadivaalam pottaalae
Maaraappu selaikkul veeraappai adakki
Rosaappoo sirichchaalae…
Alangaara malai thaerae adhikaalai pani neerae
Pazhangaala pazharasamae inimael nee en vasamae
Angangal angangu muththangal
Padhichchida enakkoru avasaramae….haan
Kannaalae thaalam podum kadhal singari
Aa….
Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Haan
Maruthaani kaikkaari malainaattu oiyaari
Pidivaatha pehaalae kadivaalam pottaalae
Maaraappu selaikkul veeraappai adakki
Rosaappoo sirichchaalae…hahaah….
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே.....ஹையோ
காட்டோரம் தோட்டம் கட்டி நட்டு வச்ச வாழை
காலத்தில் பூவும் பூத்து காய்ச்சிடுச்சு மேலே
ஆத்தோர காளிக்கொரு நெய் விளக்கு போட்டேன்
காத்து மழையில் எல்லாம் கண் முழிச்சு காத்தேன்
ஒரு நாளா இரு நாளா பல நாளா காத்திருந்தேன்
புது வாசம் மணம் வீச உனக்காக பூத்திருந்தேன்
செந்தூர கன்னத்தில் சந்தோஷ முத்தத்தை
சிந்தாமல் சேர்த்திருந்தேன்
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே
மலையோரம் காயம்பட்டு பாற மேலே விழுந்தேன்
மறுநாளு மயக்கத்தோடு பாவை மடியில் முழிச்சேன்
அடிப் புள்ள ஆச நெஞ்ச மூடி வச்சு நடிச்சேன்
அதுக்கெல்லாம் சேத்து வச்சு கட்டி கட்டிப் புடிச்சேன்
அலங்கார மலைத் தேரே அதிகாலை பனி நீரே
பழங்கால பழரசமே இனிமேல் நீ என் வசமே
அங்கங்கள் அங்கங்கு முத்தங்கள்
பதிச்சிட எனக்கொரு அவசரமே...ஹான்
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
ஆ.....
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
ஹான்
மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே....ஹஹாஹ்....
Kannaalae thaalam podum kadhal singari
Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Kannaalae thaalam podum kadhal singaari
Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Maruthaani kaikkaari malainaattu oiyaari
Pidivaatha pehaalae kadivaalam pottaalae
Maaraappu selaikkul veeraappai adakki
Rosaappoo sirichchaalae
Kannaalae thaalam podum kadhal singari
Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Maruthaani kaikkaari malainaattu oiyaari
Pidivaatha pehaalae kadivaalam pottaalae
Maaraappu selaikkul veeraappai adakki
Rosaappoo sirichchaalae….haiyo
Kaattoram thottam katti nattu vacha vaazhai
Kaalaththil poovum pooththu kaaichchiduchchu malae
Aaththora kaalikkoru nei vilakku pottaen
Kaaththu mazhaiyil ellaam kann muzhichchu kaaththaen
Oru naalaa iru naalaa pala naalaa kaaththirunthaen
Pudhu vaasam manam veesa unakkaaga pooththirunthaen
Senthoora kannaththila santhosha muththathai
Sinthaamal saerththirunthaen
Kannaalae thaalam podum kadhal singari
Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Maruthaani kaikkaari malainaattu oiyaari
Pidivaatha pechaalae kadivaalam pottaalae
Maaraappu selaikkul veeraappai adakki
Rosaappoo sirichchaalae…
Alangaara malai thaerae adhikaalai pani neerae
Pazhangaala pazharasamae inimael nee en vasamae
Angangal angangu muththangal
Padhichchida enakkoru avasaramae….haan
Kannaalae thaalam podum kadhal singari
Aa….
Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Haan
Maruthaani kaikkaari malainaattu oiyaari
Pidivaatha pehaalae kadivaalam pottaalae
Maaraappu selaikkul veeraappai adakki
Rosaappoo sirichchaalae…hahaah….
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே.....ஹையோ
காட்டோரம் தோட்டம் கட்டி நட்டு வச்ச வாழை
காலத்தில் பூவும் பூத்து காய்ச்சிடுச்சு மேலே
ஆத்தோர காளிக்கொரு நெய் விளக்கு போட்டேன்
காத்து மழையில் எல்லாம் கண் முழிச்சு காத்தேன்
ஒரு நாளா இரு நாளா பல நாளா காத்திருந்தேன்
புது வாசம் மணம் வீச உனக்காக பூத்திருந்தேன்
செந்தூர கன்னத்தில் சந்தோஷ முத்தத்தை
சிந்தாமல் சேர்த்திருந்தேன்
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே
மலையோரம் காயம்பட்டு பாற மேலே விழுந்தேன்
மறுநாளு மயக்கத்தோடு பாவை மடியில் முழிச்சேன்
அடிப் புள்ள ஆச நெஞ்ச மூடி வச்சு நடிச்சேன்
அதுக்கெல்லாம் சேத்து வச்சு கட்டி கட்டிப் புடிச்சேன்
அலங்கார மலைத் தேரே அதிகாலை பனி நீரே
பழங்கால பழரசமே இனிமேல் நீ என் வசமே
அங்கங்கள் அங்கங்கு முத்தங்கள்
பதிச்சிட எனக்கொரு அவசரமே...ஹான்
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
ஆ.....
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
ஹான்
மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே....ஹஹாஹ்....
The lyrics for Kannale Thaalam Podum were penned by Kalidasan.
Kannale Thaalam Podum is a Tamil film song from Annaiyin Madiyil (1992).
Share this beautiful lyric line with your friends!