Male
Thooral mazhai ena nee
Manam muzhudhum serndhaai
Adadaa
Saraal thuli ena en
Uyir munaiyinai saaithaai
Adadaa
Male
Kannadi kannaal azhagai
Kadhai sonnaal ketkkiren
Kann moodi naan pesidave
Parkkiren medhakkiren
Imaigal adhu siragoo
Male
Tholil saerum viralaale
Vaazhkkai meelum inimelae
Pesi theerkkum mozhiyaale
Nesam pookkum azhagaale
Male
Endhan paarvai asaiyaamal
Yaeno tholaindhenae naan thaane
Nenjodu vaazhum kadhaiyaaai
thodargindraai thozhiye
Eppodhum ketkkum isaiyaai
Varugiraai thodugiraai
Konji paesum piraiyae
Male
Thooral mazhai ena nee
Manam muzhudhum serndhaai
Adadaa….Adadaa
Saraal thuli ena en
Uyir munaiyinai saaithaai
Adadaa
Male
Kannadi kannaal azhagai
Kadhai sonnaal ketkkiren
Kann moodi naan pesidave
Parkkiren medhakkiren
Imaigal adhu siragoo
ஆண்
தூறல் மழை என நீ
மனம் முழுதும் சேர்ந்தாய்
அடடா
சாரல் துளி என என்
உயிர் முனையினை சாய்த்தாய்
அடடா
ஆண்
கண்ணாடி கண்ணால் அழகாய்
கதை சொன்னால் கேட்கிறேன்
கண் மூடி நான் பேசிடவே
பறக்கிறேன் மெதக்கிறேன்
இமைகள் அது சிறகோ
ஆண்
தோளில் சேரும் விரலாலே
வாழ்க்கை மேல் இனிமேலே
பேசி தீர்க்கும் மொழியாளே
நேசம் பூக்கும் அழகாலே
ஆண்
எந்தன் பார்வை அசையாமல்
ஏனோ தொலைந்தேனே நான் தானே
நெஞ்சோடு வாழும் கதையாய்
தொடர்கின்றாய் தோழியே
எப்போது கேட்கும் இசையாய்
வருகிறாய் தொடுகிறாய்
கொஞ்சி பேசும் பிறையே
ஆண்
தூறல் மழை என நீ
மனம் முழுதும் சேர்ந்தாய்
அடடா....அடடா
சாரல் துளி என என்
உயிர் முனையினை சாய்த்தாய்
அடடா
ஆண்
கண்ணாடி கண்ணால் அழகாய்
கதை சொன்னால் கேட்கிறேன்
கண் மூடி நான் பேசிடவே
பறக்கிறேன் மெதக்கிறேன்
இமைகள் அது சிறகோ