
Thillaiyile Sabapathi
From the movie Aayiram Poi
Read the full lyrics of Thillaiyile Sabapathi from Aayiram Poi (1969), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Aayiram Poi
Read the full lyrics of Thillaiyile Sabapathi from Aayiram Poi (1969), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar
Paaththiraththai maattri vittaal
Paalin niram maarumaa
Paaththiraththai maattri vittaal
Paalin niram maarumaa
Pakkai maattrinaal
Potta naakkum maarumaa
Pakkai maattrinaal
Potta naakkum maarumaa
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaai oruvar uruvam maarinaar
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar
Velanukkum muruganukkum
Valli ondruthaan
Avan vedanaaga maarumpothum
Ullam ondruthaan
Oorum perum maarumpothu
Uruvam maarumaa
Aadai maarinaal
Potta aalum maarumaa
Aadai maarinaal
Potta aalum maarumaa
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaai oruvar uruvam maarinaar
Rendu pakkam koormaiyulla
Kaththiyyum undu
Engum eppozhuthum samaalikkum
Puththiyum undu
Pulik kugaiyil maan pidikkum
Sakthiyum undu
Kadhalan vesham ellaam kadhalin mogam
Kadhalan vesham ellaam kadhalin mogam
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaai oruvar uruvam maarinaar
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
பாத்திரத்தை மாற்றி விட்டால்
பாலின் நிறம் மாறுமா
பாத்திரத்தை மாற்றி விட்டால்
பாலின் நிறம் மாறுமா
பாக்கை மாற்றினால்
போட்ட நாக்கும் மாறுமா
பாக்கை மாற்றினால்
போட்ட நாக்கும் மாறுமா
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
வேலனுக்கும் முருகனுக்கும்
வள்ளி ஒன்று தான்
அவன் வேடனாக மாறும் போதும்
உள்ளம் ஒன்று தான்
ஊரும் பேரும் மாறும் போது
உருவம் மாறுமா
ஆடை மாறினால்
போட்ட ஆளும் மாறுமா
ஆடை மாறினால்
போட்ட ஆளும் மாறுமா
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
ரெண்டு பக்கம் கூர்மையுள்ள
கத்தியும் உண்டு
எங்கும் எப்பொழுதும் சமாளிக்கும்
புத்தியும் உண்டு
புலிக் குகையில் மான் பிடிக்கும்
சக்தியும் உண்டு
காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்
காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar
Paaththiraththai maattri vittaal
Paalin niram maarumaa
Paaththiraththai maattri vittaal
Paalin niram maarumaa
Pakkai maattrinaal
Potta naakkum maarumaa
Pakkai maattrinaal
Potta naakkum maarumaa
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaai oruvar uruvam maarinaar
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar
Velanukkum muruganukkum
Valli ondruthaan
Avan vedanaaga maarumpothum
Ullam ondruthaan
Oorum perum maarumpothu
Uruvam maarumaa
Aadai maarinaal
Potta aalum maarumaa
Aadai maarinaal
Potta aalum maarumaa
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaai oruvar uruvam maarinaar
Rendu pakkam koormaiyulla
Kaththiyyum undu
Engum eppozhuthum samaalikkum
Puththiyum undu
Pulik kugaiyil maan pidikkum
Sakthiyum undu
Kadhalan vesham ellaam kadhalin mogam
Kadhalan vesham ellaam kadhalin mogam
Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaai oruvar uruvam maarinaar
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
பாத்திரத்தை மாற்றி விட்டால்
பாலின் நிறம் மாறுமா
பாத்திரத்தை மாற்றி விட்டால்
பாலின் நிறம் மாறுமா
பாக்கை மாற்றினால்
போட்ட நாக்கும் மாறுமா
பாக்கை மாற்றினால்
போட்ட நாக்கும் மாறுமா
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
வேலனுக்கும் முருகனுக்கும்
வள்ளி ஒன்று தான்
அவன் வேடனாக மாறும் போதும்
உள்ளம் ஒன்று தான்
ஊரும் பேரும் மாறும் போது
உருவம் மாறுமா
ஆடை மாறினால்
போட்ட ஆளும் மாறுமா
ஆடை மாறினால்
போட்ட ஆளும் மாறுமா
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
ரெண்டு பக்கம் கூர்மையுள்ள
கத்தியும் உண்டு
எங்கும் எப்பொழுதும் சமாளிக்கும்
புத்தியும் உண்டு
புலிக் குகையில் மான் பிடிக்கும்
சக்தியும் உண்டு
காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்
காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
The song Thillaiyile Sabapathi from the movie Aayiram Poi was sung by P. Susheela.
The music for Aayiram Poi (1969) was composed by V. Kumar.
The lyrics for Thillaiyile Sabapathi were penned by Kannadasan.
Thillaiyile Sabapathi is a Tamil film song from Aayiram Poi (1969).
Share this beautiful lyric line with your friends!