
Thandora Kannaala
From the movie Kadaikutty Singam
Read the full lyrics of Thandora Kannaala from Kadaikutty Singam (2018), written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Kadaikutty Singam
Read the full lyrics of Thandora Kannaala from Kadaikutty Singam (2018), written by Yugabharathi, in Tamil & English script.
Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero
Ethanai mora naan paathalum
Pathala yena pesum vaayi
Sakkarai mazhai pol un pechu
Kottida tholavachae paayi
Ullanthidukuthae ullatha vandhu aaraayi
Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero..oo..
Pottu vecha ponnu
Suththi adikuthu
Kotta muthu kannu…
Vattam katti ninnu
Kummi adikuthu
Sollu rendil onnu
Kizhakalathanae varum suriyan
Ena naanum kooda ninachen
Egathalum pesum magarasi un mugam
Paarka thoongi muzhichen
Ennavo podi unnaiyethaadi
Rekka mulaikuthadi nenju parakuthadi
Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero
………………………………………
Senga kallum unna
Kanda nodiyila
Thanga kalla minna
Rotti thunda enna
Kanna kuzhiyila
Mennu nalla thinna
Puli mela paaya thuninjaalumae
Meralatha aala kavutha
Siripaala yendi mayil thogaiya
Oyar koodaiyaatam izhutha
Vallalla vaadi
Alliyae podi
Vandi nodikuthadi
Nondi adikuthadi
Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero
Ethanai mora naan paathalum
Pathala yena pesum vaayi
Sakkarai mazhai pol un pechu
Kottida tholavachae paayi
Ullanthidukuthae ullatha vandhu aaraayi
Thandora…
தண்டோரா
கண்ணால நித்தமும்
படிச்ச ஆராரோ முண்டாசா
என் வாழ்வ கட்டிட வரும்
நீ பூந்தேரோ
எத்தனை மொற
நான் பாத்தாலும் பத்தல
என பேசும் வாயி சக்கரை
மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே
பாயி உள்ளந்துடிக்குதே
உள்ளத வந்து ஆராயி
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ
கட்டிட வரும் நீ
பூந்தேரோ ஓ ..
பொட்டு வெச்ச
பொண்ணு சுத்தி அடிக்குது
கொட்ட முத்து கண்ணு
வட்டம் கட்டி நின்னு கும்மி
அடிக்குது சொல்லு ரெண்டில்
ஒன்னு
கிழக்கால தானே
வரும் சூரியன் என நானும்
கூட நினைச்சேன் எகத்தாளம்
பேசும் மகராசி உன் முகம்
பார்க்க தூங்கி முழிச்சேன்
என்னவோ போடி உன்னையே
தாடி ரெக்க முளைக்குதடி
நெஞ்சு பறக்குதடி
தண்டோரா
கண்ணால நித்தமும்
படிச்ச ஆராரோ முண்டாசா
என் வாழ்வ கட்டிட வரும்
நீ பூந்தேரோ
...............................
செங்க கல்லும்
உன்ன கண்ட நொடியில
தங்க கல்லா மின்ன
ரொட்டி துண்டா என்ன
கன்ன குழியில மென்னு
நல்ல தின்ன
புலி மேல பாய
துணிஞ்சாலுமே மெரளாத
ஆள கவுத்த சிரிப்பால
ஏன்டி மயில் தோகைய
ஒயர் கொடையாட்டம்
இழுத்த
வள்ளலா வாடி
அள்ளியே போடி வண்டி
நொடிக்குதடி நொண்டி
அடிக்குதடி
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ
கட்டிட வரும் நீ பூந்தேரோ
எத்தனை மொற நான்
பாத்தாலும் பத்தல என பேசும்
வாயி சக்கரை மழை போல்
உன் பேச்சு கொட்டிட
தொலைவாச்சே பாயி
உள்ளந்துடிக்குதே உள்ளத
வந்து ஆராயி தண்டோரா
Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero
Ethanai mora naan paathalum
Pathala yena pesum vaayi
Sakkarai mazhai pol un pechu
Kottida tholavachae paayi
Ullanthidukuthae ullatha vandhu aaraayi
Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero..oo..
Pottu vecha ponnu
Suththi adikuthu
Kotta muthu kannu…
Vattam katti ninnu
Kummi adikuthu
Sollu rendil onnu
Kizhakalathanae varum suriyan
Ena naanum kooda ninachen
Egathalum pesum magarasi un mugam
Paarka thoongi muzhichen
Ennavo podi unnaiyethaadi
Rekka mulaikuthadi nenju parakuthadi
Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero
………………………………………
Senga kallum unna
Kanda nodiyila
Thanga kalla minna
Rotti thunda enna
Kanna kuzhiyila
Mennu nalla thinna
Puli mela paaya thuninjaalumae
Meralatha aala kavutha
Siripaala yendi mayil thogaiya
Oyar koodaiyaatam izhutha
Vallalla vaadi
Alliyae podi
Vandi nodikuthadi
Nondi adikuthadi
Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero
Ethanai mora naan paathalum
Pathala yena pesum vaayi
Sakkarai mazhai pol un pechu
Kottida tholavachae paayi
Ullanthidukuthae ullatha vandhu aaraayi
Thandora…
தண்டோரா
கண்ணால நித்தமும்
படிச்ச ஆராரோ முண்டாசா
என் வாழ்வ கட்டிட வரும்
நீ பூந்தேரோ
எத்தனை மொற
நான் பாத்தாலும் பத்தல
என பேசும் வாயி சக்கரை
மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே
பாயி உள்ளந்துடிக்குதே
உள்ளத வந்து ஆராயி
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ
கட்டிட வரும் நீ
பூந்தேரோ ஓ ..
பொட்டு வெச்ச
பொண்ணு சுத்தி அடிக்குது
கொட்ட முத்து கண்ணு
வட்டம் கட்டி நின்னு கும்மி
அடிக்குது சொல்லு ரெண்டில்
ஒன்னு
கிழக்கால தானே
வரும் சூரியன் என நானும்
கூட நினைச்சேன் எகத்தாளம்
பேசும் மகராசி உன் முகம்
பார்க்க தூங்கி முழிச்சேன்
என்னவோ போடி உன்னையே
தாடி ரெக்க முளைக்குதடி
நெஞ்சு பறக்குதடி
தண்டோரா
கண்ணால நித்தமும்
படிச்ச ஆராரோ முண்டாசா
என் வாழ்வ கட்டிட வரும்
நீ பூந்தேரோ
...............................
செங்க கல்லும்
உன்ன கண்ட நொடியில
தங்க கல்லா மின்ன
ரொட்டி துண்டா என்ன
கன்ன குழியில மென்னு
நல்ல தின்ன
புலி மேல பாய
துணிஞ்சாலுமே மெரளாத
ஆள கவுத்த சிரிப்பால
ஏன்டி மயில் தோகைய
ஒயர் கொடையாட்டம்
இழுத்த
வள்ளலா வாடி
அள்ளியே போடி வண்டி
நொடிக்குதடி நொண்டி
அடிக்குதடி
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ
கட்டிட வரும் நீ பூந்தேரோ
எத்தனை மொற நான்
பாத்தாலும் பத்தல என பேசும்
வாயி சக்கரை மழை போல்
உன் பேச்சு கொட்டிட
தொலைவாச்சே பாயி
உள்ளந்துடிக்குதே உள்ளத
வந்து ஆராயி தண்டோரா
The lyrics for Thandora Kannaala were penned by Yugabharathi.
Thandora Kannaala is a Tamil film song from Kadaikutty Singam (2018).
Share this beautiful lyric line with your friends!