Click any line to highlight and share it as a quote!
Male

Aaaa….aaaa…..aaaa…

Aaaa….aaa….aaa….

Male

Sengathirae sengathirae

Thalai thongiyathu yaaralae

Sangadamo sanjalamo

Athai yethividu kaalalae

Male

Sengathirae sengathirae

Thalai thongiyathu yaaralae

Sangadamo sanjalamo

Athai yethividu kaalalae

Male

Uyir vedhanai tharum vaarthayai

Uravae nee pesuvatho

Kuyil veetaiyae kudai saithida

Puyal kaatru veesuvatho

Vidhiyin aatam oyaadhae

Ethuvum vilaiyattae vadaathae

Male

Sengathirae sengathirae

Thalai thongiyathu yaaralae…ae…

Sangadamo sanjalamo

Athai yethividu kaalalae

Male

Annai madi meethu thoongayilae

Thollaigalum yethada…aa..

Thanthai naamai thaangum velayilae

Kaigalilae vaanada

Male

Theru mannodu naam nadanthaalumae

Azhukkillaamalae irunthomada

Nilai kannadiyil siru keeral pol

Pala thundaayindru udainthomada

Vayadhagum pothunaamae

Vazhi maari pogiromae…ae….

Male

Sengathirae sengathirae

Thalai thongiyathu yaaralae…ae

Sangadamo sanjalamo

Athai yethividu kaalalae ..ae….

Male

Mottu vidum poovai kaatuvathu

Eppoluthum vaasamae

Ullavarai vazha thevayethu

Unmayilae paasamae

Male

Ethai sonnalumae thavaragavae

Porul kolvoridam nalam yethada

Uravillaamalae oru jeevanum

Uyir vazhaathena unarvomada

Vayalodu vaazha naamae

Varappaga maruvomae…ae….

Male

Sengathirae sengathirae

Thalai thongiyathu yaaralae…ae..

Sangadamo sanjalamo

Athai yethividu kaalalae ..ae…

ஆண்

ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ

ஆண்

செங்கதிரே

செங்கதிரே தலை

தொங்கியது யாராலே

சங்கடமோ சஞ்சலமோ

அதை எத்திவிடு

காலாலே

ஆண்

செங்கதிரே

செங்கதிரே தலை

தொங்கியது யாராலே

சங்கடமோ சஞ்சலமோ

அதை எத்திவிடு

காலாலே

ஆண்

உயிர் வேதனை

தரும் வார்த்தையை உறவே

நீ பேசுவதோ குயில் வீட்டையே

குடை சாய்த்திட புயல் காற்று

வீசுவதோ விதியின் ஆட்டம்

ஓயாதே எதுவும் விளையாட்டே

வாடாதே

ஆண்

செங்கதிரே

செங்கதிரே தலை

தொங்கியது யாராலே..

சங்கடமோ சஞ்சலமோ

அதை எத்திவிடு

காலாலே

ஆண்

அன்னை மடி மீது

தூங்கையிலே தொல்லைகளும்

ஏதடா ஆ தந்தை நம்மை

தாங்கும் வேளையிலே

கைகளிலே வானடா

ஆண்

தெரு மண்ணோடு

நாம் நடந்தாலுமே

அழுக்கில்லாமலே

இருந்தோமடா நிலை

கண்ணாடியில் சிறு கீறல்

போல் பல துண்டாயின்று

உடைந்தோமடா வயதாகும்

போது நாமே வழி மாறி

போகிறோமே

ஆண்

செங்கதிரே

செங்கதிரே தலை

தொங்கியது யாராலே..

சங்கடமோ சஞ்சலமோ

அதை எத்திவிடு

காலாலே...

ஆண்

மொட்டு விடும்

பூவை காட்டுவது

எப்பொழுதும் வாசமே

உள்ளவரை வாழ தேவை

எது உண்மையிலே பாசமே

ஆண்

எதை சொன்னாலுமே

தவறாகவே பொருள்

கொள்வோரிடம் நலம் ஏதடா

உறவில்லாமலே ஒரு ஜீவனும்

உயிர் வாழாதென உணர்வோமடா

வயலோடு வாழ நாமே வரப்பாக

மாறுவோமே ...

ஆண்

செங்கதிரே

செங்கதிரே தலை

தொங்கியது யாராலே..

சங்கடமோ சஞ்சலமோ

அதை எத்திவிடு

காலாலே..

English Script

Male

Aaaa….aaaa…..aaaa…

Aaaa….aaa….aaa….

Male

Sengathirae sengathirae

Thalai thongiyathu yaaralae

Sangadamo sanjalamo

Athai yethividu kaalalae

Male

Sengathirae sengathirae

Thalai thongiyathu yaaralae

Sangadamo sanjalamo

Athai yethividu kaalalae

Male

Uyir vedhanai tharum vaarthayai

Uravae nee pesuvatho

Kuyil veetaiyae kudai saithida

Puyal kaatru veesuvatho

Vidhiyin aatam oyaadhae

Ethuvum vilaiyattae vadaathae

Male

Sengathirae sengathirae

Thalai thongiyathu yaaralae…ae…

Sangadamo sanjalamo

Athai yethividu kaalalae

Male

Annai madi meethu thoongayilae

Thollaigalum yethada…aa..

Thanthai naamai thaangum velayilae

Kaigalilae vaanada

Male

Theru mannodu naam nadanthaalumae

Azhukkillaamalae irunthomada

Nilai kannadiyil siru keeral pol

Pala thundaayindru udainthomada

Vayadhagum pothunaamae

Vazhi maari pogiromae…ae….

Male

Sengathirae sengathirae

Thalai thongiyathu yaaralae…ae

Sangadamo sanjalamo

Athai yethividu kaalalae ..ae….

Male

Mottu vidum poovai kaatuvathu

Eppoluthum vaasamae

Ullavarai vazha thevayethu

Unmayilae paasamae

Male

Ethai sonnalumae thavaragavae

Porul kolvoridam nalam yethada

Uravillaamalae oru jeevanum

Uyir vazhaathena unarvomada

Vayalodu vaazha naamae

Varappaga maruvomae…ae….

Male

Sengathirae sengathirae

Thalai thongiyathu yaaralae…ae..

Sangadamo sanjalamo

Athai yethividu kaalalae ..ae…

தமிழ் வரிகள்

ஆண்

ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ

ஆண்

செங்கதிரே

செங்கதிரே தலை

தொங்கியது யாராலே

சங்கடமோ சஞ்சலமோ

அதை எத்திவிடு

காலாலே

ஆண்

செங்கதிரே

செங்கதிரே தலை

தொங்கியது யாராலே

சங்கடமோ சஞ்சலமோ

அதை எத்திவிடு

காலாலே

ஆண்

உயிர் வேதனை

தரும் வார்த்தையை உறவே

நீ பேசுவதோ குயில் வீட்டையே

குடை சாய்த்திட புயல் காற்று

வீசுவதோ விதியின் ஆட்டம்

ஓயாதே எதுவும் விளையாட்டே

வாடாதே

ஆண்

செங்கதிரே

செங்கதிரே தலை

தொங்கியது யாராலே..

சங்கடமோ சஞ்சலமோ

அதை எத்திவிடு

காலாலே

ஆண்

அன்னை மடி மீது

தூங்கையிலே தொல்லைகளும்

ஏதடா ஆ தந்தை நம்மை

தாங்கும் வேளையிலே

கைகளிலே வானடா

ஆண்

தெரு மண்ணோடு

நாம் நடந்தாலுமே

அழுக்கில்லாமலே

இருந்தோமடா நிலை

கண்ணாடியில் சிறு கீறல்

போல் பல துண்டாயின்று

உடைந்தோமடா வயதாகும்

போது நாமே வழி மாறி

போகிறோமே

ஆண்

செங்கதிரே

செங்கதிரே தலை

தொங்கியது யாராலே..

சங்கடமோ சஞ்சலமோ

அதை எத்திவிடு

காலாலே...

ஆண்

மொட்டு விடும்

பூவை காட்டுவது

எப்பொழுதும் வாசமே

உள்ளவரை வாழ தேவை

எது உண்மையிலே பாசமே

ஆண்

எதை சொன்னாலுமே

தவறாகவே பொருள்

கொள்வோரிடம் நலம் ஏதடா

உறவில்லாமலே ஒரு ஜீவனும்

உயிர் வாழாதென உணர்வோமடா

வயலோடு வாழ நாமே வரப்பாக

மாறுவோமே ...

ஆண்

செங்கதிரே

செங்கதிரே தலை

தொங்கியது யாராலே..

சங்கடமோ சஞ்சலமோ

அதை எத்திவிடு

காலாலே..

Frequently Asked Questions

The lyrics for Sengathire were penned by Yugabharathi.

Sengathire is a Tamil film song from Kadaikutty Singam (2018).