Click any line to highlight and share it as a quote!
Female

Kannai kaarirul soozhudhae

Kanavugal moozhgudhae

Endhan nenjam nogudhae

Female

Naanum yeno indru

Un mun thorkudhae

Oonellam uyirae nee

Therigindraai

Female

Uliyai pol nee

Ennai kandaai

Silai aahum paarai naan

Female

Asaiyum vizhigal

Mazhaithuli polae

Manadhin ullae

Peivadhinaalae

Urugidum penmai

Female

Vendum sparisam

Vendaam maranam

Vizhiyae

Female

Vazhidhorum murkallaai

Vadhaikkindraai

Mudivil nee

En madi pookkiraai

Paavai naan

Pavam dhaan

Female

Piriyum neram

Nenjil baarangal

Kannukku theriyaadha

Thaabangal

Female

Ohhh…un thotram kaanamal

Kannil yekkangal

Nooraagum dhinamae

Female

Un moochu pattalae

Theeraadha kaayangal

Seeraagum manamae

Female

Ullaasai thalladum

Un paattu thaallaattumae

Theyum oon ingae

Thevai nee dhaanae

Thedinen naanae

Female

Naan manam mudiyaadhoru

Kaimpen aagiren

Venmaiyil vaazhgiren

Vaanavil ketkiren

Female

Thalli pogathae thunaiye

Kannil kobam kollaadhae

Vayadhin pizhaigal

Unarndhen unnaalae

Female

Thalli pogathae thunaiyae

Dhooram kondu kollaadhae

Manadhin valigal maraithaai

Nee dhanae

Female

Dhinam edhirpaarpen

Un varavai

Yen vanjam

Thandhaai nee

Female

Ganam thavaraamal

En vizhikkul

Yen thanjam

Kondaai nee

Amudhunai thaa..aaa…aaa

Amudhunai thaa

Female

Aaa….aaaa…aaa…aaaa…aaa

Aaa….aaaa…aaa…aaaa…aaa

Female

Thalli pogathae thunaiye

Kannil kobam kollaadhae

Vayadhin pizhaigal

Unarndhen unnaalae

Female

Thalli pogathae thunaiyae

Dhooram kondu kollaadhae

Manadhin valigal maraithaai

Nee dhanae

பெண்

கண்ணை காரிருள்

சூழுதே கனவுகள் மூழ்குதே

எந்தன் நெஞ்சம் நோகுதே

பெண்

நாணம்ஏனோ

இன்று உன் முன் தோற்குதே

ஊன் எல்லாம் உயிரே நீ

தெரிகின்றாய்

பெண்

உளியை போல்

நீ என்னை கண்டாய் சிலை

ஆகும் பாறை நான்

பெண்

அசையும் விழிகள்

மழை துளி போலே மனதின்

உள்ளே பெய்வதினாலே

உருகிடும் பெண்மை

பெண்

வேண்டும்

ஸ்பரிசம் வேண்டாம்

மரணம் விழியே

பெண்

வழி தோறும்

முற்கல்லாய் வதைக்கின்றாய்

முடிவில் நீ என் மடி பூக்கிறாய்

பாவை நான் பாவம் தான்

பெண்

பிரியும் நேரம்

நெஞ்சில் பாரங்கள்

கண்ணுக்கு தெரியாத

தாபங்கள்

பெண்

ஓ உன் தோற்றம்

காணாமல் கண்ணில்

ஏக்கங்கள் நூறாகும்

தினமே

பெண்

உன் மூச்சு

பட்டாலே தீராத

காயங்கள் சீராகும்

மனமே

பெண்

உள்ளாசை

தள்ளாடும் உன் பாட்டு

தாலாட்டுமே தேயும் ஊன்

இங்கே தேவை நீ தானே

தேடினேன் நானே

பெண்

நான் மனம்

முடியாதொரு கைம்பெண்

ஆகிறேன் வெண்மையில்

வாழ்கிறேன் வானவில்

கேட்கிறேன்

பெண்

தள்ளி போகாதே

துணையே கண்ணில் கோபம்

கொள்ளாதே வயதின் பிழைகள்

உணர்ந்தேன் உன்னாலே

பெண்

தள்ளி போகாதே

துணையே தூரம் கொண்டு

கொல்லாதே மனதின் வலிகள்

மறைத்தாய் நீ தானே

பெண்

தினம் எதிர்

பார்ப்பேன் உன் வரவை

ஏன் வஞ்சம் தந்தாய் நீ

பெண்

கணம் தவறாமல்

என் விழிக்குள் ஏன் தஞ்சம்

கொண்டாய் நீ அமுதினை

தா ஆஆ ஆஆ அமுதினை

தா

பெண்

ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

பெண்

தள்ளி போகாதே

துணையே கண்ணில்

கோபம் கொள்ளாதே

வயதின் பிழைகள்

உணர்ந்தேன் உன்னாலே

பெண்

தள்ளி போகாதே

துணையே தூரம் கொண்டு

கொல்லாதே மனதின்

வலிகள் மறைத்தாய்

நீ தானே

English Script

Female

Kannai kaarirul soozhudhae

Kanavugal moozhgudhae

Endhan nenjam nogudhae

Female

Naanum yeno indru

Un mun thorkudhae

Oonellam uyirae nee

Therigindraai

Female

Uliyai pol nee

Ennai kandaai

Silai aahum paarai naan

Female

Asaiyum vizhigal

Mazhaithuli polae

Manadhin ullae

Peivadhinaalae

Urugidum penmai

Female

Vendum sparisam

Vendaam maranam

Vizhiyae

Female

Vazhidhorum murkallaai

Vadhaikkindraai

Mudivil nee

En madi pookkiraai

Paavai naan

Pavam dhaan

Female

Piriyum neram

Nenjil baarangal

Kannukku theriyaadha

Thaabangal

Female

Ohhh…un thotram kaanamal

Kannil yekkangal

Nooraagum dhinamae

Female

Un moochu pattalae

Theeraadha kaayangal

Seeraagum manamae

Female

Ullaasai thalladum

Un paattu thaallaattumae

Theyum oon ingae

Thevai nee dhaanae

Thedinen naanae

Female

Naan manam mudiyaadhoru

Kaimpen aagiren

Venmaiyil vaazhgiren

Vaanavil ketkiren

Female

Thalli pogathae thunaiye

Kannil kobam kollaadhae

Vayadhin pizhaigal

Unarndhen unnaalae

Female

Thalli pogathae thunaiyae

Dhooram kondu kollaadhae

Manadhin valigal maraithaai

Nee dhanae

Female

Dhinam edhirpaarpen

Un varavai

Yen vanjam

Thandhaai nee

Female

Ganam thavaraamal

En vizhikkul

Yen thanjam

Kondaai nee

Amudhunai thaa..aaa…aaa

Amudhunai thaa

Female

Aaa….aaaa…aaa…aaaa…aaa

Aaa….aaaa…aaa…aaaa…aaa

Female

Thalli pogathae thunaiye

Kannil kobam kollaadhae

Vayadhin pizhaigal

Unarndhen unnaalae

Female

Thalli pogathae thunaiyae

Dhooram kondu kollaadhae

Manadhin valigal maraithaai

Nee dhanae

தமிழ் வரிகள்

பெண்

கண்ணை காரிருள்

சூழுதே கனவுகள் மூழ்குதே

எந்தன் நெஞ்சம் நோகுதே

பெண்

நாணம்ஏனோ

இன்று உன் முன் தோற்குதே

ஊன் எல்லாம் உயிரே நீ

தெரிகின்றாய்

பெண்

உளியை போல்

நீ என்னை கண்டாய் சிலை

ஆகும் பாறை நான்

பெண்

அசையும் விழிகள்

மழை துளி போலே மனதின்

உள்ளே பெய்வதினாலே

உருகிடும் பெண்மை

பெண்

வேண்டும்

ஸ்பரிசம் வேண்டாம்

மரணம் விழியே

பெண்

வழி தோறும்

முற்கல்லாய் வதைக்கின்றாய்

முடிவில் நீ என் மடி பூக்கிறாய்

பாவை நான் பாவம் தான்

பெண்

பிரியும் நேரம்

நெஞ்சில் பாரங்கள்

கண்ணுக்கு தெரியாத

தாபங்கள்

பெண்

ஓ உன் தோற்றம்

காணாமல் கண்ணில்

ஏக்கங்கள் நூறாகும்

தினமே

பெண்

உன் மூச்சு

பட்டாலே தீராத

காயங்கள் சீராகும்

மனமே

பெண்

உள்ளாசை

தள்ளாடும் உன் பாட்டு

தாலாட்டுமே தேயும் ஊன்

இங்கே தேவை நீ தானே

தேடினேன் நானே

பெண்

நான் மனம்

முடியாதொரு கைம்பெண்

ஆகிறேன் வெண்மையில்

வாழ்கிறேன் வானவில்

கேட்கிறேன்

பெண்

தள்ளி போகாதே

துணையே கண்ணில் கோபம்

கொள்ளாதே வயதின் பிழைகள்

உணர்ந்தேன் உன்னாலே

பெண்

தள்ளி போகாதே

துணையே தூரம் கொண்டு

கொல்லாதே மனதின் வலிகள்

மறைத்தாய் நீ தானே

பெண்

தினம் எதிர்

பார்ப்பேன் உன் வரவை

ஏன் வஞ்சம் தந்தாய் நீ

பெண்

கணம் தவறாமல்

என் விழிக்குள் ஏன் தஞ்சம்

கொண்டாய் நீ அமுதினை

தா ஆஆ ஆஆ அமுதினை

தா

பெண்

ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

பெண்

தள்ளி போகாதே

துணையே கண்ணில்

கோபம் கொள்ளாதே

வயதின் பிழைகள்

உணர்ந்தேன் உன்னாலே

பெண்

தள்ளி போகாதே

துணையே தூரம் கொண்டு

கொல்லாதே மனதின்

வலிகள் மறைத்தாய்

நீ தானே

Frequently Asked Questions

The lyrics for Thalli Pogathey (Female Version) were penned by Pavan Kumar.

Thalli Pogathey (Female Version) is a Tamil film song from Achcham Yenbadhu Madamaiyada (2016).