Click any line to highlight and share it as a quote!
Male

Idhu naal varaiyil

Ulagil edhuvum

Azhagillai endren

Enai ohngi arainthaalae

Male

Kuril koochaththaal

Nedil vaasaththaal

Oru paadal varaindhaalae

Male

Ingu endhan veettin

Kannaadi paarthu

Pirandhanaal

Vaazhthu sonnenae..ae….ae……

Male

Idhu varai

Yedhumae ulagil

Azhagillai endru naan

Ninaithadhai poi aakinaal

Male

Idhu varai

Yedhumae mozhiyil

Suvai illai endru naan

Ninaithadhai poi aakinaal

Male

Idhu varai

Yedhumae isaiyil

Sugam illai endru naan

Ninaithadhai poi aakinaal

Male

Idhu varai

Kaatrilae thuimai

Illai endrenae

Anaithaiyum poi aakinaal

Female

Aaaa…..aaaaa….aa…

Yeh yeh ..yeh yeh…

Female

Ohh meththai melae

Vaan megam ondru

Ukkaarndhu kondu….uuu….

Un kannai paarthaal

Aiyyaiyo inimelae

Enna seivaayo

Male

En vaazhkai

Mun pol illai

Adhanaal enna

Parava illai

Inimel nee

Enna seivaayo

Male

Idhu varai

Yedhumae ulagil

Azhagillai endru naan

Ninaithadhai poi aakinaal

Chorus

Oh..oh..oh.. .oh..oh oh

Male

Azhagillai endren

Athai aval poi aakinaal

Chorus

Oh..oh..oh.. .oh..oh oh

Male

Isai sugam illai endren

Athai aval poi aakkinaal

Female

Aaaa….aaa…..

Male

Mozhiyil suvai illai endren

Athai aval poi aakkinaal

Female

Aaaa….aaa…..

Male

{Aval aval

Aval aval

Poi aakinaal} (2)

Aval aval

Poi aakinaal..

ஆண்

இது நாள் வரையில்

உலகில் எதுவும் அழகில்லை

என்றேன் எனை ஓங்கி

அறைந்தாலே

ஆண்

குறில் கூச்சத்தால்

நெடில் வாசத்தால் ஒரு

பாடல் வரைந்தாலே

ஆண்

இங்கு எந்தன்

வீட்டின் கண்ணாடி பார்த்து

பிறந்தநாள் வாழ்த்து

சொன்னேனே ……

ஆண்

இதுவரை ஏதுமே

உலகில் அழகில்லை

என்று நான் நினைத்ததை

பொய் ஆக்கினாள்

ஆண்

இதுவரை ஏதுமே

மொழியில் சுவை

இல்லை என்று நான்

நினைத்ததை பொய்

ஆக்கினாள்

ஆண்

இதுவரை

காற்றிலே தூய்மை

இல்லை என்றேனே

அனைத்தையும்

பொய் ஆக்கினாள்

பெண்

............................

பெண்

ஓ மெத்தை

மேலே வான் மேகம்

ஒன்று உட்கார்ந்து

கொண்டு உன் கண்ணை

பார்த்தால் அய்யய்யோ

இனிமேலே என்ன

செய்வாயோ

ஆண்

என் வாழ்க்கை

முன் போல் இல்லை

அதனால் என்ன பரவா

இல்லை இனிமேல் நீ

என்ன செய்வாயோ

ஆண்

இதுவரை ஏதுமே

உலகில் அழகில்லை

என்று நான் நினைத்ததை

பொய் ஆக்கினாள்

குழு

..............................

ஆண்

அழகில்லை

என்றேன் அதை

அவள் பொய்

ஆக்கினாள்

குழு

..............................

ஆண்

இசை சுகம்

இல்லை என்றேன்

அதை அவள் பொய்

ஆக்கினாள்

பெண்

..........................

ஆண்

மொழியில்

சுவை இல்லை என்றேன்

அதை அவள் பொய்

ஆக்கினாள்

பெண்

ஆஆ ஆஆ

ஆண்

{ அவள் அவள்

அவள் அவள் பொய்

ஆக்கினாள் } (2)

அவள் அவள் பொய்

ஆக்கினாள்

English Script

Male

Idhu naal varaiyil

Ulagil edhuvum

Azhagillai endren

Enai ohngi arainthaalae

Male

Kuril koochaththaal

Nedil vaasaththaal

Oru paadal varaindhaalae

Male

Ingu endhan veettin

Kannaadi paarthu

Pirandhanaal

Vaazhthu sonnenae..ae….ae……

Male

Idhu varai

Yedhumae ulagil

Azhagillai endru naan

Ninaithadhai poi aakinaal

Male

Idhu varai

Yedhumae mozhiyil

Suvai illai endru naan

Ninaithadhai poi aakinaal

Male

Idhu varai

Yedhumae isaiyil

Sugam illai endru naan

Ninaithadhai poi aakinaal

Male

Idhu varai

Kaatrilae thuimai

Illai endrenae

Anaithaiyum poi aakinaal

Female

Aaaa…..aaaaa….aa…

Yeh yeh ..yeh yeh…

Female

Ohh meththai melae

Vaan megam ondru

Ukkaarndhu kondu….uuu….

Un kannai paarthaal

Aiyyaiyo inimelae

Enna seivaayo

Male

En vaazhkai

Mun pol illai

Adhanaal enna

Parava illai

Inimel nee

Enna seivaayo

Male

Idhu varai

Yedhumae ulagil

Azhagillai endru naan

Ninaithadhai poi aakinaal

Chorus

Oh..oh..oh.. .oh..oh oh

Male

Azhagillai endren

Athai aval poi aakinaal

Chorus

Oh..oh..oh.. .oh..oh oh

Male

Isai sugam illai endren

Athai aval poi aakkinaal

Female

Aaaa….aaa…..

Male

Mozhiyil suvai illai endren

Athai aval poi aakkinaal

Female

Aaaa….aaa…..

Male

{Aval aval

Aval aval

Poi aakinaal} (2)

Aval aval

Poi aakinaal..

தமிழ் வரிகள்

ஆண்

இது நாள் வரையில்

உலகில் எதுவும் அழகில்லை

என்றேன் எனை ஓங்கி

அறைந்தாலே

ஆண்

குறில் கூச்சத்தால்

நெடில் வாசத்தால் ஒரு

பாடல் வரைந்தாலே

ஆண்

இங்கு எந்தன்

வீட்டின் கண்ணாடி பார்த்து

பிறந்தநாள் வாழ்த்து

சொன்னேனே ……

ஆண்

இதுவரை ஏதுமே

உலகில் அழகில்லை

என்று நான் நினைத்ததை

பொய் ஆக்கினாள்

ஆண்

இதுவரை ஏதுமே

மொழியில் சுவை

இல்லை என்று நான்

நினைத்ததை பொய்

ஆக்கினாள்

ஆண்

இதுவரை

காற்றிலே தூய்மை

இல்லை என்றேனே

அனைத்தையும்

பொய் ஆக்கினாள்

பெண்

............................

பெண்

ஓ மெத்தை

மேலே வான் மேகம்

ஒன்று உட்கார்ந்து

கொண்டு உன் கண்ணை

பார்த்தால் அய்யய்யோ

இனிமேலே என்ன

செய்வாயோ

ஆண்

என் வாழ்க்கை

முன் போல் இல்லை

அதனால் என்ன பரவா

இல்லை இனிமேல் நீ

என்ன செய்வாயோ

ஆண்

இதுவரை ஏதுமே

உலகில் அழகில்லை

என்று நான் நினைத்ததை

பொய் ஆக்கினாள்

குழு

..............................

ஆண்

அழகில்லை

என்றேன் அதை

அவள் பொய்

ஆக்கினாள்

குழு

..............................

ஆண்

இசை சுகம்

இல்லை என்றேன்

அதை அவள் பொய்

ஆக்கினாள்

பெண்

..........................

ஆண்

மொழியில்

சுவை இல்லை என்றேன்

அதை அவள் பொய்

ஆக்கினாள்

பெண்

ஆஆ ஆஆ

ஆண்

{ அவள் அவள்

அவள் அவள் பொய்

ஆக்கினாள் } (2)

அவள் அவள் பொய்

ஆக்கினாள்

Frequently Asked Questions

The lyrics for Idhu Naal were penned by Madhan Karky.

Idhu Naal is a Tamil film song from Achcham Yenbadhu Madamaiyada (2016).