
Idhu Naal
From the movie Achcham Yenbadhu Madamaiyada
Read the full lyrics of Idhu Naal from Achcham Yenbadhu Madamaiyada (2016), written by Madhan Karky, in Tamil & English script.

From the movie Achcham Yenbadhu Madamaiyada
Read the full lyrics of Idhu Naal from Achcham Yenbadhu Madamaiyada (2016), written by Madhan Karky, in Tamil & English script.
Idhu naal varaiyil
Ulagil edhuvum
Azhagillai endren
Enai ohngi arainthaalae
Kuril koochaththaal
Nedil vaasaththaal
Oru paadal varaindhaalae
Ingu endhan veettin
Kannaadi paarthu
Pirandhanaal
Vaazhthu sonnenae..ae….ae……
Idhu varai
Yedhumae ulagil
Azhagillai endru naan
Ninaithadhai poi aakinaal
Idhu varai
Yedhumae mozhiyil
Suvai illai endru naan
Ninaithadhai poi aakinaal
Idhu varai
Yedhumae isaiyil
Sugam illai endru naan
Ninaithadhai poi aakinaal
Idhu varai
Kaatrilae thuimai
Illai endrenae
Anaithaiyum poi aakinaal
Aaaa…..aaaaa….aa…
Yeh yeh ..yeh yeh…
Ohh meththai melae
Vaan megam ondru
Ukkaarndhu kondu….uuu….
Un kannai paarthaal
Aiyyaiyo inimelae
Enna seivaayo
En vaazhkai
Mun pol illai
Adhanaal enna
Parava illai
Inimel nee
Enna seivaayo
Idhu varai
Yedhumae ulagil
Azhagillai endru naan
Ninaithadhai poi aakinaal
Oh..oh..oh.. .oh..oh oh
Azhagillai endren
Athai aval poi aakinaal
Oh..oh..oh.. .oh..oh oh
Isai sugam illai endren
Athai aval poi aakkinaal
Aaaa….aaa…..
Mozhiyil suvai illai endren
Athai aval poi aakkinaal
Aaaa….aaa…..
{Aval aval
Aval aval
Poi aakinaal} (2)
Aval aval
Poi aakinaal..
இது நாள் வரையில்
உலகில் எதுவும் அழகில்லை
என்றேன் எனை ஓங்கி
அறைந்தாலே
குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால் ஒரு
பாடல் வரைந்தாலே
இங்கு எந்தன்
வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்து
சொன்னேனே ……
இதுவரை ஏதுமே
உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்
இதுவரை ஏதுமே
மொழியில் சுவை
இல்லை என்று நான்
நினைத்ததை பொய்
ஆக்கினாள்
இதுவரை
காற்றிலே தூய்மை
இல்லை என்றேனே
அனைத்தையும்
பொய் ஆக்கினாள்
............................
ஓ மெத்தை
மேலே வான் மேகம்
ஒன்று உட்கார்ந்து
கொண்டு உன் கண்ணை
பார்த்தால் அய்யய்யோ
இனிமேலே என்ன
செய்வாயோ
என் வாழ்க்கை
முன் போல் இல்லை
அதனால் என்ன பரவா
இல்லை இனிமேல் நீ
என்ன செய்வாயோ
இதுவரை ஏதுமே
உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்
..............................
அழகில்லை
என்றேன் அதை
அவள் பொய்
ஆக்கினாள்
..............................
இசை சுகம்
இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
..........................
மொழியில்
சுவை இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
ஆஆ ஆஆ
{ அவள் அவள்
அவள் அவள் பொய்
ஆக்கினாள் } (2)
அவள் அவள் பொய்
ஆக்கினாள்
Idhu naal varaiyil
Ulagil edhuvum
Azhagillai endren
Enai ohngi arainthaalae
Kuril koochaththaal
Nedil vaasaththaal
Oru paadal varaindhaalae
Ingu endhan veettin
Kannaadi paarthu
Pirandhanaal
Vaazhthu sonnenae..ae….ae……
Idhu varai
Yedhumae ulagil
Azhagillai endru naan
Ninaithadhai poi aakinaal
Idhu varai
Yedhumae mozhiyil
Suvai illai endru naan
Ninaithadhai poi aakinaal
Idhu varai
Yedhumae isaiyil
Sugam illai endru naan
Ninaithadhai poi aakinaal
Idhu varai
Kaatrilae thuimai
Illai endrenae
Anaithaiyum poi aakinaal
Aaaa…..aaaaa….aa…
Yeh yeh ..yeh yeh…
Ohh meththai melae
Vaan megam ondru
Ukkaarndhu kondu….uuu….
Un kannai paarthaal
Aiyyaiyo inimelae
Enna seivaayo
En vaazhkai
Mun pol illai
Adhanaal enna
Parava illai
Inimel nee
Enna seivaayo
Idhu varai
Yedhumae ulagil
Azhagillai endru naan
Ninaithadhai poi aakinaal
Oh..oh..oh.. .oh..oh oh
Azhagillai endren
Athai aval poi aakinaal
Oh..oh..oh.. .oh..oh oh
Isai sugam illai endren
Athai aval poi aakkinaal
Aaaa….aaa…..
Mozhiyil suvai illai endren
Athai aval poi aakkinaal
Aaaa….aaa…..
{Aval aval
Aval aval
Poi aakinaal} (2)
Aval aval
Poi aakinaal..
இது நாள் வரையில்
உலகில் எதுவும் அழகில்லை
என்றேன் எனை ஓங்கி
அறைந்தாலே
குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால் ஒரு
பாடல் வரைந்தாலே
இங்கு எந்தன்
வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்து
சொன்னேனே ……
இதுவரை ஏதுமே
உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்
இதுவரை ஏதுமே
மொழியில் சுவை
இல்லை என்று நான்
நினைத்ததை பொய்
ஆக்கினாள்
இதுவரை
காற்றிலே தூய்மை
இல்லை என்றேனே
அனைத்தையும்
பொய் ஆக்கினாள்
............................
ஓ மெத்தை
மேலே வான் மேகம்
ஒன்று உட்கார்ந்து
கொண்டு உன் கண்ணை
பார்த்தால் அய்யய்யோ
இனிமேலே என்ன
செய்வாயோ
என் வாழ்க்கை
முன் போல் இல்லை
அதனால் என்ன பரவா
இல்லை இனிமேல் நீ
என்ன செய்வாயோ
இதுவரை ஏதுமே
உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்
..............................
அழகில்லை
என்றேன் அதை
அவள் பொய்
ஆக்கினாள்
..............................
இசை சுகம்
இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
..........................
மொழியில்
சுவை இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
ஆஆ ஆஆ
{ அவள் அவள்
அவள் அவள் பொய்
ஆக்கினாள் } (2)
அவள் அவள் பொய்
ஆக்கினாள்
The lyrics for Idhu Naal were penned by Madhan Karky.
Idhu Naal is a Tamil film song from Achcham Yenbadhu Madamaiyada (2016).
Share this beautiful lyric line with your friends!