
Thaazhndhirundhom Oru
From the movie Vilaiyattu Pillai
Read the full lyrics of Thaazhndhirundhom Oru from Vilaiyattu Pillai (1970), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Vilaiyattu Pillai
Read the full lyrics of Thaazhndhirundhom Oru from Vilaiyattu Pillai (1970), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
Vaazha vandhom vandha selvathilae
Anbu marandhadhamma avar ullathilae
Vaazha vandhom vandha selvathilae
Anbu marandhadhamma avar ullathilae
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
Padupattom andru pasithirundhom
Andha pasiyilum pasathai anaithirundhom
Verupattu vaazhndhadhillai
Indru vilagiyum kalangiyum vaazhugindrom
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
Manadhiae oru thunbam endraal
Mananthavaridam thaan naan uraippen
Avaridmae thuyaram endraal naan
Evaridam poyi adhai eduthuraippen
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
Vaazha vandhom vandha selvathilae
Anbu marandhadhamma avar ullathilae
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
வாழ வந்தோம் வந்த செல்வத்திலே
அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....
வாழ வந்தோம் வந்த செல்வத்திலே
அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
பாடுபட்டோம் அன்று பசித்திருந்தோம்
அந்த பசியிலும் பாசத்தை அணைத்திருந்தோம்
வேறுபட்டு வாழ்ந்ததில்லை
இன்று விலகியும் கலங்கியும் வாழுகின்றோம்...
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
மனதினிலே ஒரு துன்பம் என்றால்
மணந்தவரிடம்தான் நான் உரைப்பேன்
அவரிடமே துயரமென்றால் நான்
எவரிடம் போய் அதை எடுத்துரைப்பேன்
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
வாழ வந்தோம் வந்த செல்வத்திலே
அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
Vaazha vandhom vandha selvathilae
Anbu marandhadhamma avar ullathilae
Vaazha vandhom vandha selvathilae
Anbu marandhadhamma avar ullathilae
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
Padupattom andru pasithirundhom
Andha pasiyilum pasathai anaithirundhom
Verupattu vaazhndhadhillai
Indru vilagiyum kalangiyum vaazhugindrom
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
Manadhiae oru thunbam endraal
Mananthavaridam thaan naan uraippen
Avaridmae thuyaram endraal naan
Evaridam poyi adhai eduthuraippen
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
Vaazha vandhom vandha selvathilae
Anbu marandhadhamma avar ullathilae
Thaazhndhirundhom oru kaalathilae
Andru serndhirundhom mana kolathilae
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
வாழ வந்தோம் வந்த செல்வத்திலே
அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....
வாழ வந்தோம் வந்த செல்வத்திலே
அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
பாடுபட்டோம் அன்று பசித்திருந்தோம்
அந்த பசியிலும் பாசத்தை அணைத்திருந்தோம்
வேறுபட்டு வாழ்ந்ததில்லை
இன்று விலகியும் கலங்கியும் வாழுகின்றோம்...
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
மனதினிலே ஒரு துன்பம் என்றால்
மணந்தவரிடம்தான் நான் உரைப்பேன்
அவரிடமே துயரமென்றால் நான்
எவரிடம் போய் அதை எடுத்துரைப்பேன்
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
வாழ வந்தோம் வந்த செல்வத்திலே
அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....
தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே
அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே
The song Thaazhndhirundhom Oru from the movie Vilaiyattu Pillai was sung by P. Susheela.
The music for Vilaiyattu Pillai (1970) was composed by K. V. Mahadevan.
The lyrics for Thaazhndhirundhom Oru were penned by Kannadasan.
Thaazhndhirundhom Oru is a Tamil film song from Vilaiyattu Pillai (1970).
Share this beautiful lyric line with your friends!