Click any line to highlight and share it as a quote!
Female

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Female

Vaazha vandhom vandha selvathilae

Anbu marandhadhamma avar ullathilae

Vaazha vandhom vandha selvathilae

Anbu marandhadhamma avar ullathilae

Female

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Female

Padupattom andru pasithirundhom

Andha pasiyilum pasathai anaithirundhom

Verupattu vaazhndhadhillai

Indru vilagiyum kalangiyum vaazhugindrom

Female

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Female

Manadhiae oru thunbam endraal

Mananthavaridam thaan naan uraippen

Avaridmae thuyaram endraal naan

Evaridam poyi adhai eduthuraippen

Female

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Vaazha vandhom vandha selvathilae

Anbu marandhadhamma avar ullathilae

Female

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

பெண்

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

பெண்

வாழ வந்தோம் வந்த செல்வத்திலே

அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....

வாழ வந்தோம் வந்த செல்வத்திலே

அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....

பெண்

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

பெண்

பாடுபட்டோம் அன்று பசித்திருந்தோம்

அந்த பசியிலும் பாசத்தை அணைத்திருந்தோம்

வேறுபட்டு வாழ்ந்ததில்லை

இன்று விலகியும் கலங்கியும் வாழுகின்றோம்...

பெண்

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

பெண்

மனதினிலே ஒரு துன்பம் என்றால்

மணந்தவரிடம்தான் நான் உரைப்பேன்

அவரிடமே துயரமென்றால் நான்

எவரிடம் போய் அதை எடுத்துரைப்பேன்

பெண்

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

வாழ வந்தோம் வந்த செல்வத்திலே

அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....

பெண்

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

English Script

Female

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Female

Vaazha vandhom vandha selvathilae

Anbu marandhadhamma avar ullathilae

Vaazha vandhom vandha selvathilae

Anbu marandhadhamma avar ullathilae

Female

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Female

Padupattom andru pasithirundhom

Andha pasiyilum pasathai anaithirundhom

Verupattu vaazhndhadhillai

Indru vilagiyum kalangiyum vaazhugindrom

Female

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Female

Manadhiae oru thunbam endraal

Mananthavaridam thaan naan uraippen

Avaridmae thuyaram endraal naan

Evaridam poyi adhai eduthuraippen

Female

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Vaazha vandhom vandha selvathilae

Anbu marandhadhamma avar ullathilae

Female

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

தமிழ் வரிகள்

பெண்

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

பெண்

வாழ வந்தோம் வந்த செல்வத்திலே

அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....

வாழ வந்தோம் வந்த செல்வத்திலே

அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....

பெண்

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

பெண்

பாடுபட்டோம் அன்று பசித்திருந்தோம்

அந்த பசியிலும் பாசத்தை அணைத்திருந்தோம்

வேறுபட்டு வாழ்ந்ததில்லை

இன்று விலகியும் கலங்கியும் வாழுகின்றோம்...

பெண்

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

பெண்

மனதினிலே ஒரு துன்பம் என்றால்

மணந்தவரிடம்தான் நான் உரைப்பேன்

அவரிடமே துயரமென்றால் நான்

எவரிடம் போய் அதை எடுத்துரைப்பேன்

பெண்

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

வாழ வந்தோம் வந்த செல்வத்திலே

அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....

பெண்

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

Frequently Asked Questions

The song Thaazhndhirundhom Oru from the movie Vilaiyattu Pillai was sung by P. Susheela.

The music for Vilaiyattu Pillai (1970) was composed by K. V. Mahadevan.

The lyrics for Thaazhndhirundhom Oru were penned by Kannadasan.

Thaazhndhirundhom Oru is a Tamil film song from Vilaiyattu Pillai (1970).