
Sami Kadhai Solla
From the movie Vilaiyattu Pillai
Read the full lyrics of Sami Kadhai Solla from Vilaiyattu Pillai (1970), sung by Chorus and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Vilaiyattu Pillai
Read the full lyrics of Sami Kadhai Solla from Vilaiyattu Pillai (1970), sung by Chorus and written by Kannadasan, in Tamil & English script.
Thandhanathom endru solliyae
Villinil paada
Aama
Villinil paada
Vandhirukkum pattukaranga
Thandhanathom endru solliyae
Villinil paada
Aama
Villinil paada
Vandhirukkum pattukaranga
Veranukku veeran thanunga madhurai veeran
Aama
Madhurai veeran
Saamikadhai solla kelunga
Veranukku veeran thanunga madhurai veeran
Ohooi
Madhurai veeran
Saamikadhai solla kelunga
Oorukkellam kula deivanga
Madhurai veeran
Aama
Madhurai veeran
Perai solli vannangidunga
Ponnukkellaam kannaaga
Poovattam valarndhava bommiyamma
Aaama bommiyamma
Kannukkullae onnaaga
Kavalukku vandhaaru madhurai veeran
Aama madhurai veeran
Appoluthae madhurai veeran
Bommiyai thunivudan sirai eduthaar
Aama sirai eduthaar
Appoluthae madhurai veeran
Bommiyai thunivudan sirai eduthaar
Aama sirai eduthaar
Kalavu manam seivadharkku
Kanni thamizh yettinilae saatchiyum undu
Aiyaa kanni thamizh yettinilae saatchiyum undu
Aasai kondu serndhu vittal
Aayiram per vandhaalum kavalaiyillai
Aahaa ayiram per vandhaalum kavalaiyillai
Aahaa ayiram per vandhaalum kavalaiyillai
Aahaa ayiram per vandhaalum kavalaiyillai
தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடா
ஆமா
வில்லினில் பாட..
வந்திருக்கும் பாட்டுக்காரங்க......
தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடா
ஆமா
வில்லினில் பாட..
வந்திருக்கும் பாட்டுக்காரங்க......
வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன்
ஆமா
மதுரன் வீரன்......
சாமிக்கதை சொல்லக் கேளுங்க
வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன்
ஓஹொய்
மதுரன் வீரன்......
சாமிக்கதை சொல்லக் கேளுங்க
ஊருக்கெல்லாம் குலதெய்வங்க
மதுரை வீரன்
ஆமா.....
மதுரை வீரன்
பேரைச் சொல்லி வணங்கிடுங்க
பொண்ணுக்கெல்லாம் கண்ணாக
பூவாட்டம் வளர்ந்தவ பொம்மியம்மா
ஆமா பொம்மியம்மா...
கண்ணுக்குள்ளே ஒண்ணாக
காவலுக்கு வந்தாரு மதுரைவீரன்
ஆமா மதுரை வீரன்.......
அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை
துணிவுடன் சிறை எடுத்தார்
ஆமா சிறை எடுத்தார்.....
அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை
துணிவுடன் சிறை எடுத்தார்
ஆமா சிறை எடுத்தார்.....
களவு மனம் செய்வதற்குக்
கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு
ஐயா கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு
ஆசை கொண்டு சேர்ந்து விட்டால்
ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லே
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை.....
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை.....
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை.....
Thandhanathom endru solliyae
Villinil paada
Aama
Villinil paada
Vandhirukkum pattukaranga
Thandhanathom endru solliyae
Villinil paada
Aama
Villinil paada
Vandhirukkum pattukaranga
Veranukku veeran thanunga madhurai veeran
Aama
Madhurai veeran
Saamikadhai solla kelunga
Veranukku veeran thanunga madhurai veeran
Ohooi
Madhurai veeran
Saamikadhai solla kelunga
Oorukkellam kula deivanga
Madhurai veeran
Aama
Madhurai veeran
Perai solli vannangidunga
Ponnukkellaam kannaaga
Poovattam valarndhava bommiyamma
Aaama bommiyamma
Kannukkullae onnaaga
Kavalukku vandhaaru madhurai veeran
Aama madhurai veeran
Appoluthae madhurai veeran
Bommiyai thunivudan sirai eduthaar
Aama sirai eduthaar
Appoluthae madhurai veeran
Bommiyai thunivudan sirai eduthaar
Aama sirai eduthaar
Kalavu manam seivadharkku
Kanni thamizh yettinilae saatchiyum undu
Aiyaa kanni thamizh yettinilae saatchiyum undu
Aasai kondu serndhu vittal
Aayiram per vandhaalum kavalaiyillai
Aahaa ayiram per vandhaalum kavalaiyillai
Aahaa ayiram per vandhaalum kavalaiyillai
Aahaa ayiram per vandhaalum kavalaiyillai
தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடா
ஆமா
வில்லினில் பாட..
வந்திருக்கும் பாட்டுக்காரங்க......
தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடா
ஆமா
வில்லினில் பாட..
வந்திருக்கும் பாட்டுக்காரங்க......
வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன்
ஆமா
மதுரன் வீரன்......
சாமிக்கதை சொல்லக் கேளுங்க
வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன்
ஓஹொய்
மதுரன் வீரன்......
சாமிக்கதை சொல்லக் கேளுங்க
ஊருக்கெல்லாம் குலதெய்வங்க
மதுரை வீரன்
ஆமா.....
மதுரை வீரன்
பேரைச் சொல்லி வணங்கிடுங்க
பொண்ணுக்கெல்லாம் கண்ணாக
பூவாட்டம் வளர்ந்தவ பொம்மியம்மா
ஆமா பொம்மியம்மா...
கண்ணுக்குள்ளே ஒண்ணாக
காவலுக்கு வந்தாரு மதுரைவீரன்
ஆமா மதுரை வீரன்.......
அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை
துணிவுடன் சிறை எடுத்தார்
ஆமா சிறை எடுத்தார்.....
அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை
துணிவுடன் சிறை எடுத்தார்
ஆமா சிறை எடுத்தார்.....
களவு மனம் செய்வதற்குக்
கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு
ஐயா கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு
ஆசை கொண்டு சேர்ந்து விட்டால்
ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லே
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை.....
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை.....
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை.....
The song Sami Kadhai Solla from the movie Vilaiyattu Pillai was sung by Chorus.
The music for Vilaiyattu Pillai (1970) was composed by K. V. Mahadevan.
The lyrics for Sami Kadhai Solla were penned by Kannadasan.
Sami Kadhai Solla is a Tamil film song from Vilaiyattu Pillai (1970).
Share this beautiful lyric line with your friends!