
Sorkkathile Oru
From the movie Jeya Nee Jeyichutte
Read the full lyrics of Sorkkathile Oru from Jeya Nee Jeyichutte (1979), sung by Krishnamoorthy and Ramani and written by K. M. Krishnan, in Tamil & English script.

From the movie Jeya Nee Jeyichutte
Read the full lyrics of Sorkkathile Oru from Jeya Nee Jeyichutte (1979), sung by Krishnamoorthy and Ramani and written by K. M. Krishnan, in Tamil & English script.
Aa……aa…..aa…..aa….aa…..aa……
Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Thulli varum thanga silaiyaatam
Aa……aa…..aa…..aa….aa…..aa……
Thulli varum thanga silaiyaattam
Nenjai koallaiyidum anbu kaniyaatam
Sorkkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Vetkaththukku indru vidumurai naal
Kaaman viththaiyellaam kattru tharum mudhal naal
Muththathukku indru sudhanthira naan aaga
Moththathilae inba sugam perum naal
Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Maalai sarinthu tholil vizha
Idai selai Sarinthu kaalil vizha
Maalai sarinthu tholil vizha
Idai selai Sarinthu kaalil vizha
Kaalil kolusugal thaalamida venmai
Paalil nanainthu thaaimaiyura
Paalil nanainthu thaaimaiyura
Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Aa……aa…..aa…..aa….aa…..aa……
Inbaththil eththanai vagayundo
Koodi iruppathil eththanai sugam undo
Inbaththil eththanai vagayundo
Koodi iruppathil eththanai sugam undo
Indraikkae yaavaiyum anupavippom
Indraikkae yaavaiyum anupavippom
Naalai innoru sorkkaththai naam padaipom
Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Thulli varum thanga silaiyaatam
Nenjai koallaiyidum anbu kaniyaatam
Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ...
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம்......
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ...
துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம்
நெஞ்சை கொள்ளையிடும் அன்பு கனியாட்டம்...
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
வெட்கத்துக்கு இன்று விடுமுறை நாள்
காமன் வித்தையெல்லாம் கற்று தரும் முதல் நாள்
முத்தத்துக்கு இன்று சுதந்திர நாள் ஆக
மொத்தத்திலே இன்ப சுகம் பெறும் நாள்..
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
மாலை சரிந்து தோளில் விழ
இடை சேலை சரிந்து காலில் விழ
மாலை சரிந்து தோளில் விழ
இடை சேலை சரிந்து காலில் விழ
காலில் கொலுசுகள் தாளமிட வெண்மை
பாலில் நனைந்து தாய்மையுற....
பாலில் நனைந்து தாய்மையுற....
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ...
இன்பத்தில் எத்தனை வகையுண்டோ
கூடி இருப்பதில் எத்தனை சுகம் உண்டோ
இன்பத்தில் எத்தனை வகையுண்டோ
கூடி இருப்பதில் எத்தனை சுகம் உண்டோ
இன்றைக்கே யாவையும் அனுபவிப்போம்
இன்றைக்கே யாவையும் அனுபவிப்போம்
நாளை இன்னொரு சொர்க்கத்தை நாம் படைப்போம்..
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம்
நெஞ்சை கொள்ளையிடும் அன்பு கனியாட்டம்...
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்....
Aa……aa…..aa…..aa….aa…..aa……
Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Thulli varum thanga silaiyaatam
Aa……aa…..aa…..aa….aa…..aa……
Thulli varum thanga silaiyaattam
Nenjai koallaiyidum anbu kaniyaatam
Sorkkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Vetkaththukku indru vidumurai naal
Kaaman viththaiyellaam kattru tharum mudhal naal
Muththathukku indru sudhanthira naan aaga
Moththathilae inba sugam perum naal
Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Maalai sarinthu tholil vizha
Idai selai Sarinthu kaalil vizha
Maalai sarinthu tholil vizha
Idai selai Sarinthu kaalil vizha
Kaalil kolusugal thaalamida venmai
Paalil nanainthu thaaimaiyura
Paalil nanainthu thaaimaiyura
Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Aa……aa…..aa…..aa….aa…..aa……
Inbaththil eththanai vagayundo
Koodi iruppathil eththanai sugam undo
Inbaththil eththanai vagayundo
Koodi iruppathil eththanai sugam undo
Indraikkae yaavaiyum anupavippom
Indraikkae yaavaiyum anupavippom
Naalai innoru sorkkaththai naam padaipom
Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Thulli varum thanga silaiyaatam
Nenjai koallaiyidum anbu kaniyaatam
Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ...
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம்......
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ...
துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம்
நெஞ்சை கொள்ளையிடும் அன்பு கனியாட்டம்...
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
வெட்கத்துக்கு இன்று விடுமுறை நாள்
காமன் வித்தையெல்லாம் கற்று தரும் முதல் நாள்
முத்தத்துக்கு இன்று சுதந்திர நாள் ஆக
மொத்தத்திலே இன்ப சுகம் பெறும் நாள்..
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
மாலை சரிந்து தோளில் விழ
இடை சேலை சரிந்து காலில் விழ
மாலை சரிந்து தோளில் விழ
இடை சேலை சரிந்து காலில் விழ
காலில் கொலுசுகள் தாளமிட வெண்மை
பாலில் நனைந்து தாய்மையுற....
பாலில் நனைந்து தாய்மையுற....
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ...
இன்பத்தில் எத்தனை வகையுண்டோ
கூடி இருப்பதில் எத்தனை சுகம் உண்டோ
இன்பத்தில் எத்தனை வகையுண்டோ
கூடி இருப்பதில் எத்தனை சுகம் உண்டோ
இன்றைக்கே யாவையும் அனுபவிப்போம்
இன்றைக்கே யாவையும் அனுபவிப்போம்
நாளை இன்னொரு சொர்க்கத்தை நாம் படைப்போம்..
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம்
நெஞ்சை கொள்ளையிடும் அன்பு கனியாட்டம்...
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்....
The song Sorkkathile Oru from the movie Jeya Nee Jeyichutte was sung by Krishnamoorthy and Ramani.
The music for Jeya Nee Jeyichutte (1979) was composed by Ilayaraja and Shankar Ganesh.
The lyrics for Sorkkathile Oru were penned by K. M. Krishnan.
Sorkkathile Oru is a Tamil film song from Jeya Nee Jeyichutte (1979).
Share this beautiful lyric line with your friends!