
Ethile Illai
From the movie Jeya Nee Jeyichutte
Read the full lyrics of Ethile Illai from Jeya Nee Jeyichutte (1979), sung by Krishnamoorthy and written by K. M. Krishnan, in Tamil & English script.

From the movie Jeya Nee Jeyichutte
Read the full lyrics of Ethile Illai from Jeya Nee Jeyichutte (1979), sung by Krishnamoorthy and written by K. M. Krishnan, in Tamil & English script.
Edhilae illai kanakku
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Pudhupudhu kanakku theriyum
Un puththiyai theettu puriyum
Un puththiyai theettu puriyum
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Thaayin vayittril kuzhnthai valarnthu
Veliyae varuvathu kanakku
Thanga nila muga pennai kandu
Kadhal seivathum kanakku
Yaechi pizhaikkum koottathai nallavan
Edhirpathu thunivin kanakku
Imayam malai mudhal kumari kadal varai
India varaipada kanakku
Edhilae illai kanakku
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Thavaru seipavan oruvan vaazhvil
Thodarum vazhakku kanakku
Vazhakkin mudivil thandanaiyaaga
Vazhangum kanakko theerppu
Theeruppu enbathu ulgaththil manithan
Needhiyai kaakkum kanakku
Kanakku pottu vaazhum manithanin
Vaazhvae thirunaal kanakku
Edhilae illai kanakku
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Pudhupudhu kanakku theriyum
Un puththiyai theettu puriyum
Un puththiyai theettu puriyum
Ooo……ooh…..oo….ooh…..
எதிலே இல்லை கணக்கு
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
புதுப்புது கணக்கு தெரியும்
உன் புத்தியை தீட்டு புரியும்....
உன் புத்தியை தீட்டு புரியும்....
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
தாயின் வயிற்றில் குழந்தை வளர்ந்து
வெளியே வருவது கணக்கு
தங்க நிலா முக பெண்ணைக் கண்டு
காதல் செய்வதும் கணக்கு
ஏச்சி பிழைக்கும் கூட்டத்தை நல்லவன்
எதிர்ப்பது துணிவின் கணக்கு
இமயம் மலை முதல் குமரி கடல் வரை
இந்திய வரைபட கணக்கு....
எதிலே இல்லை கணக்கு
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
தவறு செய்பவன் ஒருவன் வாழ்வில்
தொடரும் வழக்கு கணக்கு
வழக்கின் முடிவில் தண்டைனையாக
வழங்கும் கணக்கோ தீர்ப்பு
தீர்ப்பு என்பது உலகத்தில் மனிதன்
நீதியைக் காக்கும் கணக்கு
கணக்கு போட்டு வாழும் மனிதனின்
வாழ்வே திருநாள் கணக்கு.....
எதிலே இல்லை கணக்கு
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
புதுப்புது கணக்கு தெரியும்
உன் புத்தியை தீட்டு புரியும்....
உன் புத்தியை தீட்டு புரியும்....
ஓஓ....ஒஹ்....ஓஓ....ஓஓஹ்....
Edhilae illai kanakku
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Pudhupudhu kanakku theriyum
Un puththiyai theettu puriyum
Un puththiyai theettu puriyum
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Thaayin vayittril kuzhnthai valarnthu
Veliyae varuvathu kanakku
Thanga nila muga pennai kandu
Kadhal seivathum kanakku
Yaechi pizhaikkum koottathai nallavan
Edhirpathu thunivin kanakku
Imayam malai mudhal kumari kadal varai
India varaipada kanakku
Edhilae illai kanakku
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Thavaru seipavan oruvan vaazhvil
Thodarum vazhakku kanakku
Vazhakkin mudivil thandanaiyaaga
Vazhangum kanakko theerppu
Theeruppu enbathu ulgaththil manithan
Needhiyai kaakkum kanakku
Kanakku pottu vaazhum manithanin
Vaazhvae thirunaal kanakku
Edhilae illai kanakku
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Pudhupudhu kanakku theriyum
Un puththiyai theettu puriyum
Un puththiyai theettu puriyum
Ooo……ooh…..oo….ooh…..
எதிலே இல்லை கணக்கு
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
புதுப்புது கணக்கு தெரியும்
உன் புத்தியை தீட்டு புரியும்....
உன் புத்தியை தீட்டு புரியும்....
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
தாயின் வயிற்றில் குழந்தை வளர்ந்து
வெளியே வருவது கணக்கு
தங்க நிலா முக பெண்ணைக் கண்டு
காதல் செய்வதும் கணக்கு
ஏச்சி பிழைக்கும் கூட்டத்தை நல்லவன்
எதிர்ப்பது துணிவின் கணக்கு
இமயம் மலை முதல் குமரி கடல் வரை
இந்திய வரைபட கணக்கு....
எதிலே இல்லை கணக்கு
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
தவறு செய்பவன் ஒருவன் வாழ்வில்
தொடரும் வழக்கு கணக்கு
வழக்கின் முடிவில் தண்டைனையாக
வழங்கும் கணக்கோ தீர்ப்பு
தீர்ப்பு என்பது உலகத்தில் மனிதன்
நீதியைக் காக்கும் கணக்கு
கணக்கு போட்டு வாழும் மனிதனின்
வாழ்வே திருநாள் கணக்கு.....
எதிலே இல்லை கணக்கு
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
புதுப்புது கணக்கு தெரியும்
உன் புத்தியை தீட்டு புரியும்....
உன் புத்தியை தீட்டு புரியும்....
ஓஓ....ஒஹ்....ஓஓ....ஓஓஹ்....
The song Ethile Illai from the movie Jeya Nee Jeyichutte was sung by Krishnamoorthy.
The music for Jeya Nee Jeyichutte (1979) was composed by Ilayaraja and Shankar Ganesh.
The lyrics for Ethile Illai were penned by K. M. Krishnan.
Ethile Illai is a Tamil film song from Jeya Nee Jeyichutte (1979).
Share this beautiful lyric line with your friends!