
Soll Soll
From the movie Pirivom Santhipom
Read the full lyrics of Soll Soll from Pirivom Santhipom (2008), written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Pirivom Santhipom
Read the full lyrics of Soll Soll from Pirivom Santhipom (2008), written by Yugabharathi, in Tamil & English script.
{Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen} (2)
Intha vethanaiyai
Endru naan tholaippen
Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen
Thanimaiyil theyum
Nilavena naanum
Kanavai pozhuthai
Yen kalaiththeno
Siluvaiyin baaram
Thaaliyil thaangum
Uravae unai naan
Nogadiththeno
Iruvarum sernthu paadavae
Paadal vaanginom
Oruvarae paadi oiynthathaal
Mounamaai naanum thenginen
Enginen …theeyilae thoonginen
Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Ahaaa…aaa…aaaa…aaaa….
Manam ariyaamal
Puriyum theengaal
Manamae udaiyum
Ithuthaan vaazhkai
Veli theriyaamal
Naerum kaayam
Uyirai kudaiyum
Kadhai thaan vaazhkai
Kanavugal soozhntha kaadhalae
Theera kaaviyam
Uravugal oomaiyaaginaal
Yaavumae aagum naadagam
Maarumae maarumae
Sogamae
Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen
Intha vethanaiyai
Endru naan tholaippen
Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen…
{ சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன் } (2)
இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்
தனிமையில் தேயும்
நிலவென நானும் கனவை
பொழுதை ஏன் கலைத்தேனோ
சிலுவையின் பாரம்
தாலியில் தாங்கும் உறவே
உனை நான் நோகடித்தேனோ
இருவரும் சேர்ந்து
பாடவே பாடல் வாங்கினோம்
ஒருவரே பாடி ஓய்ந்ததால்
மவுனமாய் நானும் தேங்கினேன்
ஏங்கினேன் தீயிலே தூங்கினேன்
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
ஆஹா... ஆஆஆ
மனம் அறியாமல்
புரியும் தீங்கால் மனமே
உடையும் இதுதான் வாழ்க்கை
வெளித்தெரியாமல்
நேரும் காயம் உயிரை குடையும்
கதை தான் வாழ்க்கை
கனவுகள் சூழ்ந்த
காதலே தீராகாவியம்
உறவுகள் ஊமை ஆகினால்
யாவுமே ஆகும் நாடகம்
மாறுமே மாறுமே சோகமே
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்
இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்
{Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen} (2)
Intha vethanaiyai
Endru naan tholaippen
Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen
Thanimaiyil theyum
Nilavena naanum
Kanavai pozhuthai
Yen kalaiththeno
Siluvaiyin baaram
Thaaliyil thaangum
Uravae unai naan
Nogadiththeno
Iruvarum sernthu paadavae
Paadal vaanginom
Oruvarae paadi oiynthathaal
Mounamaai naanum thenginen
Enginen …theeyilae thoonginen
Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Ahaaa…aaa…aaaa…aaaa….
Manam ariyaamal
Puriyum theengaal
Manamae udaiyum
Ithuthaan vaazhkai
Veli theriyaamal
Naerum kaayam
Uyirai kudaiyum
Kadhai thaan vaazhkai
Kanavugal soozhntha kaadhalae
Theera kaaviyam
Uravugal oomaiyaaginaal
Yaavumae aagum naadagam
Maarumae maarumae
Sogamae
Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen
Intha vethanaiyai
Endru naan tholaippen
Sol sol en nenjae
Enna naan uraippen
Unnil naan indri
Engu naan vasippen…
{ சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன் } (2)
இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்
தனிமையில் தேயும்
நிலவென நானும் கனவை
பொழுதை ஏன் கலைத்தேனோ
சிலுவையின் பாரம்
தாலியில் தாங்கும் உறவே
உனை நான் நோகடித்தேனோ
இருவரும் சேர்ந்து
பாடவே பாடல் வாங்கினோம்
ஒருவரே பாடி ஓய்ந்ததால்
மவுனமாய் நானும் தேங்கினேன்
ஏங்கினேன் தீயிலே தூங்கினேன்
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
ஆஹா... ஆஆஆ
மனம் அறியாமல்
புரியும் தீங்கால் மனமே
உடையும் இதுதான் வாழ்க்கை
வெளித்தெரியாமல்
நேரும் காயம் உயிரை குடையும்
கதை தான் வாழ்க்கை
கனவுகள் சூழ்ந்த
காதலே தீராகாவியம்
உறவுகள் ஊமை ஆகினால்
யாவுமே ஆகும் நாடகம்
மாறுமே மாறுமே சோகமே
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்
இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்
The lyrics for Soll Soll were penned by Yugabharathi.
Soll Soll is a Tamil film song from Pirivom Santhipom (2008).
Share this beautiful lyric line with your friends!