Click any line to highlight and share it as a quote!
Male

{Sol sol en nenjae

Enna naan uraippen

Unnil naan indri

Engu naan vasippen} (2)

Male

Intha vethanaiyai

Endru naan tholaippen

Male

Sol sol en nenjae

Enna naan uraippen

Unnil naan indri

Engu naan vasippen

Male

Thanimaiyil theyum

Nilavena naanum

Kanavai pozhuthai

Yen kalaiththeno

Male

Siluvaiyin baaram

Thaaliyil thaangum

Uravae unai naan

Nogadiththeno

Male

Iruvarum sernthu paadavae

Paadal vaanginom

Oruvarae paadi oiynthathaal

Mounamaai naanum thenginen

Enginen …theeyilae thoonginen

Male

Sol sol en nenjae

Enna naan uraippen

Unnil naan indri

Female

Ahaaa…aaa…aaaa…aaaa….

Male

Manam ariyaamal

Puriyum theengaal

Manamae udaiyum

Ithuthaan vaazhkai

Male

Veli theriyaamal

Naerum kaayam

Uyirai kudaiyum

Kadhai thaan vaazhkai

Male

Kanavugal soozhntha kaadhalae

Theera kaaviyam

Uravugal oomaiyaaginaal

Yaavumae aagum naadagam

Maarumae maarumae

Sogamae

Male

Sol sol en nenjae

Enna naan uraippen

Unnil naan indri

Engu naan vasippen

Male

Intha vethanaiyai

Endru naan tholaippen

Male

Sol sol en nenjae

Enna naan uraippen

Unnil naan indri

Engu naan vasippen…

ஆண்

{ சொல் சொல்

என் நெஞ்சே என்ன

நான் உறைப்பேன்

உன்னில் நான் இன்றி

எங்கு நான் வசிப்பேன் } (2)

ஆண்

இந்த வேதனையை

என்று நான் தொலைப்பேன்

ஆண்

சொல் சொல்

என் நெஞ்சே என்ன

நான் உறைப்பேன்

உன்னில் நான் இன்றி

எங்கு நான் வசிப்பேன்

ஆண்

தனிமையில் தேயும்

நிலவென நானும் கனவை

பொழுதை ஏன் கலைத்தேனோ

ஆண்

சிலுவையின் பாரம்

தாலியில் தாங்கும் உறவே

உனை நான் நோகடித்தேனோ

ஆண்

இருவரும் சேர்ந்து

பாடவே பாடல் வாங்கினோம்

ஒருவரே பாடி ஓய்ந்ததால்

மவுனமாய் நானும் தேங்கினேன்

ஏங்கினேன் தீயிலே தூங்கினேன்

ஆண்

சொல் சொல்

என் நெஞ்சே என்ன

நான் உறைப்பேன்

உன்னில் நான் இன்றி

பெண்

ஆஹா... ஆஆஆ

ஆண்

மனம் அறியாமல்

புரியும் தீங்கால் மனமே

உடையும் இதுதான் வாழ்க்கை

ஆண்

வெளித்தெரியாமல்

நேரும் காயம் உயிரை குடையும்

கதை தான் வாழ்க்கை

ஆண்

கனவுகள் சூழ்ந்த

காதலே தீராகாவியம்

உறவுகள் ஊமை ஆகினால்

யாவுமே ஆகும் நாடகம்

மாறுமே மாறுமே சோகமே

ஆண்

சொல் சொல்

என் நெஞ்சே என்ன

நான் உறைப்பேன்

உன்னில் நான் இன்றி

எங்கு நான் வசிப்பேன்

ஆண்

இந்த வேதனையை

என்று நான் தொலைப்பேன்

ஆண்

சொல் சொல்

என் நெஞ்சே என்ன

நான் உறைப்பேன்

உன்னில் நான் இன்றி

எங்கு நான் வசிப்பேன்

English Script

Male

{Sol sol en nenjae

Enna naan uraippen

Unnil naan indri

Engu naan vasippen} (2)

Male

Intha vethanaiyai

Endru naan tholaippen

Male

Sol sol en nenjae

Enna naan uraippen

Unnil naan indri

Engu naan vasippen

Male

Thanimaiyil theyum

Nilavena naanum

Kanavai pozhuthai

Yen kalaiththeno

Male

Siluvaiyin baaram

Thaaliyil thaangum

Uravae unai naan

Nogadiththeno

Male

Iruvarum sernthu paadavae

Paadal vaanginom

Oruvarae paadi oiynthathaal

Mounamaai naanum thenginen

Enginen …theeyilae thoonginen

Male

Sol sol en nenjae

Enna naan uraippen

Unnil naan indri

Female

Ahaaa…aaa…aaaa…aaaa….

Male

Manam ariyaamal

Puriyum theengaal

Manamae udaiyum

Ithuthaan vaazhkai

Male

Veli theriyaamal

Naerum kaayam

Uyirai kudaiyum

Kadhai thaan vaazhkai

Male

Kanavugal soozhntha kaadhalae

Theera kaaviyam

Uravugal oomaiyaaginaal

Yaavumae aagum naadagam

Maarumae maarumae

Sogamae

Male

Sol sol en nenjae

Enna naan uraippen

Unnil naan indri

Engu naan vasippen

Male

Intha vethanaiyai

Endru naan tholaippen

Male

Sol sol en nenjae

Enna naan uraippen

Unnil naan indri

Engu naan vasippen…

தமிழ் வரிகள்

ஆண்

{ சொல் சொல்

என் நெஞ்சே என்ன

நான் உறைப்பேன்

உன்னில் நான் இன்றி

எங்கு நான் வசிப்பேன் } (2)

ஆண்

இந்த வேதனையை

என்று நான் தொலைப்பேன்

ஆண்

சொல் சொல்

என் நெஞ்சே என்ன

நான் உறைப்பேன்

உன்னில் நான் இன்றி

எங்கு நான் வசிப்பேன்

ஆண்

தனிமையில் தேயும்

நிலவென நானும் கனவை

பொழுதை ஏன் கலைத்தேனோ

ஆண்

சிலுவையின் பாரம்

தாலியில் தாங்கும் உறவே

உனை நான் நோகடித்தேனோ

ஆண்

இருவரும் சேர்ந்து

பாடவே பாடல் வாங்கினோம்

ஒருவரே பாடி ஓய்ந்ததால்

மவுனமாய் நானும் தேங்கினேன்

ஏங்கினேன் தீயிலே தூங்கினேன்

ஆண்

சொல் சொல்

என் நெஞ்சே என்ன

நான் உறைப்பேன்

உன்னில் நான் இன்றி

பெண்

ஆஹா... ஆஆஆ

ஆண்

மனம் அறியாமல்

புரியும் தீங்கால் மனமே

உடையும் இதுதான் வாழ்க்கை

ஆண்

வெளித்தெரியாமல்

நேரும் காயம் உயிரை குடையும்

கதை தான் வாழ்க்கை

ஆண்

கனவுகள் சூழ்ந்த

காதலே தீராகாவியம்

உறவுகள் ஊமை ஆகினால்

யாவுமே ஆகும் நாடகம்

மாறுமே மாறுமே சோகமே

ஆண்

சொல் சொல்

என் நெஞ்சே என்ன

நான் உறைப்பேன்

உன்னில் நான் இன்றி

எங்கு நான் வசிப்பேன்

ஆண்

இந்த வேதனையை

என்று நான் தொலைப்பேன்

ஆண்

சொல் சொல்

என் நெஞ்சே என்ன

நான் உறைப்பேன்

உன்னில் நான் இன்றி

எங்கு நான் வசிப்பேன்

Frequently Asked Questions

The lyrics for Soll Soll were penned by Yugabharathi.

Soll Soll is a Tamil film song from Pirivom Santhipom (2008).