
Kandum Kanamal
From the movie Pirivom Santhipom
Read the full lyrics of Kandum Kanamal from Pirivom Santhipom (2008), written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Pirivom Santhipom
Read the full lyrics of Kandum Kanamal from Pirivom Santhipom (2008), written by Yugabharathi, in Tamil & English script.
{Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen} (2)
Vanthu povathu yen
Thanthu ketpathu yen
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
Ninaivugal pola
Marathiyum vendum
Naettrum neenga
Naalai vendum
Thanimaigal theera
Thunaiyum vendum
Thaangum thozhlil
Saainthida vendum
Arugilae vantha pothilum
Yeno thooramae
Ninaivinilae thengum gnyaabagam
Neengumo entha naalumae
Seruvom seruvom
Vaazhvill…..
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
Ahaaa…aaaa….ahaaa..aaa.aaa….
Uravugal neengi
Vaazhum vaazhvil
Yengum nodigal
Sumai ena theriyum
Thiraikadal odi
Thedum thedal
Theerum pothu
Tholainthathu theriyum
Siragugal vaangum aasaiyil
Vaanai neenginom
Vidaigalai thedum aavalil
Kelvipol naalum thenginom
Maaruthal aaruthal
Aagumae…..
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
Vanthu povathu yen
Thanthu ketpathu yen
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
{ கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன் } (2)
வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
நினைவுகள் போல
மறதியும் வேண்டும் நேற்றும்
நீங்க நாளை வேண்டும்
தனிமைகள் தீர
துணையும் வேண்டும்
தாங்கும் தோளில்
சாய்ந்திட வேண்டும்
அருகிலே வந்த
போதிலும் ஏனோ தூரமே
நினைவினிலே தேங்கும்
ஞாபகம் நீங்குமோ எந்த நாளுமே
சேருவோம்
சேருவோம் வாழ்வில்
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
ஆஹா ஆஆ…..
ஆஹா ஆ ஆ…..
உறவுகள் நீங்கி
வாழும் வாழ்வில் ஏங்கும்
நொடிகள் சுமையென தெரியும்
திரைகடல் ஓடி
தேடும் தேடல் தீரும்
போது தொலைந்தது தெரியும்
சிறகுகள் வாங்கும்
ஆசையில் வானை நீங்கினோம்
விடைகளை தேடும் ஆவலில்
கேள்வி போல் நாளும் தேங்கினோம்
மாறுதல்
ஆறுதல் ஆகுமே
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
{Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen} (2)
Vanthu povathu yen
Thanthu ketpathu yen
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
Ninaivugal pola
Marathiyum vendum
Naettrum neenga
Naalai vendum
Thanimaigal theera
Thunaiyum vendum
Thaangum thozhlil
Saainthida vendum
Arugilae vantha pothilum
Yeno thooramae
Ninaivinilae thengum gnyaabagam
Neengumo entha naalumae
Seruvom seruvom
Vaazhvill…..
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
Ahaaa…aaaa….ahaaa..aaa.aaa….
Uravugal neengi
Vaazhum vaazhvil
Yengum nodigal
Sumai ena theriyum
Thiraikadal odi
Thedum thedal
Theerum pothu
Tholainthathu theriyum
Siragugal vaangum aasaiyil
Vaanai neenginom
Vidaigalai thedum aavalil
Kelvipol naalum thenginom
Maaruthal aaruthal
Aagumae…..
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
Vanthu povathu yen
Thanthu ketpathu yen
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
{ கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன் } (2)
வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
நினைவுகள் போல
மறதியும் வேண்டும் நேற்றும்
நீங்க நாளை வேண்டும்
தனிமைகள் தீர
துணையும் வேண்டும்
தாங்கும் தோளில்
சாய்ந்திட வேண்டும்
அருகிலே வந்த
போதிலும் ஏனோ தூரமே
நினைவினிலே தேங்கும்
ஞாபகம் நீங்குமோ எந்த நாளுமே
சேருவோம்
சேருவோம் வாழ்வில்
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
ஆஹா ஆஆ…..
ஆஹா ஆ ஆ…..
உறவுகள் நீங்கி
வாழும் வாழ்வில் ஏங்கும்
நொடிகள் சுமையென தெரியும்
திரைகடல் ஓடி
தேடும் தேடல் தீரும்
போது தொலைந்தது தெரியும்
சிறகுகள் வாங்கும்
ஆசையில் வானை நீங்கினோம்
விடைகளை தேடும் ஆவலில்
கேள்வி போல் நாளும் தேங்கினோம்
மாறுதல்
ஆறுதல் ஆகுமே
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
The lyrics for Kandum Kanamal were penned by Yugabharathi.
Kandum Kanamal is a Tamil film song from Pirivom Santhipom (2008).
Share this beautiful lyric line with your friends!