
Sevvanthi Poo Mudicha
From the movie 16 Vayathinile
Read the full lyrics of Sevvanthi Poo Mudicha from 16 Vayathinile (1977), written by Kannadasan, in Tamil & English script.

From the movie 16 Vayathinile
Read the full lyrics of Sevvanthi Poo Mudicha from 16 Vayathinile (1977), written by Kannadasan, in Tamil & English script.
…………………
Sevvanthi poo mudicha
Chinnakkaa
Hoi
Saethi ennakkaa
Hoi
Nee chittaatam yen siricha
Sollakkaa
Hoi
Muthu pallakkaa
Hoi
Athu ennamo ennamo hoi..
Sevvanthi poo mudicha
Chinnakkaa
Hoi
Saethi ennakkaa
Hoi
Nee chittaatam yen siricha
Sollakkaa
Hoi
Muthu pallakkaa
Hoi
Athu ennamo ennamo hoi..
Yeahhhhhehhhhhh
Koyil ammanukku soodam kaattu
Athai neeyum kaattu
Athu sirippathu theriyaatho..
Poosai un kaiyaal pottaachu
Naanum paathaachu
Ini enakkathu puriyaatho..
Kannaal sollu malai eduppen
Rendu kaiyaalae athai valaippen
Kannaal sollu malai eduppen
Rendu kaiyaalae athai valaippen
Sirikkaathae kaathu porukkaathae
En manasae keduthae kuyilae mayilae
Hoooooooo..
Sevvanthi poo kodutha
Chinnaiyaa
Hoi
Saethi ennaiyaa
Hoi
Naan Chittaatam yen sirichen
Sollaiyaa
Hoi
Muthu pallaiyaa
Hoi
Athu ennamo ennamo hoi..
………………………..
Aathula kaathadichaa
Alaiyodum alaiyodum alaiyodum
Kendai vilaiyaadum
Aathula kaathadichaa alaiyodum
Kendai vilaiyaadum
Ippo manasula thudikkuthammaa
Aayiram nenappukku
Vayasirukku chinna manasirukku
Athu thuninthathu ethukkaaga
Odambu ippo nadungkuthammaa
Salangkaiyai pol kulungkuthammaa
Nee balasaali nalla arivaali
Enakkithuvae pothum
Kuyilae mayilae ho..oooo
Sevvanthi poo mudicha
Chinnakkaa
Hoi
Saethi ennakkaa
Hoi
Nee chittaatam yen siricha
Sollakkaa
Hoi
Muthu pallakkaa
Hoi
Athu ennamo ennamo hoi..
Sevvanthi poo kodutha
Chinnaiyaa
Hoi
Saethi ennaiyaa
Hoi
Naan Chittaatam yen sirichen
Sollaiyaa
Hoi
Muthu pallaiyaa
Hoi
Athu ennamo ennamo hoi..(3)
ஹேய்ய்ய்ய்...
தன்னான தான தன்னே தன்னென
ஹோய்
தன்னே தன்னென
ஹோய்
தன தன்னானே தான
தன்னே தான்னான
ஹோய்
தனே தன்னானே
ஹோய்
தனே தன்னானே தன்னானே
ஹோய்ய்ய்ய்.................
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்
சேதி என்னக்கா
ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
ஹோய்
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்....
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்
சேதி என்னக்கா
ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
ஹோய்
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்....
ஹேய்ய்
கோயில் அம்மனுக்கு
சூடம் காட்டு
அத நேரில் காட்டு
அது சிரிப்பது தெரியாதோ
பூசை உன்
கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு
இனி எனக் அது புரியாதோ
{கண்ணால் சொல்லு
மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே
அத வளைப்பேன்} (2)
சிரிக்காதே நாடு
பொறுக்காதே
என் மனசே கெடுதே
குயிலே மயிலே ஹோய்ய்ய்...
செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
ஹோய்
சேதி என்னய்யா
ஹோய்
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா
ஹோய்
முத்து பல்லய்யா
ஹோய்
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்....
தந்தன தான தந்தன தானா
தந்தன தந்தன தந்தன தான
தானா தானா
ஆத்துல காத்தடிச்சா
அலை ஓடும் அலை ஓடும்
அலை ஓடும்
கெண்டை விளையாடும்
ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்
கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா...
ஆயிரம் நெனப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு
அது துணிஞ்சது எதுக்காக
உடம்பு இப்போ
நடுங்குதம்மா
சலங்கையைப்போல்
குலுங்குதம்மா
நீ பலசாலி
நல்ல அறிவாளி
எனக்கு இதுவே போதும்
குயிலே மயிலே ஹோய்....
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்
சேதி என்னக்கா
ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
ஹோய்
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்.....
செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
ஹோய்
சேதி என்னய்யா
ஹோய்
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா
ஹோய்
முத்து பல்லய்யா
ஹோய்
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்....
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்......
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்.....
…………………
Sevvanthi poo mudicha
Chinnakkaa
Hoi
Saethi ennakkaa
Hoi
Nee chittaatam yen siricha
Sollakkaa
Hoi
Muthu pallakkaa
Hoi
Athu ennamo ennamo hoi..
Sevvanthi poo mudicha
Chinnakkaa
Hoi
Saethi ennakkaa
Hoi
Nee chittaatam yen siricha
Sollakkaa
Hoi
Muthu pallakkaa
Hoi
Athu ennamo ennamo hoi..
Yeahhhhhehhhhhh
Koyil ammanukku soodam kaattu
Athai neeyum kaattu
Athu sirippathu theriyaatho..
Poosai un kaiyaal pottaachu
Naanum paathaachu
Ini enakkathu puriyaatho..
Kannaal sollu malai eduppen
Rendu kaiyaalae athai valaippen
Kannaal sollu malai eduppen
Rendu kaiyaalae athai valaippen
Sirikkaathae kaathu porukkaathae
En manasae keduthae kuyilae mayilae
Hoooooooo..
Sevvanthi poo kodutha
Chinnaiyaa
Hoi
Saethi ennaiyaa
Hoi
Naan Chittaatam yen sirichen
Sollaiyaa
Hoi
Muthu pallaiyaa
Hoi
Athu ennamo ennamo hoi..
………………………..
Aathula kaathadichaa
Alaiyodum alaiyodum alaiyodum
Kendai vilaiyaadum
Aathula kaathadichaa alaiyodum
Kendai vilaiyaadum
Ippo manasula thudikkuthammaa
Aayiram nenappukku
Vayasirukku chinna manasirukku
Athu thuninthathu ethukkaaga
Odambu ippo nadungkuthammaa
Salangkaiyai pol kulungkuthammaa
Nee balasaali nalla arivaali
Enakkithuvae pothum
Kuyilae mayilae ho..oooo
Sevvanthi poo mudicha
Chinnakkaa
Hoi
Saethi ennakkaa
Hoi
Nee chittaatam yen siricha
Sollakkaa
Hoi
Muthu pallakkaa
Hoi
Athu ennamo ennamo hoi..
Sevvanthi poo kodutha
Chinnaiyaa
Hoi
Saethi ennaiyaa
Hoi
Naan Chittaatam yen sirichen
Sollaiyaa
Hoi
Muthu pallaiyaa
Hoi
Athu ennamo ennamo hoi..(3)
ஹேய்ய்ய்ய்...
தன்னான தான தன்னே தன்னென
ஹோய்
தன்னே தன்னென
ஹோய்
தன தன்னானே தான
தன்னே தான்னான
ஹோய்
தனே தன்னானே
ஹோய்
தனே தன்னானே தன்னானே
ஹோய்ய்ய்ய்.................
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்
சேதி என்னக்கா
ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
ஹோய்
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்....
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்
சேதி என்னக்கா
ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
ஹோய்
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்....
ஹேய்ய்
கோயில் அம்மனுக்கு
சூடம் காட்டு
அத நேரில் காட்டு
அது சிரிப்பது தெரியாதோ
பூசை உன்
கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு
இனி எனக் அது புரியாதோ
{கண்ணால் சொல்லு
மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே
அத வளைப்பேன்} (2)
சிரிக்காதே நாடு
பொறுக்காதே
என் மனசே கெடுதே
குயிலே மயிலே ஹோய்ய்ய்...
செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
ஹோய்
சேதி என்னய்யா
ஹோய்
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா
ஹோய்
முத்து பல்லய்யா
ஹோய்
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்....
தந்தன தான தந்தன தானா
தந்தன தந்தன தந்தன தான
தானா தானா
ஆத்துல காத்தடிச்சா
அலை ஓடும் அலை ஓடும்
அலை ஓடும்
கெண்டை விளையாடும்
ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்
கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா...
ஆயிரம் நெனப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு
அது துணிஞ்சது எதுக்காக
உடம்பு இப்போ
நடுங்குதம்மா
சலங்கையைப்போல்
குலுங்குதம்மா
நீ பலசாலி
நல்ல அறிவாளி
எனக்கு இதுவே போதும்
குயிலே மயிலே ஹோய்....
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்
சேதி என்னக்கா
ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
ஹோய்
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்.....
செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
ஹோய்
சேதி என்னய்யா
ஹோய்
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா
ஹோய்
முத்து பல்லய்யா
ஹோய்
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்....
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்......
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்.....
The lyrics for Sevvanthi Poo Mudicha were penned by Kannadasan.
Sevvanthi Poo Mudicha is a Tamil film song from 16 Vayathinile (1977).
Share this beautiful lyric line with your friends!