
Senthoora Poove
From the movie 16 Vayathinile
Read the full lyrics of Senthoora Poove from 16 Vayathinile (1977), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie 16 Vayathinile
Read the full lyrics of Senthoora Poove from 16 Vayathinile (1977), written by Gangai Amaran, in Tamil & English script.
Senthoora poovae
{ Senthoora poovae
Senthoora poovae jilendra kaatrae
En mannan engae en mannan
Engae nee konjam sollaayo } (2)
Senthoora poovae
Thendralai thoothu vitu
Oru sethiku kaathirupen
Kangalai moodavitu indha
Kanavinil naan mithapen
Kanni paruvathin
Vanna kanavithuvae
Ennai izhukuthu
Andha ninaivathuvae
Vanna poovae thendral kaatrae
Ennai thedi sugam varumo
Senthoora poovae
Senthoora poovae
Senthoora poovae jilendra kaatrae
En mannan engae en mannan
Engae nee konjam sollaayo
Senthoora poovae
Neela karunguyilae
Thennanjolai kuruvigalae
Kolamidum mayilae
Nalla gaana paravaigalae
Maalai varum
Andha naalai uraithidungal
Saalai vazhi engum
Poovai iraithidungal
Vanna poovae thendral kaatrae
Ennai thedi sugam varumo
Senthoora poovae
Senthoora poovae
Senthoora poovae jilendra kaatrae
En mannan engae en mannan
Engae nee konjam sollaayo
Senthoora poovae senthoora poovae
செந்தூர பூவே
{ செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ } (2)
செந்தூர பூவே
தென்றலை
தூது விட்டு ஒரு
சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு
இந்த கனவினில் நான்
மிதப்பேன்
கன்னி பருவத்தின்
வண்ண கனவிதுவே என்னை
இழுக்குது அந்த நினைவதுவே
வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ
செந்தூர பூவே
செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ
செந்தூர பூவே
நீல கருங்குயிலே
தென்னஞ்சோலை
குருவிகளே கோலமிடும்
மயிலே நல்ல கான
பறவைகளே
மாலை வரும்
அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும்
பூவை இறைத்திடுங்கள்
வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ
செந்தூர பூவே
செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ
செந்தூர பூவே
செந்தூர பூவே
Senthoora poovae
{ Senthoora poovae
Senthoora poovae jilendra kaatrae
En mannan engae en mannan
Engae nee konjam sollaayo } (2)
Senthoora poovae
Thendralai thoothu vitu
Oru sethiku kaathirupen
Kangalai moodavitu indha
Kanavinil naan mithapen
Kanni paruvathin
Vanna kanavithuvae
Ennai izhukuthu
Andha ninaivathuvae
Vanna poovae thendral kaatrae
Ennai thedi sugam varumo
Senthoora poovae
Senthoora poovae
Senthoora poovae jilendra kaatrae
En mannan engae en mannan
Engae nee konjam sollaayo
Senthoora poovae
Neela karunguyilae
Thennanjolai kuruvigalae
Kolamidum mayilae
Nalla gaana paravaigalae
Maalai varum
Andha naalai uraithidungal
Saalai vazhi engum
Poovai iraithidungal
Vanna poovae thendral kaatrae
Ennai thedi sugam varumo
Senthoora poovae
Senthoora poovae
Senthoora poovae jilendra kaatrae
En mannan engae en mannan
Engae nee konjam sollaayo
Senthoora poovae senthoora poovae
செந்தூர பூவே
{ செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ } (2)
செந்தூர பூவே
தென்றலை
தூது விட்டு ஒரு
சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு
இந்த கனவினில் நான்
மிதப்பேன்
கன்னி பருவத்தின்
வண்ண கனவிதுவே என்னை
இழுக்குது அந்த நினைவதுவே
வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ
செந்தூர பூவே
செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ
செந்தூர பூவே
நீல கருங்குயிலே
தென்னஞ்சோலை
குருவிகளே கோலமிடும்
மயிலே நல்ல கான
பறவைகளே
மாலை வரும்
அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும்
பூவை இறைத்திடுங்கள்
வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ
செந்தூர பூவே
செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ
செந்தூர பூவே
செந்தூர பூவே
The lyrics for Senthoora Poove were penned by Gangai Amaran.
Senthoora Poove is a Tamil film song from 16 Vayathinile (1977).
Share this beautiful lyric line with your friends!