Click any line to highlight and share it as a quote!
Male

Senkezhedutha sinavadivelum

Thirumugamum

Senkezhedutha sinavadivelum

Thirumugamum

Pangae niraitha narpanniru thozhum

Pangae niraitha narpanniru thozhum

Padhuma malar kongae tharalum soriyum

Sengodai kumararena

Engae ninaipinum angae en munn vandhu

Edhir nirapanae…. edhir nirpanae

Male

Vengaana kanda kai soolamum

Thirumaayan vetri peru sudaraazhiyum

Vengaana kanda kai soolamum

Thirumaayan vetri peru sudaraazhiyum

Vibuthar padhi kuzhisamum sooran

Kulangalli vellathena karuthiyae

Male

Sangaama nee sayitharulena

Devarum sadhurmuganum nindriruppa

Thayilamodu sooranudan oru nodiyinurudhiyae

Thaniyaanmai konda neduvel

Thaniyaanmai konda neduvel

ஆண்

செங்கேழடுத்த

தினவடிவேலும் திருமுகமும்

செங்கேழடுத்த

தினவடிவேலும் திருமுகமும்

பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்

பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்

பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும்

செங்கோடைக் குமரனென

எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து

எதிர் நிற்பனே... எதிர் நிற்பனே!

ஆண்

வெங்காணக் கண்ட கைச்சூலமும்

திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்

வெங்காணக் கண்ட கைச்சூலமும்

திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்

விபுதர் பதி குலிசமும் சூரன்

குலங்கல்லி வெல்லாதெனக் கருதியே

ஆண்

சங்காம நீ சயித்தருளெனத்

தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப

தயிலமொடு சூரனுடன் ஒரு நொடியினுறுதியே

தனியாண்மை கொண்ட நெடுவேல்

தனியாண்மை கொண்ட நெடுவேல்

English Script

Male

Senkezhedutha sinavadivelum

Thirumugamum

Senkezhedutha sinavadivelum

Thirumugamum

Pangae niraitha narpanniru thozhum

Pangae niraitha narpanniru thozhum

Padhuma malar kongae tharalum soriyum

Sengodai kumararena

Engae ninaipinum angae en munn vandhu

Edhir nirapanae…. edhir nirpanae

Male

Vengaana kanda kai soolamum

Thirumaayan vetri peru sudaraazhiyum

Vengaana kanda kai soolamum

Thirumaayan vetri peru sudaraazhiyum

Vibuthar padhi kuzhisamum sooran

Kulangalli vellathena karuthiyae

Male

Sangaama nee sayitharulena

Devarum sadhurmuganum nindriruppa

Thayilamodu sooranudan oru nodiyinurudhiyae

Thaniyaanmai konda neduvel

Thaniyaanmai konda neduvel

தமிழ் வரிகள்

ஆண்

செங்கேழடுத்த

தினவடிவேலும் திருமுகமும்

செங்கேழடுத்த

தினவடிவேலும் திருமுகமும்

பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்

பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்

பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும்

செங்கோடைக் குமரனென

எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து

எதிர் நிற்பனே... எதிர் நிற்பனே!

ஆண்

வெங்காணக் கண்ட கைச்சூலமும்

திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்

வெங்காணக் கண்ட கைச்சூலமும்

திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்

விபுதர் பதி குலிசமும் சூரன்

குலங்கல்லி வெல்லாதெனக் கருதியே

ஆண்

சங்காம நீ சயித்தருளெனத்

தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப

தயிலமொடு சூரனுடன் ஒரு நொடியினுறுதியே

தனியாண்மை கொண்ட நெடுவேல்

தனியாண்மை கொண்ட நெடுவேல்

Frequently Asked Questions

The song Senkezhedutha Thinavadivelum from the movie Arunagirinathar was sung by T. M. Soundarajan.

The music for Arunagirinathar (1964) was composed by T. R. Pappa.

The lyrics for Senkezhedutha Thinavadivelum were penned by Arunagirinathar.

Senkezhedutha Thinavadivelum is a Tamil film song from Arunagirinathar (1964).