
Pakkarai Visithiramani
From the movie Arunagirinathar
Read the full lyrics of Pakkarai Visithiramani from Arunagirinathar (1964), sung by T. M. Soundarajan and written by Arunagirinathar, in Tamil & English script.

From the movie Arunagirinathar
Read the full lyrics of Pakkarai Visithiramani from Arunagirinathar (1964), sung by T. M. Soundarajan and written by Arunagirinathar, in Tamil & English script.
Haa…aaa…aaa….
Pakkarai visithiramani porkalanai itta nadai
Patchi enum ukkurathuragamum neepa
Pakkarai visithiramani porkalanai itta nadai
Patchi enum ukkurathuragamum neepa
Pakkuva malar thodaiyum akkuvadu pattozhiya
Patturuva vittu arul kai vadivelum
Thikku adhu madhikka varu
Kukkudamum ratchai tharum
Sittru adiyum muttriya panniru thozhum
Thikku adhu madhikka varu
Kukkudamum ratchai tharum
Sittru adiyum muttriya panniru thozhum
Seipadhiyum vaithu uyar thirupugazh viruppamodu
Seppena enakku arul sei maravenae
Ikku avarai narkanigal
Sarkkarai paruppudan nei
Ell pori aval thuvarai ilaneer
Ikku avarai narkanigal
Sarkkarai paruppudan nei
Ell pori aval thuvarai ilaneer
Vandu echil payiru appa vagai pacharisipittu
Vellaripazham idipalvagai thani moolam
Mikka adisil kadalai
Patchanam enakkol oru
Vikkinasamarththan enum arul aazhi
Mikka adisil kadalai
Patchanam enakkol oru
Vikkinasamarththan enum arul aazhi
Verppa kudila sadila vil paramar appar arul
Vithaga maruppu udaiya perumaalae
ஹா.....ஆஅ.....ஆஅ......
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப்
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப்
பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டு ஒழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே
இக்கு, அவரை, நற்கனிகள்,
சர்க்கரை, பருப்புடன் நெய்
எள், பொரி, அவல், துவரை இளநீர்
இக்கு, அவரை, நற்கனிகள்,
சர்க்கரை, பருப்புடன் நெய்
எள், பொரி, அவல், துவரை இளநீர்
வண்டு எச்சில், பயறு, அப்ப வகை, பச்சரிசி பிட்டு
வெள்ளரிப் பழம், இடிப் பல்வகை, தனிமூலம்
மிக்க அடிசில், கடலை,
பட்சணம் எனக்கொள் ஒரு
விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி
மிக்க அடிசில், கடலை,
பட்சணம் எனக்கொள் ஒரு
விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி
வெற்ப! குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள்
வித்தக! மருப்பு உடைய பெருமாளே!
Haa…aaa…aaa….
Pakkarai visithiramani porkalanai itta nadai
Patchi enum ukkurathuragamum neepa
Pakkarai visithiramani porkalanai itta nadai
Patchi enum ukkurathuragamum neepa
Pakkuva malar thodaiyum akkuvadu pattozhiya
Patturuva vittu arul kai vadivelum
Thikku adhu madhikka varu
Kukkudamum ratchai tharum
Sittru adiyum muttriya panniru thozhum
Thikku adhu madhikka varu
Kukkudamum ratchai tharum
Sittru adiyum muttriya panniru thozhum
Seipadhiyum vaithu uyar thirupugazh viruppamodu
Seppena enakku arul sei maravenae
Ikku avarai narkanigal
Sarkkarai paruppudan nei
Ell pori aval thuvarai ilaneer
Ikku avarai narkanigal
Sarkkarai paruppudan nei
Ell pori aval thuvarai ilaneer
Vandu echil payiru appa vagai pacharisipittu
Vellaripazham idipalvagai thani moolam
Mikka adisil kadalai
Patchanam enakkol oru
Vikkinasamarththan enum arul aazhi
Mikka adisil kadalai
Patchanam enakkol oru
Vikkinasamarththan enum arul aazhi
Verppa kudila sadila vil paramar appar arul
Vithaga maruppu udaiya perumaalae
ஹா.....ஆஅ.....ஆஅ......
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப்
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப்
பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டு ஒழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே
இக்கு, அவரை, நற்கனிகள்,
சர்க்கரை, பருப்புடன் நெய்
எள், பொரி, அவல், துவரை இளநீர்
இக்கு, அவரை, நற்கனிகள்,
சர்க்கரை, பருப்புடன் நெய்
எள், பொரி, அவல், துவரை இளநீர்
வண்டு எச்சில், பயறு, அப்ப வகை, பச்சரிசி பிட்டு
வெள்ளரிப் பழம், இடிப் பல்வகை, தனிமூலம்
மிக்க அடிசில், கடலை,
பட்சணம் எனக்கொள் ஒரு
விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி
மிக்க அடிசில், கடலை,
பட்சணம் எனக்கொள் ஒரு
விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி
வெற்ப! குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள்
வித்தக! மருப்பு உடைய பெருமாளே!
The song Pakkarai Visithiramani from the movie Arunagirinathar was sung by T. M. Soundarajan.
The music for Arunagirinathar (1964) was composed by T. R. Pappa.
The lyrics for Pakkarai Visithiramani were penned by Arunagirinathar.
Pakkarai Visithiramani is a Tamil film song from Arunagirinathar (1964).
Share this beautiful lyric line with your friends!