Click any line to highlight and share it as a quote!
Female

Pushpamae….ae….ae…ae….

Sivanthu malarnthu siriththu kidakkum ingae

Mellavaa ezhunthu vizhunthu

Paranthu selvom angae

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Pushpamae….ae….ae…ae….

Sivanthu malarnthu siriththu kidakkum ingae

Mellavaa ezhunthu vizhunthu

Paranthu selvom angae

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Kaama naadagam saagasam arputham

Kayil aadinaal aayiram karpanai

Vattangalum pattangalum

Thittangalum undu

Vaa ippadi aasaipadi paadam padi indru

Female

Urundu thiranda palingu vadivam

Unakku kidaikkum vaa

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Pushpamae….ae….ae…ae….

Sivanthu malarnthu siriththu kidakkum ingae

Mellavaa ezhunthu vizhunthu

Paranthu selvom angae

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Nettru raththiri naan mattum thoonginen

Indru raththiri enna un sangathi

Muththang kotti kattipidi

Pattu kalai sendu

Mogam varum thaagam varum

Yogam varum angu

Female

Kaninthu kidakkum pazhaththai eduththu

Kadiththu suvaikkavaa

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Pushpamae….ae….ae…ae….

Sivanthu malarnthu siriththu kidakkum ingae

Mellavaa ezhunthu vizhunthu

Paranthu selvom angae

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Thotta velaiyil

Konjuven minjuvaen

Tholil saainthathum anantham paaduvaen

Female

Thotta velaiyil

Konjuven minjuvaen

Tholil saainthathum anantham paaduvaen

Angangalil pongum

Oru inbanthanai kandu

Allikodu solli kodu

Palli kalai ondru

Female

Ilamai mayakkam enakkum

Adhigam iniyum poruppathaa

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Pushpamae….ae….ae…ae….

Sivanthu malarnthu siriththu kidakkum ingae

Mellavaa ezhunthu vizhunthu

Paranthu selvom angae

Iravilae ragasiyam ellaam kaanalaam

பெண்

புஷ்பமே.....ஏ.....ஏ....ஏ.....

சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே

மெல்லவா எழுந்து விழுந்து

பறந்து செல்வோம் அங்கே

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

புஷ்பமே.....ஏ.....ஏ....ஏ.....

சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே

மெல்லவா எழுந்து விழுந்து

பறந்து செல்வோம் அங்கே

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

காம நாடகம் சாகசம் அற்புதம்

கையில் ஆடினால் ஆயிரம் கற்பனை

வட்டங்களும் பட்டங்களும்

திட்டங்களும் உண்டு

வா இப்படி ஆசைப்படி பாடம் படி இன்று

பெண்

உருண்டு திரண்ட பளிங்கு வடிவம்

உனக்கு கிடைக்கும் வா..............

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்.........

பெண்

புஷ்பமே.....ஏ.....ஏ....ஏ.....

சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே

மெல்லவா எழுந்து விழுந்து

பறந்து செல்வோம் அங்கே

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

நேற்று ராத்திரி நான் மட்டும் தூங்கினேன்

இன்று ராத்திரி என்ன உன் சங்கதி

முத்தங் கொட்டி கட்டிப் பிடி

பட்டுக் கலை செண்டு

மோகம் வரும் தாகம் வரும்

யோகம் வரும் அங்கு

பெண்

கனிந்து கிடக்கும் பழத்தை எடுத்துக்

கடித்து சுவைக்கவா

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

புஷ்பமே.....ஏ.....ஏ....ஏ.....

சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே

மெல்லவா எழுந்து விழுந்து

பறந்து செல்வோம் அங்கே

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

தொட்ட வேளையில்

கொஞ்சுவேன் மிஞ்சுவேன்

தோளில் சாய்ந்ததும் ஆனந்தம் பாடுவேன்

பெண்

தொட்ட வேளையில்

கொஞ்சுவேன் மிஞ்சுவேன்

தோளில் சாய்ந்ததும் ஆனந்தம் பாடுவேன்

அங்கங்களில் பொங்கும்

ஒரு இன்பந்தனைக் கண்டு

அள்ளிக் கொடு சொல்லிக் கொடு

பள்ளிக் கலை ஒன்று

பெண்

இளமை மயக்கம் எனக்கும்

அதிகம் இனியும் பொறுப்பதா

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

புஷ்பமே.....ஏ.....ஏ....ஏ.....

சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே

மெல்லவா எழுந்து விழுந்து

பறந்து செல்வோம் அங்கே

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

English Script

Female

Pushpamae….ae….ae…ae….

Sivanthu malarnthu siriththu kidakkum ingae

Mellavaa ezhunthu vizhunthu

Paranthu selvom angae

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Pushpamae….ae….ae…ae….

Sivanthu malarnthu siriththu kidakkum ingae

Mellavaa ezhunthu vizhunthu

Paranthu selvom angae

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Kaama naadagam saagasam arputham

Kayil aadinaal aayiram karpanai

Vattangalum pattangalum

Thittangalum undu

Vaa ippadi aasaipadi paadam padi indru

Female

Urundu thiranda palingu vadivam

Unakku kidaikkum vaa

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Pushpamae….ae….ae…ae….

Sivanthu malarnthu siriththu kidakkum ingae

Mellavaa ezhunthu vizhunthu

Paranthu selvom angae

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Nettru raththiri naan mattum thoonginen

Indru raththiri enna un sangathi

Muththang kotti kattipidi

Pattu kalai sendu

Mogam varum thaagam varum

Yogam varum angu

Female

Kaninthu kidakkum pazhaththai eduththu

Kadiththu suvaikkavaa

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Pushpamae….ae….ae…ae….

Sivanthu malarnthu siriththu kidakkum ingae

Mellavaa ezhunthu vizhunthu

Paranthu selvom angae

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Thotta velaiyil

Konjuven minjuvaen

Tholil saainthathum anantham paaduvaen

Female

Thotta velaiyil

Konjuven minjuvaen

Tholil saainthathum anantham paaduvaen

Angangalil pongum

Oru inbanthanai kandu

Allikodu solli kodu

Palli kalai ondru

Female

Ilamai mayakkam enakkum

Adhigam iniyum poruppathaa

Iravilae ragasiyam ellaam kaanalaam

Female

Pushpamae….ae….ae…ae….

Sivanthu malarnthu siriththu kidakkum ingae

Mellavaa ezhunthu vizhunthu

Paranthu selvom angae

Iravilae ragasiyam ellaam kaanalaam

தமிழ் வரிகள்

பெண்

புஷ்பமே.....ஏ.....ஏ....ஏ.....

சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே

மெல்லவா எழுந்து விழுந்து

பறந்து செல்வோம் அங்கே

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

புஷ்பமே.....ஏ.....ஏ....ஏ.....

சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே

மெல்லவா எழுந்து விழுந்து

பறந்து செல்வோம் அங்கே

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

காம நாடகம் சாகசம் அற்புதம்

கையில் ஆடினால் ஆயிரம் கற்பனை

வட்டங்களும் பட்டங்களும்

திட்டங்களும் உண்டு

வா இப்படி ஆசைப்படி பாடம் படி இன்று

பெண்

உருண்டு திரண்ட பளிங்கு வடிவம்

உனக்கு கிடைக்கும் வா..............

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்.........

பெண்

புஷ்பமே.....ஏ.....ஏ....ஏ.....

சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே

மெல்லவா எழுந்து விழுந்து

பறந்து செல்வோம் அங்கே

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

நேற்று ராத்திரி நான் மட்டும் தூங்கினேன்

இன்று ராத்திரி என்ன உன் சங்கதி

முத்தங் கொட்டி கட்டிப் பிடி

பட்டுக் கலை செண்டு

மோகம் வரும் தாகம் வரும்

யோகம் வரும் அங்கு

பெண்

கனிந்து கிடக்கும் பழத்தை எடுத்துக்

கடித்து சுவைக்கவா

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

புஷ்பமே.....ஏ.....ஏ....ஏ.....

சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே

மெல்லவா எழுந்து விழுந்து

பறந்து செல்வோம் அங்கே

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

தொட்ட வேளையில்

கொஞ்சுவேன் மிஞ்சுவேன்

தோளில் சாய்ந்ததும் ஆனந்தம் பாடுவேன்

பெண்

தொட்ட வேளையில்

கொஞ்சுவேன் மிஞ்சுவேன்

தோளில் சாய்ந்ததும் ஆனந்தம் பாடுவேன்

அங்கங்களில் பொங்கும்

ஒரு இன்பந்தனைக் கண்டு

அள்ளிக் கொடு சொல்லிக் கொடு

பள்ளிக் கலை ஒன்று

பெண்

இளமை மயக்கம் எனக்கும்

அதிகம் இனியும் பொறுப்பதா

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

பெண்

புஷ்பமே.....ஏ.....ஏ....ஏ.....

சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே

மெல்லவா எழுந்து விழுந்து

பறந்து செல்வோம் அங்கே

இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்........

Frequently Asked Questions

The song Pushpame Sivandhu from the movie Alavudeenum Arputha Vilakum was sung by Vani Jairam.

The music for Alavudeenum Arputha Vilakum (1979) was composed by G. Devarajan.

The lyrics for Pushpame Sivandhu were penned by Kannadasan.

Pushpame Sivandhu is a Tamil film song from Alavudeenum Arputha Vilakum (1979).