Click any line to highlight and share it as a quote!
Male

Aa…aah….aa…aa…aa….

Male

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Malarae….ae….ae….ae….

Male

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Male

Pazharasangal oorugindra udhado

Adhu pavala maaligaiyin kadhavo

Pazharasangal oorugindra udhado

Adhu pavala maaligaiyin kadhavo

Male

Oru kod aada iru kani aada

Pattu aadai anigal yaen adhaimooda

Malarummmmmmm….azhagae roshini

Male

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Malarae….ae….ae….ae….

Male

Intha nadhiyil neentha vantha padago

Unthan nalinam yaavum orr azhago

Intha nadhiyil neentha vantha padago

Unthan nalinam yaavum orr azhago

Male

Idhazh madal meedhu kadhai ezhuthaathu

Enthan maalai mayakkangal theliyaathu

Madhuvummmmmm….pennum….orinam

Male

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Malarae….ae….ae….malarae….ae….ae….

ஆண்

ஆ.....ஆஹ்....ஆ.....ஆ.....ஆ.....

ஆண்

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

மலரே....ஏ....ஏ....ஏ....

ஆண்

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

ஆண்

பழரசங்கள் ஊறுகின்ற உதடோ

அது பவள மாளிகையின் கதவோ

பழரசங்கள் ஊறுகின்ற உதடோ

அது பவள மாளிகையின் கதவோ

ஆண்

ஒரு கொடி ஆட இரு கனி ஆட

பட்டு ஆடை அணிகள் ஏன் அதைமூட

மலரும்ம்ம்ம்ம்ம்ம்ம்.......அழகே ரோஷினி

ஆண்

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

மலரே....ஏ....ஏ....ஏ....

ஆண்

இந்த நதியில் நீந்த வந்த படகோ

உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ

இந்த நதியில் நீந்த வந்த படகோ

உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ

ஆண்

இதழ் மடல் மீது கதை எழுதாது

எந்தன் மாலை மயக்கங்கள் தெளியாது

மதுவும்ம்ம்ம்ம்ம்ம்.....பெண்ணும்......ஓரினம்

ஆண்

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

மலரே....ஏ....ஏ...மலரே....ஏ....ஏ....

English Script

Male

Aa…aah….aa…aa…aa….

Male

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Malarae….ae….ae….ae….

Male

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Male

Pazharasangal oorugindra udhado

Adhu pavala maaligaiyin kadhavo

Pazharasangal oorugindra udhado

Adhu pavala maaligaiyin kadhavo

Male

Oru kod aada iru kani aada

Pattu aadai anigal yaen adhaimooda

Malarummmmmmm….azhagae roshini

Male

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Malarae….ae….ae….ae….

Male

Intha nadhiyil neentha vantha padago

Unthan nalinam yaavum orr azhago

Intha nadhiyil neentha vantha padago

Unthan nalinam yaavum orr azhago

Male

Idhazh madal meedhu kadhai ezhuthaathu

Enthan maalai mayakkangal theliyaathu

Madhuvummmmmm….pennum….orinam

Male

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Malarae….ae….ae….malarae….ae….ae….

தமிழ் வரிகள்

ஆண்

ஆ.....ஆஹ்....ஆ.....ஆ.....ஆ.....

ஆண்

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

மலரே....ஏ....ஏ....ஏ....

ஆண்

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

ஆண்

பழரசங்கள் ஊறுகின்ற உதடோ

அது பவள மாளிகையின் கதவோ

பழரசங்கள் ஊறுகின்ற உதடோ

அது பவள மாளிகையின் கதவோ

ஆண்

ஒரு கொடி ஆட இரு கனி ஆட

பட்டு ஆடை அணிகள் ஏன் அதைமூட

மலரும்ம்ம்ம்ம்ம்ம்ம்.......அழகே ரோஷினி

ஆண்

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

மலரே....ஏ....ஏ....ஏ....

ஆண்

இந்த நதியில் நீந்த வந்த படகோ

உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ

இந்த நதியில் நீந்த வந்த படகோ

உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ

ஆண்

இதழ் மடல் மீது கதை எழுதாது

எந்தன் மாலை மயக்கங்கள் தெளியாது

மதுவும்ம்ம்ம்ம்ம்ம்.....பெண்ணும்......ஓரினம்

ஆண்

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

மலரே....ஏ....ஏ...மலரே....ஏ....ஏ....

Frequently Asked Questions

The song Indha Alavudeenin Aasai Vizhiyil from the movie Alavudeenum Arputha Vilakum was sung by S. P. Balasubrahmanyam.

The music for Alavudeenum Arputha Vilakum (1979) was composed by G. Devarajan.

The lyrics for Indha Alavudeenin Aasai Vizhiyil were penned by Vaali.

Indha Alavudeenin Aasai Vizhiyil is a Tamil film song from Alavudeenum Arputha Vilakum (1979).