Female
Palinginaal or maaligai
Paruvathal mani mandabam
Uyrarathil oru gopuram
Unnai azhaikuthu vaa
Palinginaal or maaligai
Paruvathal mani mandabam
Uyrarathil oru gopuram
Unnai azhaikuthu vaa
Female
Irupatho oru naadaga medai
iravau nerathu malligai vaadai
Irupatho oru naadaga medai
iravau nerathu malligai vaadai
Thirapatho oru sinthanai kadhavu
Theadi eduthaal aanatha uravau
Uravu… uravu… uravu… uravu…
Female
Palinginaal or maaligai
Paruvathal mani mandabam
Uyrarathil oru gopuram
Unnai azhaikuthu vaa
Female
Naalai varuvathu yarukku theriyum
Nadanthu paarthaal nadagam puriyum
Naalai varuvathu yarukku theriyum
Nadanthu paarthaal nadagam puriyum
Kaalai pozhuthu oorukku vidiyum
Kanni ninaikum kaariyam mudiyum
Mudiyum… mudiyum.. mudiyum.. mudiyum..
Female
Palinginaal or maaligai
Paruvathal mani mandabam
Uyrarathil oru gopuram
Unnai azhaikuthu vaa
பெண்
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..
பெண்
இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு…உறவு..உறவு..உறவு..
பெண்
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..
பெண்
நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்….முடியும்…முடியும்…முடியும்..
பெண்
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..