
Padaithan Boomiyai Iraivan
From the movie Aindhu Laksham
Read the full lyrics of Padaithan Boomiyai Iraivan from Aindhu Laksham (1969), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Aindhu Laksham
Read the full lyrics of Padaithan Boomiyai Iraivan from Aindhu Laksham (1969), written by Kannadasan, in Tamil & English script.
Padaiththaan boomiyai iraivan
Padaiththaan boomiyai iraivan
Adhil pongi vazhinththau azhagu
Adhil pongi vazhinththau azhagu
Aannai padaiththaan piraku
Than azhagai izhanththu ulagu
Aannai padaiththaan piraku
Than azhagai izhanththu ulagu
Padaiththaan boomiyai iraivan
Azhagai Izhantha ulagam meendum
Malaranththathu eppothu
Azhagiya pennaam yaevaal thannai
Padaiththaan appothu
Kadhal enbathu enna
Adhu kangal pidikkum vaadai
Kadhal enbathu enna
Adhu kangal pidikkum vaadai
Penmai enbathu enna
Adhu aangalin naattiya maedai
Penmai enbathu enna
Adhu aangalin naattiya maedai
Padaiththaan boomiyai iraivan
Manjal poosum pengalugendroru
Nenjaththai vaiththaan
Nenjaththil aadavar konji magizhnthida
Manjaththai vaiththaan
Manjal poosum pengalugendroru
Nenjaththai vaiththaan
Nenjaththil aadavar konji magizhnthida
Manjaththai vaiththaan
Kudumbam edhukku sir-ru
Adhu co-operative store-ru
Kudumbam edhukku sir-ru
Adhu co-operative store-ru
Illaramenbathu enna
Adhu iruvar amaiththidum koyil
Illaramenbathu enna
Adhu iruvar amaiththidum koyil
Aanum pennum ondraai saernthu
Aanathuthaanae ulagam
Aanum pennum ondraai saernthu
Aanathuthaanae ulagam
Adhanaal thaanae ulagam muzhuthum
Moondathu perungalagam
Adhanaal thaanae ulagam muzhuthum
Moondathu perungalagam
Padaiththaan boomiyai iraivan
Adhil pongi vazhinththau azhagu
Adhil pongi vazhinththau azhagu
Padaiththaan boomiyai iraivan
Aaha haa aaha haa
Aaha aahahaa……
படைத்தான் பூமியை இறைவன்
படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு
அதில் பொங்கி வழிந்தது அழகு
ஆணைப் படைத்தான் பிறகு
தன் அழகை இழந்தது உலகு
ஆணைப் படைத்தான் பிறகு
தன் அழகை இழந்தது உலகு
படைத்தான் பூமியை இறைவன்
அழகை இழந்த உலகம் மீண்டும்
மலர்ந்தது எப்போது
அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை
படைத்தான் அப்போது
அழகை இழந்த உலகம் மீண்டும்
மலர்ந்தது எப்போது
அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை
படைத்தான் அப்போது
காதல் என்பது என்ன
அது கண்கள் பிடிக்கும் வாடை
காதல் என்பது என்ன
அது கண்கள் பிடிக்கும் வாடை
பெண்மை என்பது என்ன
அது ஆண்களின் நாட்டிய மேடை
பெண்மை என்பது என்ன
அது ஆண்களின் நாட்டிய மேடை
படைத்தான் பூமியை இறைவன்
மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு
நெஞ்சத்தை வைத்தான்
நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட
மஞ்சத்தை வைத்தான்
மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு
நெஞ்சத்தை வைத்தான்
நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட
மஞ்சத்தை வைத்தான்
குடும்பம் எதுக்கு சாரு
அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு
குடும்பம் எதுக்கு சாரு
அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு
இல்லறமென்பது என்ன
அது இருவர் அமைத்திடும் கோயில்
இல்லறமென்பது என்ன
அது இருவர் அமைத்திடும் கோயில்
இருவர் : ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து
ஆனது தானே உலகம்
ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து
ஆனது தானே உலகம்
அதனால் தானே உலகம் முழுதும்
மூண்டது பெருங்கலகம்
அதனால் தானே உலகம் முழுதும்
மூண்டது பெருங்கலகம்
இருவர் : படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு
அதில் பொங்கி வழிந்தது அழகு
படைத்தான் பூமியை இறைவன்
இருவர் : ஆஹ ஹா ஆஹ ஹா
ஆஹ ஆஹஹா.......
Padaiththaan boomiyai iraivan
Padaiththaan boomiyai iraivan
Adhil pongi vazhinththau azhagu
Adhil pongi vazhinththau azhagu
Aannai padaiththaan piraku
Than azhagai izhanththu ulagu
Aannai padaiththaan piraku
Than azhagai izhanththu ulagu
Padaiththaan boomiyai iraivan
Azhagai Izhantha ulagam meendum
Malaranththathu eppothu
Azhagiya pennaam yaevaal thannai
Padaiththaan appothu
Kadhal enbathu enna
Adhu kangal pidikkum vaadai
Kadhal enbathu enna
Adhu kangal pidikkum vaadai
Penmai enbathu enna
Adhu aangalin naattiya maedai
Penmai enbathu enna
Adhu aangalin naattiya maedai
Padaiththaan boomiyai iraivan
Manjal poosum pengalugendroru
Nenjaththai vaiththaan
Nenjaththil aadavar konji magizhnthida
Manjaththai vaiththaan
Manjal poosum pengalugendroru
Nenjaththai vaiththaan
Nenjaththil aadavar konji magizhnthida
Manjaththai vaiththaan
Kudumbam edhukku sir-ru
Adhu co-operative store-ru
Kudumbam edhukku sir-ru
Adhu co-operative store-ru
Illaramenbathu enna
Adhu iruvar amaiththidum koyil
Illaramenbathu enna
Adhu iruvar amaiththidum koyil
Aanum pennum ondraai saernthu
Aanathuthaanae ulagam
Aanum pennum ondraai saernthu
Aanathuthaanae ulagam
Adhanaal thaanae ulagam muzhuthum
Moondathu perungalagam
Adhanaal thaanae ulagam muzhuthum
Moondathu perungalagam
Padaiththaan boomiyai iraivan
Adhil pongi vazhinththau azhagu
Adhil pongi vazhinththau azhagu
Padaiththaan boomiyai iraivan
Aaha haa aaha haa
Aaha aahahaa……
படைத்தான் பூமியை இறைவன்
படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு
அதில் பொங்கி வழிந்தது அழகு
ஆணைப் படைத்தான் பிறகு
தன் அழகை இழந்தது உலகு
ஆணைப் படைத்தான் பிறகு
தன் அழகை இழந்தது உலகு
படைத்தான் பூமியை இறைவன்
அழகை இழந்த உலகம் மீண்டும்
மலர்ந்தது எப்போது
அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை
படைத்தான் அப்போது
அழகை இழந்த உலகம் மீண்டும்
மலர்ந்தது எப்போது
அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை
படைத்தான் அப்போது
காதல் என்பது என்ன
அது கண்கள் பிடிக்கும் வாடை
காதல் என்பது என்ன
அது கண்கள் பிடிக்கும் வாடை
பெண்மை என்பது என்ன
அது ஆண்களின் நாட்டிய மேடை
பெண்மை என்பது என்ன
அது ஆண்களின் நாட்டிய மேடை
படைத்தான் பூமியை இறைவன்
மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு
நெஞ்சத்தை வைத்தான்
நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட
மஞ்சத்தை வைத்தான்
மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு
நெஞ்சத்தை வைத்தான்
நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட
மஞ்சத்தை வைத்தான்
குடும்பம் எதுக்கு சாரு
அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு
குடும்பம் எதுக்கு சாரு
அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு
இல்லறமென்பது என்ன
அது இருவர் அமைத்திடும் கோயில்
இல்லறமென்பது என்ன
அது இருவர் அமைத்திடும் கோயில்
இருவர் : ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து
ஆனது தானே உலகம்
ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து
ஆனது தானே உலகம்
அதனால் தானே உலகம் முழுதும்
மூண்டது பெருங்கலகம்
அதனால் தானே உலகம் முழுதும்
மூண்டது பெருங்கலகம்
இருவர் : படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு
அதில் பொங்கி வழிந்தது அழகு
படைத்தான் பூமியை இறைவன்
இருவர் : ஆஹ ஹா ஆஹ ஹா
ஆஹ ஆஹஹா.......
The lyrics for Padaithan Boomiyai Iraivan were penned by Kannadasan.
Padaithan Boomiyai Iraivan is a Tamil film song from Aindhu Laksham (1969).
Share this beautiful lyric line with your friends!