Click any line to highlight and share it as a quote!
Male

Paaridhanil iravindri

Pagalum illai…

Eee….eee…eee….aa….

Pasiyindri naavarindha

Rusiyumillai…ee…ee…

Naeravarum thunbamindrae…

Inbamundo…oo oo oo oo

Nenjamidhai marandhuvidil

Thanjamundo…oo oo oo oo

Hoo oo oo oo oo

Male

Andrun thalaiyil

Avan ezhudhiyadhai indrae

Azhithae ezhudhavum mudindhidumo

Andrun thalaiyil

Avan ezhudhiyadhai indrae

Azhithae ezhudhavum mudindhidumo

Aaraai kanneer neer sorindhaalum

Adhilor ezhuthinai azhithidumo

Aaraai kanneer neer sorindhaalum

Adhilor ezhuthinai azhithidumo

ஆண்

பாரிதனில் இரவின்றிப்

பகலும் இல்லை...

ஈஈ......ஈஈ......ஈஈ......ஆஅ...

பசியின்றி நாவறிந்த

ருசியுமில்லை.....ஈஈ......ஈஈ......

நேரவரும் துன்பமின்றே......

இன்பமுண்டோ.......ஒஓ......ஓ......ஓ.....ஓ...

நெஞ்சமிதை மறந்துவிடில்

தஞ்சமுண்டோ.......ஓஒ.....ஓஒ....ஓஒ....ஓஒ....

ஹோ.....ஓஒ.....ஓஒ....ஓஒ....ஓஒ....

ஆண்

அன்றுன் தலையில்

அவன் எழுதியதை இன்றே

அழித்தே எழுதவும் முடிந்திடுமோ

அன்றுன் தலையில்

அவன் எழுதியதை இன்றே

அழித்தே எழுதவும் முடிந்திடுமோ

ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்

அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ

ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்

அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ

English Script

Male

Paaridhanil iravindri

Pagalum illai…

Eee….eee…eee….aa….

Pasiyindri naavarindha

Rusiyumillai…ee…ee…

Naeravarum thunbamindrae…

Inbamundo…oo oo oo oo

Nenjamidhai marandhuvidil

Thanjamundo…oo oo oo oo

Hoo oo oo oo oo

Male

Andrun thalaiyil

Avan ezhudhiyadhai indrae

Azhithae ezhudhavum mudindhidumo

Andrun thalaiyil

Avan ezhudhiyadhai indrae

Azhithae ezhudhavum mudindhidumo

Aaraai kanneer neer sorindhaalum

Adhilor ezhuthinai azhithidumo

Aaraai kanneer neer sorindhaalum

Adhilor ezhuthinai azhithidumo

தமிழ் வரிகள்

ஆண்

பாரிதனில் இரவின்றிப்

பகலும் இல்லை...

ஈஈ......ஈஈ......ஈஈ......ஆஅ...

பசியின்றி நாவறிந்த

ருசியுமில்லை.....ஈஈ......ஈஈ......

நேரவரும் துன்பமின்றே......

இன்பமுண்டோ.......ஒஓ......ஓ......ஓ.....ஓ...

நெஞ்சமிதை மறந்துவிடில்

தஞ்சமுண்டோ.......ஓஒ.....ஓஒ....ஓஒ....ஓஒ....

ஹோ.....ஓஒ.....ஓஒ....ஓஒ....ஓஒ....

ஆண்

அன்றுன் தலையில்

அவன் எழுதியதை இன்றே

அழித்தே எழுதவும் முடிந்திடுமோ

அன்றுன் தலையில்

அவன் எழுதியதை இன்றே

அழித்தே எழுதவும் முடிந்திடுமோ

ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்

அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ

ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்

அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ

Frequently Asked Questions

The lyrics for Paaridhanil Iravindri were penned by Papanasam Sivan.

Paaridhanil Iravindri is a Tamil film song from Rathna Kumar (1949).