
Pambaram Polae
From the movie Rathna Kumar
Read the full lyrics of Pambaram Polae from Rathna Kumar (1949), written by Papanasam Sivan, in Tamil & English script.

From the movie Rathna Kumar
Read the full lyrics of Pambaram Polae from Rathna Kumar (1949), written by Papanasam Sivan, in Tamil & English script.
Pambaram polae suzhalumivvulagam
Paarthu manam marundu odaadhae
Pambaram polae suzhalumivvulagam
Paarthu manam marundu odaadhae
Pambaram polae suzhalumivvulagam
Paarthu manam marundu odaadhae
Aandhaiyum koogaiyum
Alaridum paazhidam…mm…
Aa….aa…..aa….aa.a….aa….aa…
Aandhaiyum koogaiyum alaridum paazhidam
Aandhaiyum koogaiyum alaridum paazhidam
Alaimagal iruppidam aagaadho…
Alaimagal iruppidam aagaadho…
Ichai kondaal ulagaezhaiyum aalalaam
Ichai kondaal ulagaezhaiyum aalalaam…
Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae
Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae
Pambaram polae suzhalumivvulagam
Paarthu manam marundu odaadhae
பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே
பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம்... மருண்டு ஓடாதே
பம்பரம் போலே சுழலுமிவ் வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே
ஆந்தையும் கூகையும்
அலறிடும் பாழிடம்.....ம்ம்...
ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ......
ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்
ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்
அலைமகள் இருப்பிடம் ஆகாதோ...
அலைமகள் இருப்பிடம் ஆகாதோ...
இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்
இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்...
பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே
பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே
பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே
Pambaram polae suzhalumivvulagam
Paarthu manam marundu odaadhae
Pambaram polae suzhalumivvulagam
Paarthu manam marundu odaadhae
Pambaram polae suzhalumivvulagam
Paarthu manam marundu odaadhae
Aandhaiyum koogaiyum
Alaridum paazhidam…mm…
Aa….aa…..aa….aa.a….aa….aa…
Aandhaiyum koogaiyum alaridum paazhidam
Aandhaiyum koogaiyum alaridum paazhidam
Alaimagal iruppidam aagaadho…
Alaimagal iruppidam aagaadho…
Ichai kondaal ulagaezhaiyum aalalaam
Ichai kondaal ulagaezhaiyum aalalaam…
Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae
Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae
Pambaram polae suzhalumivvulagam
Paarthu manam marundu odaadhae
பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே
பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம்... மருண்டு ஓடாதே
பம்பரம் போலே சுழலுமிவ் வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே
ஆந்தையும் கூகையும்
அலறிடும் பாழிடம்.....ம்ம்...
ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ......
ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்
ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்
அலைமகள் இருப்பிடம் ஆகாதோ...
அலைமகள் இருப்பிடம் ஆகாதோ...
இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்
இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்...
பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே
பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே
பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே
The lyrics for Pambaram Polae were penned by Papanasam Sivan.
Pambaram Polae is a Tamil film song from Rathna Kumar (1949).
Share this beautiful lyric line with your friends!