Click any line to highlight and share it as a quote!
Male

Pambaram polae suzhalumivvulagam

Paarthu manam marundu odaadhae

Pambaram polae suzhalumivvulagam

Paarthu manam marundu odaadhae

Pambaram polae suzhalumivvulagam

Paarthu manam marundu odaadhae

Male

Aandhaiyum koogaiyum

Alaridum paazhidam…mm…

Aa….aa…..aa….aa.a….aa….aa…

Aandhaiyum koogaiyum alaridum paazhidam

Aandhaiyum koogaiyum alaridum paazhidam

Alaimagal iruppidam aagaadho…

Alaimagal iruppidam aagaadho…

Ichai kondaal ulagaezhaiyum aalalaam

Ichai kondaal ulagaezhaiyum aalalaam…

Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae

Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae

Male

Pambaram polae suzhalumivvulagam

Paarthu manam marundu odaadhae

ஆண்

பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்

பார்த்து மனம் மருண்டு ஓடாதே

பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்

பார்த்து மனம்... மருண்டு ஓடாதே

பம்பரம் போலே சுழலுமிவ் வுலகம்

பார்த்து மனம் மருண்டு ஓடாதே

ஆண்

ஆந்தையும் கூகையும்

அலறிடும் பாழிடம்.....ம்ம்...

ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ......

ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்

ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்

அலைமகள் இருப்பிடம் ஆகாதோ...

அலைமகள் இருப்பிடம் ஆகாதோ...

இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்

இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்...

பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே

பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே

ஆண்

பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்

பார்த்து மனம் மருண்டு ஓடாதே

English Script

Male

Pambaram polae suzhalumivvulagam

Paarthu manam marundu odaadhae

Pambaram polae suzhalumivvulagam

Paarthu manam marundu odaadhae

Pambaram polae suzhalumivvulagam

Paarthu manam marundu odaadhae

Male

Aandhaiyum koogaiyum

Alaridum paazhidam…mm…

Aa….aa…..aa….aa.a….aa….aa…

Aandhaiyum koogaiyum alaridum paazhidam

Aandhaiyum koogaiyum alaridum paazhidam

Alaimagal iruppidam aagaadho…

Alaimagal iruppidam aagaadho…

Ichai kondaal ulagaezhaiyum aalalaam

Ichai kondaal ulagaezhaiyum aalalaam…

Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae

Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae

Male

Pambaram polae suzhalumivvulagam

Paarthu manam marundu odaadhae

தமிழ் வரிகள்

ஆண்

பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்

பார்த்து மனம் மருண்டு ஓடாதே

பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்

பார்த்து மனம்... மருண்டு ஓடாதே

பம்பரம் போலே சுழலுமிவ் வுலகம்

பார்த்து மனம் மருண்டு ஓடாதே

ஆண்

ஆந்தையும் கூகையும்

அலறிடும் பாழிடம்.....ம்ம்...

ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ......

ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்

ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்

அலைமகள் இருப்பிடம் ஆகாதோ...

அலைமகள் இருப்பிடம் ஆகாதோ...

இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்

இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்...

பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே

பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே

ஆண்

பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்

பார்த்து மனம் மருண்டு ஓடாதே

Frequently Asked Questions

The lyrics for Pambaram Polae were penned by Papanasam Sivan.

Pambaram Polae is a Tamil film song from Rathna Kumar (1949).