
Oru Veedu Iru Ullam
From the movie Avar Enakke Sontham
Read the full lyrics of Oru Veedu Iru Ullam from Avar Enakke Sontham (1977), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Avar Enakke Sontham
Read the full lyrics of Oru Veedu Iru Ullam from Avar Enakke Sontham (1977), written by Kannadasan, in Tamil & English script.
Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga
Kannae kaakkum
Dheivam kallaanaal
Anbae paarkkum
Dheivam naan undu
Kannae kaakkum
Dheivam kallaanaal
Anbae paarkkum
Dheivam naan undu
Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga
Thaai illaa saei ondru
Thaai kettadhu
Saei illaa thaai ondru
Saei kaettadhu
Thaai undu saei undu
Gunam illaiyae gunam illaiyae
Thaai illaa saei ondru
Thaai kettadhu
Saei illaa thaai ondru
Saei kaettadhu
Thaai undu saei undu
Gunam illaiyae gunam illaiyae
Thaalaattavum seeraattavum
Thamizh andri verannai
Namakkillaiyae namakkillaiyae
Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga
Padhinoru mani aanaal
Sirippom kannae
Panirendru mani aanaal
Azhuvom kannae
Nam veettu time table
Adhu thaan kannae
Adhu thaan kannae
Padhinoru mani aanaal
Sirippom kannae
Panirendru mani aanaal
Azhuvom kannae
Nam veettu time table
Adhu thaan kannae
Adhu thaan kannae
Ilai pottadhum pasithaaganum
Ellaamae neraththil
Nadandhaaganum nadandhaaganum
Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
கண்ணே....
காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே.....
பார்க்கும் தெய்வம் நானுண்டு
கண்ணே....
காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே.....
பார்க்கும் தெய்வம் நானுண்டு
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
தாயில்லா சேய் ஒன்று
தாய் கேட்டது
சேயில்லா தாய் ஒன்று
சேய் கேட்டது
தாய் உண்டு சேய் உண்டு
குணம் இல்லையே
குணம் இல்லையே
தாயில்லா சேய் ஒன்று
தாய் கேட்டது
சேயில்லா தாய் ஒன்று
சேய் கேட்டது
தாய் உண்டு சேய் உண்டு
குணம் இல்லையே
குணம் இல்லையே
தாலாட்டவும் சீராட்டவும்
தமிழன்றி
வேறன்றி நமக்கில்லையே
நமக்கில்லையே
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
பதினோரு மணியானால்
சிரிப்போம் கண்ணே
பனிரெண்டு மணியானால்
அழுவோம் கண்ணே
நம் வீட்டு டைம் டேபிள்
அதுதான் கண்ணே....
அதுதான் கண்ணே....
பதினோரு மணியானால்
சிரிப்போம் கண்ணே
பனிரெண்டு மணியானால்
அழுவோம் கண்ணே
நம் வீட்டு டைம் டேபிள்
அதுதான் கண்ணே....
அதுதான் கண்ணே....
இலை போட்டதும் பசித்தாகணும்
எல்லாமே நேரத்தில்
நடந்தாகணும்
நடந்தாகணும்
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga
Kannae kaakkum
Dheivam kallaanaal
Anbae paarkkum
Dheivam naan undu
Kannae kaakkum
Dheivam kallaanaal
Anbae paarkkum
Dheivam naan undu
Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga
Thaai illaa saei ondru
Thaai kettadhu
Saei illaa thaai ondru
Saei kaettadhu
Thaai undu saei undu
Gunam illaiyae gunam illaiyae
Thaai illaa saei ondru
Thaai kettadhu
Saei illaa thaai ondru
Saei kaettadhu
Thaai undu saei undu
Gunam illaiyae gunam illaiyae
Thaalaattavum seeraattavum
Thamizh andri verannai
Namakkillaiyae namakkillaiyae
Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga
Padhinoru mani aanaal
Sirippom kannae
Panirendru mani aanaal
Azhuvom kannae
Nam veettu time table
Adhu thaan kannae
Adhu thaan kannae
Padhinoru mani aanaal
Sirippom kannae
Panirendru mani aanaal
Azhuvom kannae
Nam veettu time table
Adhu thaan kannae
Adhu thaan kannae
Ilai pottadhum pasithaaganum
Ellaamae neraththil
Nadandhaaganum nadandhaaganum
Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
கண்ணே....
காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே.....
பார்க்கும் தெய்வம் நானுண்டு
கண்ணே....
காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே.....
பார்க்கும் தெய்வம் நானுண்டு
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
தாயில்லா சேய் ஒன்று
தாய் கேட்டது
சேயில்லா தாய் ஒன்று
சேய் கேட்டது
தாய் உண்டு சேய் உண்டு
குணம் இல்லையே
குணம் இல்லையே
தாயில்லா சேய் ஒன்று
தாய் கேட்டது
சேயில்லா தாய் ஒன்று
சேய் கேட்டது
தாய் உண்டு சேய் உண்டு
குணம் இல்லையே
குணம் இல்லையே
தாலாட்டவும் சீராட்டவும்
தமிழன்றி
வேறன்றி நமக்கில்லையே
நமக்கில்லையே
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
பதினோரு மணியானால்
சிரிப்போம் கண்ணே
பனிரெண்டு மணியானால்
அழுவோம் கண்ணே
நம் வீட்டு டைம் டேபிள்
அதுதான் கண்ணே....
அதுதான் கண்ணே....
பதினோரு மணியானால்
சிரிப்போம் கண்ணே
பனிரெண்டு மணியானால்
அழுவோம் கண்ணே
நம் வீட்டு டைம் டேபிள்
அதுதான் கண்ணே....
அதுதான் கண்ணே....
இலை போட்டதும் பசித்தாகணும்
எல்லாமே நேரத்தில்
நடந்தாகணும்
நடந்தாகணும்
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
The lyrics for Oru Veedu Iru Ullam were penned by Kannadasan.
Oru Veedu Iru Ullam is a Tamil film song from Avar Enakke Sontham (1977).
Share this beautiful lyric line with your friends!