
Kuthiraiyilee Naan
From the movie Avar Enakke Sontham
Read the full lyrics of Kuthiraiyilee Naan from Avar Enakke Sontham (1977), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Avar Enakke Sontham
Read the full lyrics of Kuthiraiyilee Naan from Avar Enakke Sontham (1977), written by Kannadasan, in Tamil & English script.
Kudhiraiyilae naan amarndhen kannaa
Kizhakku pakkam povadharkku
Kudhirai adhu merkku pakkam
Thallaadi nadakkudhadaa
Andha kudhiraiyilae endhan kangal
Pinnaadi irukkudhadaa
Kudhiraiyilae naan amarndhen kannaa
Kizhakku pakkam povadharkku
Kudhirai adhu merkku pakkam
Thallaadi nadakkudhadaa
Andha kudhiraiyilae endhan kangal
Pinnaadi irukkudhadaa
Mullaiyilae kalli vandhaal
Kalliyilae mullai vandhaal
Kollaiyilae yedho thappu kannaiyaa
Angae podichu vidhai
Neeyaa pottaai ponnaiyaa
Panneerukkul venneer ittaai
Venneerukkul panneer ittaai
Panneerukkul venneer ittaai
Venneerukkul panneer ittaai
Enna indha irandu vaasam
Unakkae theriyumadaa
Ohoho ithu thaano kudumba paasam
Enakkum puriyumadaa
Kudhiraiyilae naan amarndhen kannaa
Kizhakku pakkam povadharkku
Kudhirai adhu merkku pakkam
Thallaadi nadakkudhadaa
Andha kudhiraiyilae endhan kangal
Pinnaadi irukkudhadaa
Kaalaiyilae paal karandhu
Vattiyilae pasuvai katti
Melathudan sooda vandhen kannaiyaa
Andha kolathukkum
Saatchi nee thaan illaiyaa
Kulirum podhu mazhaiyum vandhu
Kodhikkum podhu veiyil vandhaal
Kulirum podhu mazhaiyum vandhu
Kodhikkum podhu veiyil vandhaal
Irandin meedhum kutram illai
Yaar mael kutramadaa
Andha irandaiyumae nee iraithaai
Un mel kutramadaa
Kudhiraiyilae naan amarndhen kannaa
Kizhakku pakkam povadharkku
Kudhirai adhu merkku pakkam
Thallaadi nadakkudhadaa
Andha kudhiraiyilae endhan kangal
Pinnaadi irukkudhadaa
குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
முல்லையிலே கள்ளி வந்தால்
கள்ளியிலே முல்லை வந்தால்
கொல்லையிலே ஏதோ தப்பு
கண்ணைய்யா.... அங்கே
கொடிக்கு விதை நீயா போட்டாய்
சொல்லையா
பன்னீருக்குள் வெந்நீர் இட்டாய்
வெந்நீருக்குள் பன்னீர் இட்டாய்
பன்னீருக்குள் வெந்நீர் இட்டாய்
வெந்நீருக்குள் பன்னீர் இட்டாய்
என்ன இந்த ரெண்டு வாசம்
உனக்கே தெரியுமடா
ஓஹோ..இதுதானோ குடும்ப பாசம்
எனக்கும் புரியுமடா
குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
காலையிலே பால் கறந்து
வண்டியிலே பசுவை கட்டி
மேளத்துடன் கூட வந்தேன்
கண்ணைய்யா.... அந்தக்
கோலத்துக்கும் காட்சி நீதான்
இல்லையா
குளிரும்போது மழையும் வந்து
கொதிக்கும்போது வெய்யில் வந்தால்
குளிரும்போது மழையும் வந்து
கொதிக்கும்போது வெய்யில் வந்தால்
இரண்டின் மீதும் குற்றமில்லை
யார் மேல் குற்றமோ
அந்த இரண்டையுமே நீ இணைத்தாய்
உன் மேல் குற்றமடா
குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
Kudhiraiyilae naan amarndhen kannaa
Kizhakku pakkam povadharkku
Kudhirai adhu merkku pakkam
Thallaadi nadakkudhadaa
Andha kudhiraiyilae endhan kangal
Pinnaadi irukkudhadaa
Kudhiraiyilae naan amarndhen kannaa
Kizhakku pakkam povadharkku
Kudhirai adhu merkku pakkam
Thallaadi nadakkudhadaa
Andha kudhiraiyilae endhan kangal
Pinnaadi irukkudhadaa
Mullaiyilae kalli vandhaal
Kalliyilae mullai vandhaal
Kollaiyilae yedho thappu kannaiyaa
Angae podichu vidhai
Neeyaa pottaai ponnaiyaa
Panneerukkul venneer ittaai
Venneerukkul panneer ittaai
Panneerukkul venneer ittaai
Venneerukkul panneer ittaai
Enna indha irandu vaasam
Unakkae theriyumadaa
Ohoho ithu thaano kudumba paasam
Enakkum puriyumadaa
Kudhiraiyilae naan amarndhen kannaa
Kizhakku pakkam povadharkku
Kudhirai adhu merkku pakkam
Thallaadi nadakkudhadaa
Andha kudhiraiyilae endhan kangal
Pinnaadi irukkudhadaa
Kaalaiyilae paal karandhu
Vattiyilae pasuvai katti
Melathudan sooda vandhen kannaiyaa
Andha kolathukkum
Saatchi nee thaan illaiyaa
Kulirum podhu mazhaiyum vandhu
Kodhikkum podhu veiyil vandhaal
Kulirum podhu mazhaiyum vandhu
Kodhikkum podhu veiyil vandhaal
Irandin meedhum kutram illai
Yaar mael kutramadaa
Andha irandaiyumae nee iraithaai
Un mel kutramadaa
Kudhiraiyilae naan amarndhen kannaa
Kizhakku pakkam povadharkku
Kudhirai adhu merkku pakkam
Thallaadi nadakkudhadaa
Andha kudhiraiyilae endhan kangal
Pinnaadi irukkudhadaa
குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
முல்லையிலே கள்ளி வந்தால்
கள்ளியிலே முல்லை வந்தால்
கொல்லையிலே ஏதோ தப்பு
கண்ணைய்யா.... அங்கே
கொடிக்கு விதை நீயா போட்டாய்
சொல்லையா
பன்னீருக்குள் வெந்நீர் இட்டாய்
வெந்நீருக்குள் பன்னீர் இட்டாய்
பன்னீருக்குள் வெந்நீர் இட்டாய்
வெந்நீருக்குள் பன்னீர் இட்டாய்
என்ன இந்த ரெண்டு வாசம்
உனக்கே தெரியுமடா
ஓஹோ..இதுதானோ குடும்ப பாசம்
எனக்கும் புரியுமடா
குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
காலையிலே பால் கறந்து
வண்டியிலே பசுவை கட்டி
மேளத்துடன் கூட வந்தேன்
கண்ணைய்யா.... அந்தக்
கோலத்துக்கும் காட்சி நீதான்
இல்லையா
குளிரும்போது மழையும் வந்து
கொதிக்கும்போது வெய்யில் வந்தால்
குளிரும்போது மழையும் வந்து
கொதிக்கும்போது வெய்யில் வந்தால்
இரண்டின் மீதும் குற்றமில்லை
யார் மேல் குற்றமோ
அந்த இரண்டையுமே நீ இணைத்தாய்
உன் மேல் குற்றமடா
குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
The lyrics for Kuthiraiyilee Naan were penned by Kannadasan.
Kuthiraiyilee Naan is a Tamil film song from Avar Enakke Sontham (1977).
Share this beautiful lyric line with your friends!