
Oru Then Kinnam
From the movie Deiva Sangalpam
Read the full lyrics of Oru Then Kinnam from Deiva Sangalpam (1972), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Deiva Sangalpam
Read the full lyrics of Oru Then Kinnam from Deiva Sangalpam (1972), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Thaen kinnam ketten
Aval naan endru vandhaal
Suvai paal vannam ketten
Aval poonginnam thandhaal
Oru thaen kinnam ketten
Koduthaal koduthaal
Kollamal koduthaal
Sindhaamal avan eduthaan
Mudithaan endru ninaithaal mella
Mupaalum padithu vittaan
Oru thaen kinnam ketten
Aval naan endru vandhaal
Enna thudippo ammadi podhum
Naalai meendum endraan
Idhuvum vendum
Inondrum vendam
Ippodhae thevai endraal
Kaadhal endraal kalyaanam alla
Kaalam varattum endraan
Kanavil vandhaal kalyaana kolam
Kannodu kalandhendraal
Koduthaal manakkum
Parithaal thudikkum
Anaithaal adangum
Ninaithaal nadakkum
Oru then kinnam ketten
Aval naan endru vandhaal
Suvai paal vannam ketten
Aval poonginnam thandhaal
Saelai maraikkum thenpaangu silaiyae
Aadu nadanam endraan
Sirikkum pookkal sindhaamal avalum
Singaara nadanamittaal
Kaalai varaikkum kannara kandu
Kaiyil anaithirundhaan
Kannam konda kaayangal ellam
Kannadi paarthirundhaal
Manandhaal unaiyae manappen endraan
Marandhaal ulagai marappen endraal
Oru then kinnam ketten
Aval naan endru vandhaal
Suvai paal vannam ketten
Aval poonginnam thandhaal
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள்
சுவை பால் வண்ணம் கேட்டேன்
அவள் பூங்கன்னம் தந்தாள்...........
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
கொடுத்தாள் கொடுத்தாள்
கொள்ளாமல் கொடுத்தாள்
சிந்தாமல் அவன் எடுத்தான்
முடித்தான் என்று நினைத்தாள் மெல்ல
முப்பாலும் படித்து விட்டான்
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள் –
என்ன துடிப்போ அம்மாடி போதும்
நாளை மீண்டும் என்றான்
இதுவும் வேண்டும்
இன்னொன்றும் வேண்டும்
இப்போதே தேவை என்றாள்
காதல் என்றால் கல்யாணம் அல்ல
காலம் வரட்டும் என்றான்
கனவில் வந்த கல்யாண கோலம்
கண்ணோடு கலந்ததென்றான்....
கொடுத்தால் மணக்கும்
பறித்தால் துடிக்கும்
அணைத்தால் அடங்கும்
நினைத்தால் நடக்கும்
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள்
சுவை பால் வண்ணம் கேட்டேன்
அவள் பூங்கன்னம் தந்தாள்
சேலை மறைக்கும்
தென்பாங்கு சிலையே ஆடு நடனம் என்றான்
சிரிக்கும் பூக்கள் சிந்தாமல் அவளும்
சிங்கார நடனமிட்டாள்
காலை வரைக்கும் கண்ணாரக் கண்டு
கையில் அணைத்திருந்தான்
கன்னம் கொண்ட காயங்கள் எல்லாம்
கண்ணாடி பார்த்திருந்தாள்
மணந்தால் உனையேமணப்பேன் என்றான்
மறந்தால் உலகை மறப்பேன் என்றாள்
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள்
சுவை பால் வண்ணம் கேட்டேன்
அவள் பூங்கன்னம் தந்தாள்
Thaen kinnam ketten
Aval naan endru vandhaal
Suvai paal vannam ketten
Aval poonginnam thandhaal
Oru thaen kinnam ketten
Koduthaal koduthaal
Kollamal koduthaal
Sindhaamal avan eduthaan
Mudithaan endru ninaithaal mella
Mupaalum padithu vittaan
Oru thaen kinnam ketten
Aval naan endru vandhaal
Enna thudippo ammadi podhum
Naalai meendum endraan
Idhuvum vendum
Inondrum vendam
Ippodhae thevai endraal
Kaadhal endraal kalyaanam alla
Kaalam varattum endraan
Kanavil vandhaal kalyaana kolam
Kannodu kalandhendraal
Koduthaal manakkum
Parithaal thudikkum
Anaithaal adangum
Ninaithaal nadakkum
Oru then kinnam ketten
Aval naan endru vandhaal
Suvai paal vannam ketten
Aval poonginnam thandhaal
Saelai maraikkum thenpaangu silaiyae
Aadu nadanam endraan
Sirikkum pookkal sindhaamal avalum
Singaara nadanamittaal
Kaalai varaikkum kannara kandu
Kaiyil anaithirundhaan
Kannam konda kaayangal ellam
Kannadi paarthirundhaal
Manandhaal unaiyae manappen endraan
Marandhaal ulagai marappen endraal
Oru then kinnam ketten
Aval naan endru vandhaal
Suvai paal vannam ketten
Aval poonginnam thandhaal
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள்
சுவை பால் வண்ணம் கேட்டேன்
அவள் பூங்கன்னம் தந்தாள்...........
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
கொடுத்தாள் கொடுத்தாள்
கொள்ளாமல் கொடுத்தாள்
சிந்தாமல் அவன் எடுத்தான்
முடித்தான் என்று நினைத்தாள் மெல்ல
முப்பாலும் படித்து விட்டான்
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள் –
என்ன துடிப்போ அம்மாடி போதும்
நாளை மீண்டும் என்றான்
இதுவும் வேண்டும்
இன்னொன்றும் வேண்டும்
இப்போதே தேவை என்றாள்
காதல் என்றால் கல்யாணம் அல்ல
காலம் வரட்டும் என்றான்
கனவில் வந்த கல்யாண கோலம்
கண்ணோடு கலந்ததென்றான்....
கொடுத்தால் மணக்கும்
பறித்தால் துடிக்கும்
அணைத்தால் அடங்கும்
நினைத்தால் நடக்கும்
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள்
சுவை பால் வண்ணம் கேட்டேன்
அவள் பூங்கன்னம் தந்தாள்
சேலை மறைக்கும்
தென்பாங்கு சிலையே ஆடு நடனம் என்றான்
சிரிக்கும் பூக்கள் சிந்தாமல் அவளும்
சிங்கார நடனமிட்டாள்
காலை வரைக்கும் கண்ணாரக் கண்டு
கையில் அணைத்திருந்தான்
கன்னம் கொண்ட காயங்கள் எல்லாம்
கண்ணாடி பார்த்திருந்தாள்
மணந்தால் உனையேமணப்பேன் என்றான்
மறந்தால் உலகை மறப்பேன் என்றாள்
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள்
சுவை பால் வண்ணம் கேட்டேன்
அவள் பூங்கன்னம் தந்தாள்
The song Oru Then Kinnam from the movie Deiva Sangalpam was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Deiva Sangalpam (1972) was composed by V. Kumar.
The lyrics for Oru Then Kinnam were penned by Kannadasan.
Oru Then Kinnam is a Tamil film song from Deiva Sangalpam (1972).
Share this beautiful lyric line with your friends!