Click any line to highlight and share it as a quote!
Male

Thaen kinnam ketten

Aval naan endru vandhaal

Suvai paal vannam ketten

Aval poonginnam thandhaal

Oru thaen kinnam ketten

Female

Koduthaal koduthaal

Kollamal koduthaal

Sindhaamal avan eduthaan

Mudithaan endru ninaithaal mella

Mupaalum padithu vittaan

Male

Oru thaen kinnam ketten

Female

Aval naan endru vandhaal

Female

Enna thudippo ammadi podhum

Naalai meendum endraan

Male

Idhuvum vendum

Inondrum vendam

Ippodhae thevai endraal

Female

Kaadhal endraal kalyaanam alla

Kaalam varattum endraan

Male

Kanavil vandhaal kalyaana kolam

Kannodu kalandhendraal

Female

Koduthaal manakkum

Parithaal thudikkum

Male

Anaithaal adangum

Ninaithaal nadakkum

Male

Oru then kinnam ketten

Female

Aval naan endru vandhaal

Male

Suvai paal vannam ketten

Female

Aval poonginnam thandhaal

Male

Saelai maraikkum thenpaangu silaiyae

Aadu nadanam endraan

Female

Sirikkum pookkal sindhaamal avalum

Singaara nadanamittaal

Male

Kaalai varaikkum kannara kandu

Kaiyil anaithirundhaan

Female

Kannam konda kaayangal ellam

Kannadi paarthirundhaal

Male

Manandhaal unaiyae manappen endraan

Female

Marandhaal ulagai marappen endraal

Male

Oru then kinnam ketten

Female

Aval naan endru vandhaal

Male

Suvai paal vannam ketten

Female

Aval poonginnam thandhaal

ஆண்

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

அவள் நான் என்று வந்தாள்

சுவை பால் வண்ணம் கேட்டேன்

அவள் பூங்கன்னம் தந்தாள்...........

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண்

கொடுத்தாள் கொடுத்தாள்

கொள்ளாமல் கொடுத்தாள்

சிந்தாமல் அவன் எடுத்தான்

முடித்தான் என்று நினைத்தாள் மெல்ல

முப்பாலும் படித்து விட்டான்

ஆண்

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண்

அவள் நான் என்று வந்தாள் –

பெண்

என்ன துடிப்போ அம்மாடி போதும்

நாளை மீண்டும் என்றான்

ஆண்

இதுவும் வேண்டும்

இன்னொன்றும் வேண்டும்

இப்போதே தேவை என்றாள்

பெண்

காதல் என்றால் கல்யாணம் அல்ல

காலம் வரட்டும் என்றான்

ஆண்

கனவில் வந்த கல்யாண கோலம்

கண்ணோடு கலந்ததென்றான்....

பெண்

கொடுத்தால் மணக்கும்

பறித்தால் துடிக்கும்

ஆண்

அணைத்தால் அடங்கும்

நினைத்தால் நடக்கும்

ஆண்

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண்

அவள் நான் என்று வந்தாள்

ஆண்

சுவை பால் வண்ணம் கேட்டேன்

பெண்

அவள் பூங்கன்னம் தந்தாள்

ஆண்

சேலை மறைக்கும்

தென்பாங்கு சிலையே ஆடு நடனம் என்றான்

பெண்

சிரிக்கும் பூக்கள் சிந்தாமல் அவளும்

சிங்கார நடனமிட்டாள்

ஆண்

காலை வரைக்கும் கண்ணாரக் கண்டு

கையில் அணைத்திருந்தான்

பெண்

கன்னம் கொண்ட காயங்கள் எல்லாம்

கண்ணாடி பார்த்திருந்தாள்

ஆண்

மணந்தால் உனையேமணப்பேன் என்றான்

பெண்

மறந்தால் உலகை மறப்பேன் என்றாள்

ஆண்

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண்

அவள் நான் என்று வந்தாள்

ஆண்

சுவை பால் வண்ணம் கேட்டேன்

பெண்

அவள் பூங்கன்னம் தந்தாள்

English Script

Male

Thaen kinnam ketten

Aval naan endru vandhaal

Suvai paal vannam ketten

Aval poonginnam thandhaal

Oru thaen kinnam ketten

Female

Koduthaal koduthaal

Kollamal koduthaal

Sindhaamal avan eduthaan

Mudithaan endru ninaithaal mella

Mupaalum padithu vittaan

Male

Oru thaen kinnam ketten

Female

Aval naan endru vandhaal

Female

Enna thudippo ammadi podhum

Naalai meendum endraan

Male

Idhuvum vendum

Inondrum vendam

Ippodhae thevai endraal

Female

Kaadhal endraal kalyaanam alla

Kaalam varattum endraan

Male

Kanavil vandhaal kalyaana kolam

Kannodu kalandhendraal

Female

Koduthaal manakkum

Parithaal thudikkum

Male

Anaithaal adangum

Ninaithaal nadakkum

Male

Oru then kinnam ketten

Female

Aval naan endru vandhaal

Male

Suvai paal vannam ketten

Female

Aval poonginnam thandhaal

Male

Saelai maraikkum thenpaangu silaiyae

Aadu nadanam endraan

Female

Sirikkum pookkal sindhaamal avalum

Singaara nadanamittaal

Male

Kaalai varaikkum kannara kandu

Kaiyil anaithirundhaan

Female

Kannam konda kaayangal ellam

Kannadi paarthirundhaal

Male

Manandhaal unaiyae manappen endraan

Female

Marandhaal ulagai marappen endraal

Male

Oru then kinnam ketten

Female

Aval naan endru vandhaal

Male

Suvai paal vannam ketten

Female

Aval poonginnam thandhaal

தமிழ் வரிகள்

ஆண்

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

அவள் நான் என்று வந்தாள்

சுவை பால் வண்ணம் கேட்டேன்

அவள் பூங்கன்னம் தந்தாள்...........

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண்

கொடுத்தாள் கொடுத்தாள்

கொள்ளாமல் கொடுத்தாள்

சிந்தாமல் அவன் எடுத்தான்

முடித்தான் என்று நினைத்தாள் மெல்ல

முப்பாலும் படித்து விட்டான்

ஆண்

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண்

அவள் நான் என்று வந்தாள் –

பெண்

என்ன துடிப்போ அம்மாடி போதும்

நாளை மீண்டும் என்றான்

ஆண்

இதுவும் வேண்டும்

இன்னொன்றும் வேண்டும்

இப்போதே தேவை என்றாள்

பெண்

காதல் என்றால் கல்யாணம் அல்ல

காலம் வரட்டும் என்றான்

ஆண்

கனவில் வந்த கல்யாண கோலம்

கண்ணோடு கலந்ததென்றான்....

பெண்

கொடுத்தால் மணக்கும்

பறித்தால் துடிக்கும்

ஆண்

அணைத்தால் அடங்கும்

நினைத்தால் நடக்கும்

ஆண்

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண்

அவள் நான் என்று வந்தாள்

ஆண்

சுவை பால் வண்ணம் கேட்டேன்

பெண்

அவள் பூங்கன்னம் தந்தாள்

ஆண்

சேலை மறைக்கும்

தென்பாங்கு சிலையே ஆடு நடனம் என்றான்

பெண்

சிரிக்கும் பூக்கள் சிந்தாமல் அவளும்

சிங்கார நடனமிட்டாள்

ஆண்

காலை வரைக்கும் கண்ணாரக் கண்டு

கையில் அணைத்திருந்தான்

பெண்

கன்னம் கொண்ட காயங்கள் எல்லாம்

கண்ணாடி பார்த்திருந்தாள்

ஆண்

மணந்தால் உனையேமணப்பேன் என்றான்

பெண்

மறந்தால் உலகை மறப்பேன் என்றாள்

ஆண்

ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண்

அவள் நான் என்று வந்தாள்

ஆண்

சுவை பால் வண்ணம் கேட்டேன்

பெண்

அவள் பூங்கன்னம் தந்தாள்

Frequently Asked Questions

The song Oru Then Kinnam from the movie Deiva Sangalpam was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Deiva Sangalpam (1972) was composed by V. Kumar.

The lyrics for Oru Then Kinnam were penned by Kannadasan.

Oru Then Kinnam is a Tamil film song from Deiva Sangalpam (1972).