Oru Nodi Piriyavum
Tamil Film Song 2013

Oru Nodi Piriyavum

From the movie Rummy

Read the full lyrics of Oru Nodi Piriyavum from Rummy (2013), written by Yugabharathi, in Tamil & English script.

Yugabharathi Tamil & English Rummy · 2013
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Oru nodi..piriyavum

Thayanghuthae irudhayam

Pozhuthum nizhalaga kooda vara

Porenthen nesamaagha

Piravi palanooru thaandiyum

Varuven thunaiyaaga..

Male

Oru nodi..piriyavum

Thayanghuthae irudhayam

Pozhuthum nizhalaga kooda vara

Porenthen nesamaagha

Piravi palanooru thaandiyum

Varuven thunaiyaaga..

Female

Uh… u u..ha ….uhuu..

Male

Varandu vitta cauveryaa …

Irunthu enna poo mazhaiya..

Pozhiyavachcha kaadhal

Enna aakki pochchu va mazhaiya

Female

Oora kannu jaada madaiyaa

Pesi enna aakum oomaiyaa

Veli eda yaraiyaa …

Venduvathai kelaiyaa…

Male

Ada nellu unna kandu

Aru vadaikku vandhen

Naanum assaiyaa….

Female

Oru nodi..piriyavum

Thayanghuthae irudhayam

Female

Urangha kannu moodayilum

Uranghuthilla un nenappu

Ayira kenda meena

Adanghaama neendhum un nenappu

Male

Un nenappu oora kootuthae

Ull manassil oosi yethuthae

Vaazha matta theeyilae

Pola indha kaadhalae

Female

Thari kettu nikkum nenju

Kolaiyaruthu puttu

Koochchal poduthae..aaaaa…..

Male

Oru nodi..piriyavum

Thayanghuthae irudhayam

Female

Pozhuthum nizhalaga kooda vara

Porenthen nesamaagha…

Male

Aaaa..piravi palanooru thaandiyum

Varuven thunaiyaaga..

Female

Aaaaa…aaaaa…aaaa…aaaaa….

பெண்

ஒரு நொடி பிாியவும்

தயங்குதே இருதயம் பொழுதும்

நிழலாக கூட வர பொறந்தேன்

நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்

வருவேன் துணையாக

ஆண்

ஒரு நொடி பிாியவும்

தயங்குதே இருதயம் பொழுதும்

நிழலாக கூட வர பொறந்தேன்

நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்

வருவேன் துணையாக

பெண்

..............................................

ஆண்

வறண்டு விட்ட

காவிாியா இருந்து என்ன

பூமழையா பொழிய வச்ச

காதல் என்ன ஆகி போச்சு

வாமழையா

பெண்

ஓர கண்ணு

ஜாடமாடையா பேசி

என்ன ஆக்கும் ஊமையா

வேலியிட யாரையா…

வேண்டுவத கேளையா

ஆண்

அட நெல்லு உன்ன

கண்டு அறுவடைக்கு வந்தேன்

நானும் ஆசையா

பெண்

ஒரு நொடி பிாியவும்

தயங்குதே இருதயம்

பெண்

உறங்க கண்ணு

மூடயிலும் உறங்குதில்லை

உன் நினைப்பு அயிர கெண்ட

மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு

ஆண்

உன் நினைப்பு ஊர

கூட்டுதே உள் மனசில் ஊசி

ஏத்துதே வாழமட்ட தீயில

போல இந்த காதலே

பெண்

தாிகெட்டு நிக்கும்

நெஞ்சு கொலையறுத்துப்புட்டு

கூச்சல் போடுதே..

ஆண்

ஒரு நொடி பிாியவும்

தயங்குதே இருதயம்

பெண்

பொழுதும் நிழலாக

கூட வர பொறந்தேன் நிசமாக

ஆண்

ஆஆ...பிறவி பலநூறு

தாண்டியும் வருவேன் துணையாக

பெண்

ஆஆ... ஆஆ...ஆஆ...

English Script

Female

Oru nodi..piriyavum

Thayanghuthae irudhayam

Pozhuthum nizhalaga kooda vara

Porenthen nesamaagha

Piravi palanooru thaandiyum

Varuven thunaiyaaga..

Male

Oru nodi..piriyavum

Thayanghuthae irudhayam

Pozhuthum nizhalaga kooda vara

Porenthen nesamaagha

Piravi palanooru thaandiyum

Varuven thunaiyaaga..

Female

Uh… u u..ha ….uhuu..

Male

Varandu vitta cauveryaa …

Irunthu enna poo mazhaiya..

Pozhiyavachcha kaadhal

Enna aakki pochchu va mazhaiya

Female

Oora kannu jaada madaiyaa

Pesi enna aakum oomaiyaa

Veli eda yaraiyaa …

Venduvathai kelaiyaa…

Male

Ada nellu unna kandu

Aru vadaikku vandhen

Naanum assaiyaa….

Female

Oru nodi..piriyavum

Thayanghuthae irudhayam

Female

Urangha kannu moodayilum

Uranghuthilla un nenappu

Ayira kenda meena

Adanghaama neendhum un nenappu

Male

Un nenappu oora kootuthae

Ull manassil oosi yethuthae

Vaazha matta theeyilae

Pola indha kaadhalae

Female

Thari kettu nikkum nenju

Kolaiyaruthu puttu

Koochchal poduthae..aaaaa…..

Male

Oru nodi..piriyavum

Thayanghuthae irudhayam

Female

Pozhuthum nizhalaga kooda vara

Porenthen nesamaagha…

Male

Aaaa..piravi palanooru thaandiyum

Varuven thunaiyaaga..

Female

Aaaaa…aaaaa…aaaa…aaaaa….

தமிழ் வரிகள்

பெண்

ஒரு நொடி பிாியவும்

தயங்குதே இருதயம் பொழுதும்

நிழலாக கூட வர பொறந்தேன்

நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்

வருவேன் துணையாக

ஆண்

ஒரு நொடி பிாியவும்

தயங்குதே இருதயம் பொழுதும்

நிழலாக கூட வர பொறந்தேன்

நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்

வருவேன் துணையாக

பெண்

..............................................

ஆண்

வறண்டு விட்ட

காவிாியா இருந்து என்ன

பூமழையா பொழிய வச்ச

காதல் என்ன ஆகி போச்சு

வாமழையா

பெண்

ஓர கண்ணு

ஜாடமாடையா பேசி

என்ன ஆக்கும் ஊமையா

வேலியிட யாரையா…

வேண்டுவத கேளையா

ஆண்

அட நெல்லு உன்ன

கண்டு அறுவடைக்கு வந்தேன்

நானும் ஆசையா

பெண்

ஒரு நொடி பிாியவும்

தயங்குதே இருதயம்

பெண்

உறங்க கண்ணு

மூடயிலும் உறங்குதில்லை

உன் நினைப்பு அயிர கெண்ட

மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு

ஆண்

உன் நினைப்பு ஊர

கூட்டுதே உள் மனசில் ஊசி

ஏத்துதே வாழமட்ட தீயில

போல இந்த காதலே

பெண்

தாிகெட்டு நிக்கும்

நெஞ்சு கொலையறுத்துப்புட்டு

கூச்சல் போடுதே..

ஆண்

ஒரு நொடி பிாியவும்

தயங்குதே இருதயம்

பெண்

பொழுதும் நிழலாக

கூட வர பொறந்தேன் நிசமாக

ஆண்

ஆஆ...பிறவி பலநூறு

தாண்டியும் வருவேன் துணையாக

பெண்

ஆஆ... ஆஆ...ஆஆ...

Frequently Asked Questions

The lyrics for Oru Nodi Piriyavum were penned by Yugabharathi.

Oru Nodi Piriyavum is a Tamil film song from Rummy (2013).