Aa…aa.. aaa… aaa..
Eththanai kodi inbam vaithai
Enghal iraivaa… iraivaa…
Iraivaa aaa.. aaa..aaa..
Adiyae yenna raagam neeyum padura..
Neeyum padura..
Azhagha ulla poonthu saami adura..
Saami adura..
Vakkanaiyya pakkura
Vambugala koottura
Sakkaraiya satham pola oottura
Enna en nee yeni mela yeththura..yeththura…
Adiyae yenna raagam neeyum padura..
Neeyum padura..
Azhagha ulla poonthu saami adura..
Saami adura..
Aa…aa.. aaa… aaa..
Ithuvarai ippadi illa
Kodukkura rombavum tholla
Ethukku nee porantha theriyala
Ethukku nee valantha puriyala
Pothuvaa unna enni
Poguthu en aavi
Thunaiyaa nee illena
Kattiduven kaavi
Irunthen dhanda soora
Ena nee cutticura
Polathan poosura
Vaassama veesura
Adiyae yenna raagam neeyum padura..
Neeyum padura..
Azhagha ulla poonthu saami adura..
Saami adura..
Pazhaginna nanbana vitten
Padipaiyum pattunu vitten
Adikkadi theruva paakkuren
Varuvennu vazhiya paakkuren
Thaniyaaa nanum kooda
Katturenae paattu
Muzhusa unnala naan
Aanen pulla theettu
Pasiyoo mangi pochchu
Padukka thalli pochchu
Kaaranom neeyadi
Thookkava kaavadi
Adiyae yenna raagam
aaaa ….aaaa…aaa…
Adiyae yenna raagam neeyum padura
aaaa ….aaaa…aaa…
Azhagha ulla poonthu saami adura
aaaa ….aaaa….
Vakkanaiyya pakkura
Vambugala koottura
Sakkaraiya satham pola oottura
aaaa ….aaaa….
Enna en nee yeni mela
Yeththura..yeththura…
Adiyae yenna raagam
Adiyae yenna raagam….
ஆ…ஆ....ஆ
எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் எங்கள்
இறைவா இறைவா…
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற என்ன
ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற…
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற
ஆ…ஆ....ஆ
இதுவரை இப்படி
இல்ல கொடுக்குற ரொம்பவும்
தொல்ல எதுக்கு நீ புறந்த தொியல
எதுக்கு நீ வளந்த புாியல
பொதுவா உன்ன
எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லேனா
கட்டிடுவேன் காவி
இருந்தேன் தண்ட
சோறா என நீ குட்டிஸுரா
போலத்தான் பூசுற வாசமா
வீசுற
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற சாமி ஆடுற
பழகின நண்பன
விட்டேன் படிப்பையும்
பட்டுனு விட்டேன் அடிக்கடி
தெருவ பாக்குறேன் வருவேன்னு
வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட
கட்டுறேனே பாட்டு முழுசா
உன்னால நான் ஆனேன்
புள்ள தீட்டு
பசியோ மங்கிப்போச்சு
படுக்க தள்ளிபோச்சு காரணம்
நீயடி தூக்கவா காவடி
அடியே என்ன ராகம்
ஆ…ஆ....ஆ
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
ஆ…ஆ....ஆ
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற
ஆ…ஆ....ஆ
வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற
ஆ…ஆ....ஆ
என்ன ஏன் நீ ஏணி
மேல ஏத்துற ஏத்துற…
அடியே என்ன ராகம்
அடியே என்ன ராகம்
English Script
Aa…aa.. aaa… aaa..
Eththanai kodi inbam vaithai
Enghal iraivaa… iraivaa…
Iraivaa aaa.. aaa..aaa..
Adiyae yenna raagam neeyum padura..
Neeyum padura..
Azhagha ulla poonthu saami adura..
Saami adura..
Vakkanaiyya pakkura
Vambugala koottura
Sakkaraiya satham pola oottura
Enna en nee yeni mela yeththura..yeththura…
Adiyae yenna raagam neeyum padura..
Neeyum padura..
Azhagha ulla poonthu saami adura..
Saami adura..
Aa…aa.. aaa… aaa..
Ithuvarai ippadi illa
Kodukkura rombavum tholla
Ethukku nee porantha theriyala
Ethukku nee valantha puriyala
Pothuvaa unna enni
Poguthu en aavi
Thunaiyaa nee illena
Kattiduven kaavi
Irunthen dhanda soora
Ena nee cutticura
Polathan poosura
Vaassama veesura
Adiyae yenna raagam neeyum padura..
Neeyum padura..
Azhagha ulla poonthu saami adura..
Saami adura..
Pazhaginna nanbana vitten
Padipaiyum pattunu vitten
Adikkadi theruva paakkuren
Varuvennu vazhiya paakkuren
Thaniyaaa nanum kooda
Katturenae paattu
Muzhusa unnala naan
Aanen pulla theettu
Pasiyoo mangi pochchu
Padukka thalli pochchu
Kaaranom neeyadi
Thookkava kaavadi
Adiyae yenna raagam
aaaa ….aaaa…aaa…
Adiyae yenna raagam neeyum padura
aaaa ….aaaa…aaa…
Azhagha ulla poonthu saami adura
aaaa ….aaaa….
Vakkanaiyya pakkura
Vambugala koottura
Sakkaraiya satham pola oottura
aaaa ….aaaa….
Enna en nee yeni mela
Yeththura..yeththura…
Adiyae yenna raagam
Adiyae yenna raagam….
தமிழ் வரிகள்
ஆ…ஆ....ஆ
எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் எங்கள்
இறைவா இறைவா…
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற என்ன
ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற…
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற
ஆ…ஆ....ஆ
இதுவரை இப்படி
இல்ல கொடுக்குற ரொம்பவும்
தொல்ல எதுக்கு நீ புறந்த தொியல
எதுக்கு நீ வளந்த புாியல
பொதுவா உன்ன
எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லேனா
கட்டிடுவேன் காவி
இருந்தேன் தண்ட
சோறா என நீ குட்டிஸுரா
போலத்தான் பூசுற வாசமா
வீசுற
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற சாமி ஆடுற
பழகின நண்பன
விட்டேன் படிப்பையும்
பட்டுனு விட்டேன் அடிக்கடி
தெருவ பாக்குறேன் வருவேன்னு
வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட
கட்டுறேனே பாட்டு முழுசா
உன்னால நான் ஆனேன்
புள்ள தீட்டு
பசியோ மங்கிப்போச்சு
படுக்க தள்ளிபோச்சு காரணம்
நீயடி தூக்கவா காவடி
அடியே என்ன ராகம்
ஆ…ஆ....ஆ
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
ஆ…ஆ....ஆ
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற
ஆ…ஆ....ஆ
வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற
ஆ…ஆ....ஆ
என்ன ஏன் நீ ஏணி
மேல ஏத்துற ஏத்துற…
அடியே என்ன ராகம்
அடியே என்ன ராகம்
Frequently Asked Questions
The lyrics for Adiye Enna Raagam were penned by Yugabharathi.
Adiye Enna Raagam is a Tamil film song from Rummy (2013).
