Click any line to highlight and share it as a quote!
Male

Anbilaar ellaam thamakkuriyar

Anbudaiyaar enbum uriyar piraikku

Dheivathaal aagaadheninum muyarchi

Than mei varutha kooli tharum

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Annai idhayamaaga anbu vadivamaaga

Vandhu vazhi kaatta vendumendru vananguvom

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Annai idhayamaaga anbu vadivamaaga

Vandhu vazhi kaatta vendumendru vananguvom

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Male

Kadavulilae karunai thannai kaanalaam

Andha karunaiyilae kadavulaiyum kaanalaam

Kadavulilae karunai thannai kaanalaam

Andha karunaiyilae kadavulaiyum kaanalaam

Nalla manasaatchiyae dhevan arasaatchiyaam

Angu oru podhum maraiyaadhu avan kaatchiyaam

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Male

Paavamendra kallaraikku pala vazhi

Endrum dharma dhevan kovilukku oru vazhi

Paavamendra kallaraikku pala vazhi

Endrum dharma dhevan kovilukku oru vazhi

Indha vazhiyondru thaan engal vazhiyendru naam

Nermai oru naalum thavaraamal nadai poduvom

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Male

Idhaya dheivam namadhu annaa thondrinaar

Avar endrum vaazhum kolgai deebam yettrinaar

Idhaya dheivam namadhu annaa thondrinaar

Avar endrum vaazhum kolgai deebam yettrinaar

Andha oli kaanalaam sonna vazhi pogalaam

Naalai varalaaru namakaaga uruvaagalaam

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Oruvanae dhevanendru pottruvom

Oruvanae dhevanendru pottruvom

ஆண்

அன்பிலார் எல்லா தமக்குரியர்

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி

தன் மெய் வருத்த கூலி தரும்

ஆண்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக

வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

ஆண்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக

வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

ஆண்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஆண்

கடவுளிலே கருணைதனை காணலாம்

அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

கடவுளிலே கருணைதனை காணலாம்

அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்

அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

ஆண்

கடவுளிலே கருணைதனை காணலாம்

அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

ஆண்

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி

என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி

என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி

இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்

நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

ஆண்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஆண்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்

அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்

அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ஆண்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

English Script

Male

Anbilaar ellaam thamakkuriyar

Anbudaiyaar enbum uriyar piraikku

Dheivathaal aagaadheninum muyarchi

Than mei varutha kooli tharum

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Annai idhayamaaga anbu vadivamaaga

Vandhu vazhi kaatta vendumendru vananguvom

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Annai idhayamaaga anbu vadivamaaga

Vandhu vazhi kaatta vendumendru vananguvom

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Male

Kadavulilae karunai thannai kaanalaam

Andha karunaiyilae kadavulaiyum kaanalaam

Kadavulilae karunai thannai kaanalaam

Andha karunaiyilae kadavulaiyum kaanalaam

Nalla manasaatchiyae dhevan arasaatchiyaam

Angu oru podhum maraiyaadhu avan kaatchiyaam

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Male

Paavamendra kallaraikku pala vazhi

Endrum dharma dhevan kovilukku oru vazhi

Paavamendra kallaraikku pala vazhi

Endrum dharma dhevan kovilukku oru vazhi

Indha vazhiyondru thaan engal vazhiyendru naam

Nermai oru naalum thavaraamal nadai poduvom

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Male

Idhaya dheivam namadhu annaa thondrinaar

Avar endrum vaazhum kolgai deebam yettrinaar

Idhaya dheivam namadhu annaa thondrinaar

Avar endrum vaazhum kolgai deebam yettrinaar

Andha oli kaanalaam sonna vazhi pogalaam

Naalai varalaaru namakaaga uruvaagalaam

Male

Ondrae kulamendru paaduvom

Oruvanae dhevanendru pottruvom

Oruvanae dhevanendru pottruvom

Oruvanae dhevanendru pottruvom

தமிழ் வரிகள்

ஆண்

அன்பிலார் எல்லா தமக்குரியர்

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி

தன் மெய் வருத்த கூலி தரும்

ஆண்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக

வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

ஆண்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக

வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

ஆண்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஆண்

கடவுளிலே கருணைதனை காணலாம்

அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

கடவுளிலே கருணைதனை காணலாம்

அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்

அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

ஆண்

கடவுளிலே கருணைதனை காணலாம்

அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

ஆண்

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி

என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி

என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி

இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்

நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

ஆண்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஆண்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்

அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்

அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ஆண்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

Frequently Asked Questions

The lyrics for Ondrae Kulamendru were penned by Pulamaipithan.

Ondrae Kulamendru is a Tamil film song from Pallandu Vazhga (1975).