
Maasi Maasa
From the movie Pallandu Vazhga
Read the full lyrics of Maasi Maasa from Pallandu Vazhga (1975), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Pallandu Vazhga
Read the full lyrics of Maasi Maasa from Pallandu Vazhga (1975), written by Pulamaipithan, in Tamil & English script.
Hoo ooo oo ooo ooo oo
Aaa….aaa…aaa….aaa…aaa…aa haa aaa
Maasi maasa kadaisiyilae
Machaan vandhaaru
Panguni maasam paakku vachu
Panguni maasam paakku vachu
Parisam pottaaru
Maasi maasa kadaisiyilae
Machaan vandhaaru
Panguni maasam paakku vachu
Parisam pottaaru
{Aathu pakkam thoppu pakkam
Sandhikka sonnaaru
Adi akkam pakkam medhuvaa paathu
Enaiyum paathaaru}(2)
Padham thottu koondhal mattum
Kannil alandhaaru
Oru pacha pullaiya polae alli
Nenjila vachaaru
Ammammaa… hoo oo oo oo oo… vachaaru
Aasaiyilae pudichaaru arthathoda sirichaaru
Maasi maasa kadaisiyilae
Machaan vandhaaru
Panguni maasam paakku vachu
Parisam pottaaru
{Katti thangam maeni ennai
Katti anaichaaru
Naan katti konda selaiyai
Mella thottu izhuthaaru} (2)
Achappattu naanappattu
Nikkira velaiyilae
Avar aasa pattu onnae onnu
Thandhida sonnaaru
Ammammaa… hoo oo oo oo .. sonnaaru
Onnu mattumaa koduthaen
Ullathaiyae thaan koduthaen
Maasi maasa kadaisiyilae
Machaan vandhaaru
Panguni maasam paakku vachu
Parisam pottaaru
Hooo ooo oo oo oo ooo oo oo
Aaa…aaa…aaa…aaa…haaa….aa….
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓ
ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ ஹா ஆஅ
மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
{ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம்
சந்திக்க சொன்னாரு
அடி அக்கம் பக்கம் மெதுவா பாத்து
என்னையும் பாத்தாரு} (2)
பாதம் தொட்டு கூந்தல் மட்டும்
கண்ணில் அளந்தாரு
ஒரு பச்ச புள்ளய போலே அள்ளி
நெஞ்சில வச்சாரு
அம்மமோ.......ஹோ ஓ ஓ ஓ ஓ......வச்சாரு ...
ஆசையிலே புடிச்சாரு
அர்த்தத்தோட சிரிச்சாரு
மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
{கட்டித் தங்கம் மேனி என்னை
கட்டி அணைச்சாரு
நான் கட்டி கொண்ட சேலைய
மெல்ல தொட்டு இழுத்தாரு} (2)
அச்சப்பட்டு நாணப்பட்டு
நிக்கிற வேளையிலே
அவர் ஆசைப்பட்டு ஒன்னே ஒன்னு
தந்திட சொன்னாரு
அம்மமோ.....ஹோ ஓ ஓ ஓ......சொன்னாரு
ஒன்னு மட்டுமா கொடுத்தேன்
உள்ளதையேதான் கொடுத்தேன்
மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓ ஓ
ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ....ஹா....ஆ......
Hoo ooo oo ooo ooo oo
Aaa….aaa…aaa….aaa…aaa…aa haa aaa
Maasi maasa kadaisiyilae
Machaan vandhaaru
Panguni maasam paakku vachu
Panguni maasam paakku vachu
Parisam pottaaru
Maasi maasa kadaisiyilae
Machaan vandhaaru
Panguni maasam paakku vachu
Parisam pottaaru
{Aathu pakkam thoppu pakkam
Sandhikka sonnaaru
Adi akkam pakkam medhuvaa paathu
Enaiyum paathaaru}(2)
Padham thottu koondhal mattum
Kannil alandhaaru
Oru pacha pullaiya polae alli
Nenjila vachaaru
Ammammaa… hoo oo oo oo oo… vachaaru
Aasaiyilae pudichaaru arthathoda sirichaaru
Maasi maasa kadaisiyilae
Machaan vandhaaru
Panguni maasam paakku vachu
Parisam pottaaru
{Katti thangam maeni ennai
Katti anaichaaru
Naan katti konda selaiyai
Mella thottu izhuthaaru} (2)
Achappattu naanappattu
Nikkira velaiyilae
Avar aasa pattu onnae onnu
Thandhida sonnaaru
Ammammaa… hoo oo oo oo .. sonnaaru
Onnu mattumaa koduthaen
Ullathaiyae thaan koduthaen
Maasi maasa kadaisiyilae
Machaan vandhaaru
Panguni maasam paakku vachu
Parisam pottaaru
Hooo ooo oo oo oo ooo oo oo
Aaa…aaa…aaa…aaa…haaa….aa….
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓ
ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ ஹா ஆஅ
மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
{ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம்
சந்திக்க சொன்னாரு
அடி அக்கம் பக்கம் மெதுவா பாத்து
என்னையும் பாத்தாரு} (2)
பாதம் தொட்டு கூந்தல் மட்டும்
கண்ணில் அளந்தாரு
ஒரு பச்ச புள்ளய போலே அள்ளி
நெஞ்சில வச்சாரு
அம்மமோ.......ஹோ ஓ ஓ ஓ ஓ......வச்சாரு ...
ஆசையிலே புடிச்சாரு
அர்த்தத்தோட சிரிச்சாரு
மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
{கட்டித் தங்கம் மேனி என்னை
கட்டி அணைச்சாரு
நான் கட்டி கொண்ட சேலைய
மெல்ல தொட்டு இழுத்தாரு} (2)
அச்சப்பட்டு நாணப்பட்டு
நிக்கிற வேளையிலே
அவர் ஆசைப்பட்டு ஒன்னே ஒன்னு
தந்திட சொன்னாரு
அம்மமோ.....ஹோ ஓ ஓ ஓ......சொன்னாரு
ஒன்னு மட்டுமா கொடுத்தேன்
உள்ளதையேதான் கொடுத்தேன்
மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓ ஓ
ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ....ஹா....ஆ......
The lyrics for Maasi Maasa were penned by Pulamaipithan.
Maasi Maasa is a Tamil film song from Pallandu Vazhga (1975).
Share this beautiful lyric line with your friends!