Click any line to highlight and share it as a quote!
Male

Kadhal…

Nenjil then ootrudhey

Kaatril…

Mella yaazh meetudhey

Kannala nee kadhal pachakuththa

Nenjellam panjaagi ponadhenna

Kaatrodu kaatraagum kaatraadipol

Kadhal unnodu dhaan

Male

Hey penne penne…

Unnai kanda pinney

Neram nalla neram yendru thondrudhey

Oh minnum ponney

Kannu kulle undhan bimbam

Yengo yennai kondu pogudhey

Male

Adikkara veyila pol

Uththu paakura

Adikkadi kulira pol

Vandhu eerkura

Verellam pookiradhey

Poovellam verkiradhey

Kolaaru idhayathile

Kadhal thithikudhey

Female

Kaadhil mella

Kadhal solli

Kaatril yettri

Yenna kooti pogira

Nooru kaalal

Nenjam oda

Kaatu theeyai

Yennai paththa vekkura

Male

Ma… mazhaiyai pol

Then pozhindhaaye

Meen kannala

Oon kalandhaaye

Male

Ye..penne penne

Unnai kanda pinney

Neram nalla neram yendru thondrudhey

Female

Kaatriniley…

Varum geetham kaatriniley

Kaatriniley…

Varum oh geetham

Male

Hey penne penne…

Unnai kanda pinney

Neram nalla neram yendru thondrudhey

Oh minnum ponney

Kannu kulle undhan bimbam

Yengo yennai kondu pogudhey

Male

Adikkara veyila pol

Uththu paakura

Adikkadi kulira pol

Vandhu eerkura

Verellam pookiradhey

Poovellam verkiradhey

Kolaaru idhayathile

Kadhal thithikudhey

ஆண்

காதல் நெஞ்சில்

தேன் ஊற்றுதே காற்றில்

மெல்ல யாழ் மீட்டுதே

கண்ணாளா நீ காதல் பச்ச

குத்த நெஞ்செல்லாம் பஞ்சாகி

போனதென்ன காற்றோடு

காற்றாகும் காற்றாடி போல்

காதல் உன்னோடு தான்

ஆண்

ஹே பெண்ணே

பெண்ணே உன்னை கண்ட

பின்னே நேரம் நல்ல நேரம்

என்று தோன்றுதே ஓ மின்னும்

பொன்னே கண்ணுக்குள்ளே

உந்தன் பிம்பம் எங்கோ என்னை

கொண்டு போகுதே

ஆண்

அடிக்கற வெயில

போல் உத்து பாக்குற

அடிக்கடி குளிர போல்

வந்து ஈர்க்குற

வேரெல்லாம் பூக்கிறதே

பூவெல்லாம் வோ்கிறதே

கோளாறு இதயத்திலே

காதல் தித்திக்குதே

பெண்

காதில் மெல்ல

காதல் சொல்லி காற்றில்

ஏற்றி என்ன கூட்டிப் போகிற

நூறு காலால் நெஞ்சம் ஓட

காட்டு தீயாய் என்னை

பத்த வைக்குற

ஆண்

மா மழையை

போல் தேன் பொழிந்தாயே

மீன் கண்ணால ஊன்

கலந்தாயே

ஆண்

யே பெண்ணே

பெண்ணே உன்னை கண்ட

பின்னே நேரம் நல்ல நேரம்

என்று தோன்றுதே

பெண்

காற்றினிலே

வரும் கீதம் காற்றினிலே

காற்றினிலே வரும் ஓ கீதம்

ஆண்

ஹே பெண்ணே

பெண்ணே உன்னை கண்ட

பின்னே நேரம் நல்ல நேரம்

என்று தோன்றுதே ஓ மின்னும்

பொன்னே கண்ணுக்குள்ளே

உந்தன் பிம்பம் எங்கோ என்னை

கொண்டு போகுதே

ஆண்

அடிக்கற வெயில

போல் உத்து பாக்குற

அடிக்கடி குளிர போல்

வந்து ஈர்க்குற

வேரெல்லாம் பூக்கிறதே

பூவெல்லாம் வோ்கிறதே

கோளாறு இதயத்திலே

காதல் தித்திக்குதே

English Script

Male

Kadhal…

Nenjil then ootrudhey

Kaatril…

Mella yaazh meetudhey

Kannala nee kadhal pachakuththa

Nenjellam panjaagi ponadhenna

Kaatrodu kaatraagum kaatraadipol

Kadhal unnodu dhaan

Male

Hey penne penne…

Unnai kanda pinney

Neram nalla neram yendru thondrudhey

Oh minnum ponney

Kannu kulle undhan bimbam

Yengo yennai kondu pogudhey

Male

Adikkara veyila pol

Uththu paakura

Adikkadi kulira pol

Vandhu eerkura

Verellam pookiradhey

Poovellam verkiradhey

Kolaaru idhayathile

Kadhal thithikudhey

Female

Kaadhil mella

Kadhal solli

Kaatril yettri

Yenna kooti pogira

Nooru kaalal

Nenjam oda

Kaatu theeyai

Yennai paththa vekkura

Male

Ma… mazhaiyai pol

Then pozhindhaaye

Meen kannala

Oon kalandhaaye

Male

Ye..penne penne

Unnai kanda pinney

Neram nalla neram yendru thondrudhey

Female

Kaatriniley…

Varum geetham kaatriniley

Kaatriniley…

Varum oh geetham

Male

Hey penne penne…

Unnai kanda pinney

Neram nalla neram yendru thondrudhey

Oh minnum ponney

Kannu kulle undhan bimbam

Yengo yennai kondu pogudhey

Male

Adikkara veyila pol

Uththu paakura

Adikkadi kulira pol

Vandhu eerkura

Verellam pookiradhey

Poovellam verkiradhey

Kolaaru idhayathile

Kadhal thithikudhey

தமிழ் வரிகள்

ஆண்

காதல் நெஞ்சில்

தேன் ஊற்றுதே காற்றில்

மெல்ல யாழ் மீட்டுதே

கண்ணாளா நீ காதல் பச்ச

குத்த நெஞ்செல்லாம் பஞ்சாகி

போனதென்ன காற்றோடு

காற்றாகும் காற்றாடி போல்

காதல் உன்னோடு தான்

ஆண்

ஹே பெண்ணே

பெண்ணே உன்னை கண்ட

பின்னே நேரம் நல்ல நேரம்

என்று தோன்றுதே ஓ மின்னும்

பொன்னே கண்ணுக்குள்ளே

உந்தன் பிம்பம் எங்கோ என்னை

கொண்டு போகுதே

ஆண்

அடிக்கற வெயில

போல் உத்து பாக்குற

அடிக்கடி குளிர போல்

வந்து ஈர்க்குற

வேரெல்லாம் பூக்கிறதே

பூவெல்லாம் வோ்கிறதே

கோளாறு இதயத்திலே

காதல் தித்திக்குதே

பெண்

காதில் மெல்ல

காதல் சொல்லி காற்றில்

ஏற்றி என்ன கூட்டிப் போகிற

நூறு காலால் நெஞ்சம் ஓட

காட்டு தீயாய் என்னை

பத்த வைக்குற

ஆண்

மா மழையை

போல் தேன் பொழிந்தாயே

மீன் கண்ணால ஊன்

கலந்தாயே

ஆண்

யே பெண்ணே

பெண்ணே உன்னை கண்ட

பின்னே நேரம் நல்ல நேரம்

என்று தோன்றுதே

பெண்

காற்றினிலே

வரும் கீதம் காற்றினிலே

காற்றினிலே வரும் ஓ கீதம்

ஆண்

ஹே பெண்ணே

பெண்ணே உன்னை கண்ட

பின்னே நேரம் நல்ல நேரம்

என்று தோன்றுதே ஓ மின்னும்

பொன்னே கண்ணுக்குள்ளே

உந்தன் பிம்பம் எங்கோ என்னை

கொண்டு போகுதே

ஆண்

அடிக்கற வெயில

போல் உத்து பாக்குற

அடிக்கடி குளிர போல்

வந்து ஈர்க்குற

வேரெல்லாம் பூக்கிறதே

பூவெல்லாம் வோ்கிறதே

கோளாறு இதயத்திலே

காதல் தித்திக்குதே

Frequently Asked Questions

The lyrics for Hey Penne were penned by Umadevi.

Hey Penne is a Tamil film song from Kattappava kanoom (2016).