
Hey Penne
From the movie Kattappava kanoom
Read the full lyrics of Hey Penne from Kattappava kanoom (2016), written by Umadevi, in Tamil & English script.

From the movie Kattappava kanoom
Read the full lyrics of Hey Penne from Kattappava kanoom (2016), written by Umadevi, in Tamil & English script.
Kadhal…
Nenjil then ootrudhey
Kaatril…
Mella yaazh meetudhey
Kannala nee kadhal pachakuththa
Nenjellam panjaagi ponadhenna
Kaatrodu kaatraagum kaatraadipol
Kadhal unnodu dhaan
Hey penne penne…
Unnai kanda pinney
Neram nalla neram yendru thondrudhey
Oh minnum ponney
Kannu kulle undhan bimbam
Yengo yennai kondu pogudhey
Adikkara veyila pol
Uththu paakura
Adikkadi kulira pol
Vandhu eerkura
Verellam pookiradhey
Poovellam verkiradhey
Kolaaru idhayathile
Kadhal thithikudhey
Kaadhil mella
Kadhal solli
Kaatril yettri
Yenna kooti pogira
Nooru kaalal
Nenjam oda
Kaatu theeyai
Yennai paththa vekkura
Ma… mazhaiyai pol
Then pozhindhaaye
Meen kannala
Oon kalandhaaye
Ye..penne penne
Unnai kanda pinney
Neram nalla neram yendru thondrudhey
Kaatriniley…
Varum geetham kaatriniley
Kaatriniley…
Varum oh geetham
Hey penne penne…
Unnai kanda pinney
Neram nalla neram yendru thondrudhey
Oh minnum ponney
Kannu kulle undhan bimbam
Yengo yennai kondu pogudhey
Adikkara veyila pol
Uththu paakura
Adikkadi kulira pol
Vandhu eerkura
Verellam pookiradhey
Poovellam verkiradhey
Kolaaru idhayathile
Kadhal thithikudhey
காதல் நெஞ்சில்
தேன் ஊற்றுதே காற்றில்
மெல்ல யாழ் மீட்டுதே
கண்ணாளா நீ காதல் பச்ச
குத்த நெஞ்செல்லாம் பஞ்சாகி
போனதென்ன காற்றோடு
காற்றாகும் காற்றாடி போல்
காதல் உன்னோடு தான்
ஹே பெண்ணே
பெண்ணே உன்னை கண்ட
பின்னே நேரம் நல்ல நேரம்
என்று தோன்றுதே ஓ மின்னும்
பொன்னே கண்ணுக்குள்ளே
உந்தன் பிம்பம் எங்கோ என்னை
கொண்டு போகுதே
அடிக்கற வெயில
போல் உத்து பாக்குற
அடிக்கடி குளிர போல்
வந்து ஈர்க்குற
வேரெல்லாம் பூக்கிறதே
பூவெல்லாம் வோ்கிறதே
கோளாறு இதயத்திலே
காதல் தித்திக்குதே
காதில் மெல்ல
காதல் சொல்லி காற்றில்
ஏற்றி என்ன கூட்டிப் போகிற
நூறு காலால் நெஞ்சம் ஓட
காட்டு தீயாய் என்னை
பத்த வைக்குற
மா மழையை
போல் தேன் பொழிந்தாயே
மீன் கண்ணால ஊன்
கலந்தாயே
யே பெண்ணே
பெண்ணே உன்னை கண்ட
பின்னே நேரம் நல்ல நேரம்
என்று தோன்றுதே
காற்றினிலே
வரும் கீதம் காற்றினிலே
காற்றினிலே வரும் ஓ கீதம்
ஹே பெண்ணே
பெண்ணே உன்னை கண்ட
பின்னே நேரம் நல்ல நேரம்
என்று தோன்றுதே ஓ மின்னும்
பொன்னே கண்ணுக்குள்ளே
உந்தன் பிம்பம் எங்கோ என்னை
கொண்டு போகுதே
அடிக்கற வெயில
போல் உத்து பாக்குற
அடிக்கடி குளிர போல்
வந்து ஈர்க்குற
வேரெல்லாம் பூக்கிறதே
பூவெல்லாம் வோ்கிறதே
கோளாறு இதயத்திலே
காதல் தித்திக்குதே
Kadhal…
Nenjil then ootrudhey
Kaatril…
Mella yaazh meetudhey
Kannala nee kadhal pachakuththa
Nenjellam panjaagi ponadhenna
Kaatrodu kaatraagum kaatraadipol
Kadhal unnodu dhaan
Hey penne penne…
Unnai kanda pinney
Neram nalla neram yendru thondrudhey
Oh minnum ponney
Kannu kulle undhan bimbam
Yengo yennai kondu pogudhey
Adikkara veyila pol
Uththu paakura
Adikkadi kulira pol
Vandhu eerkura
Verellam pookiradhey
Poovellam verkiradhey
Kolaaru idhayathile
Kadhal thithikudhey
Kaadhil mella
Kadhal solli
Kaatril yettri
Yenna kooti pogira
Nooru kaalal
Nenjam oda
Kaatu theeyai
Yennai paththa vekkura
Ma… mazhaiyai pol
Then pozhindhaaye
Meen kannala
Oon kalandhaaye
Ye..penne penne
Unnai kanda pinney
Neram nalla neram yendru thondrudhey
Kaatriniley…
Varum geetham kaatriniley
Kaatriniley…
Varum oh geetham
Hey penne penne…
Unnai kanda pinney
Neram nalla neram yendru thondrudhey
Oh minnum ponney
Kannu kulle undhan bimbam
Yengo yennai kondu pogudhey
Adikkara veyila pol
Uththu paakura
Adikkadi kulira pol
Vandhu eerkura
Verellam pookiradhey
Poovellam verkiradhey
Kolaaru idhayathile
Kadhal thithikudhey
காதல் நெஞ்சில்
தேன் ஊற்றுதே காற்றில்
மெல்ல யாழ் மீட்டுதே
கண்ணாளா நீ காதல் பச்ச
குத்த நெஞ்செல்லாம் பஞ்சாகி
போனதென்ன காற்றோடு
காற்றாகும் காற்றாடி போல்
காதல் உன்னோடு தான்
ஹே பெண்ணே
பெண்ணே உன்னை கண்ட
பின்னே நேரம் நல்ல நேரம்
என்று தோன்றுதே ஓ மின்னும்
பொன்னே கண்ணுக்குள்ளே
உந்தன் பிம்பம் எங்கோ என்னை
கொண்டு போகுதே
அடிக்கற வெயில
போல் உத்து பாக்குற
அடிக்கடி குளிர போல்
வந்து ஈர்க்குற
வேரெல்லாம் பூக்கிறதே
பூவெல்லாம் வோ்கிறதே
கோளாறு இதயத்திலே
காதல் தித்திக்குதே
காதில் மெல்ல
காதல் சொல்லி காற்றில்
ஏற்றி என்ன கூட்டிப் போகிற
நூறு காலால் நெஞ்சம் ஓட
காட்டு தீயாய் என்னை
பத்த வைக்குற
மா மழையை
போல் தேன் பொழிந்தாயே
மீன் கண்ணால ஊன்
கலந்தாயே
யே பெண்ணே
பெண்ணே உன்னை கண்ட
பின்னே நேரம் நல்ல நேரம்
என்று தோன்றுதே
காற்றினிலே
வரும் கீதம் காற்றினிலே
காற்றினிலே வரும் ஓ கீதம்
ஹே பெண்ணே
பெண்ணே உன்னை கண்ட
பின்னே நேரம் நல்ல நேரம்
என்று தோன்றுதே ஓ மின்னும்
பொன்னே கண்ணுக்குள்ளே
உந்தன் பிம்பம் எங்கோ என்னை
கொண்டு போகுதே
அடிக்கற வெயில
போல் உத்து பாக்குற
அடிக்கடி குளிர போல்
வந்து ஈர்க்குற
வேரெல்லாம் பூக்கிறதே
பூவெல்லாம் வோ்கிறதே
கோளாறு இதயத்திலே
காதல் தித்திக்குதே
The lyrics for Hey Penne were penned by Umadevi.
Hey Penne is a Tamil film song from Kattappava kanoom (2016).
Share this beautiful lyric line with your friends!