Click any line to highlight and share it as a quote!
Chorus

Kangalai suttrum kanavugalai

Kaigalil pidithida vazhi iruka

Azhagin madiyil pirandhu vizhum

Aasaigal yezhudhida mozhi iruka

Male

Pudhusa idayathilae

Sirago muzhaikirathae

Isaiyo manadhinilae

Pudhu pudhu nirangalai thelikirathae

Chorus

Thooralae thooruthae

Male

Sol unnalae manasukkul vedithidum

Sogam ethum illai

Idhayam thannalae ilaguthu

Idhu ingu ethum vesham illai

Male

Pizhaiyae illaadha

Thelindhida kidaithidum

Neram thondriyathae

Uravae unnodu dhinam dhinam

Amaithiyai pesi pookirathae

Male

Ohoo thean poovae

Endhan manasukkul vedithidum

Sogam ethum illai

Idhayam naalthorum nindru ilaguthu

Idhu ingu ethum vesham illai

Female

Veralodu veralum inaidhidavae

Unnodu ulavum oru sugamae

Ithu kaadhalo kuliro

Ennai meeruthae manatho

Female

Manatho unnai paaka

Thedi thudikirathae

Izhamai izhadalo unnai

Theenda yenguthae ho..

Male

Kannalae piththam

Kondenae niththam

Ullaasam moodhuthae..ohoo..

Anbaalae thanjam

Yeppodum minjum

Unnodu vaazhuven

Chorus

Kangalai suttrum kanavugalai

Kaigalil pidithida vazhi iruka

Azhagin madiyil pirandhu vizhum

Aasaigal yezhudhida mozhi iruka

Male

Pudhusa idayathilae

Sirago muzhaikirathae

Isaiyo manadhinilae

Pudhu pudhu nirangalai thelikirathae

குழு

கண்களை சுற்றும்

கனவுகளை கைகளில்

பிடித்திட வழி இருக்கா

அழகின் மடியில் பிறந்து

விழும் ஆசைகள் எழுதிட

மொழி இருக்கா

ஆண்

புதுசா இதயத்திலே

சிறகோ முளைக்கிறதே

இசையோ மனதினிலே

புது புது நிறங்களை

தெளிக்கிறதே

குழு

தூறலே தூறுதே

ஆண்

சொல் உன்னாலே

மனசுக்குள் வெடித்திடும்

சோகம் எதும் இல்லை

இதயம் தன்னாலே இளகுது

இது இங்கு எதும் வேஷம்

இல்லை

ஆண்

பிழையே இல்லாத

தெளிந்திட கிடைத்திடும்

நேரம் தோன்றியதே உறவே

உன்னோடு தினம் தினம்

அமைதியை பேசி பூக்கிறதே

ஆண்

ஓஹோ தேன் பூவே

எந்தன் மனசுக்குள் வெடித்திடும்

சோகம் எதும் இல்லை இதயம்

நாள்தோறும் நின்று இளகுது

இது இங்கு எதும் வேஷம்

இல்லை

பெண்

விரலோடு

விரலும் இணைந்திடவே

உன்னோடு உலவும் ஒரு

சுகமே இது காதலோ குளிரோ

என்னை மீறுதே மனதோ

பெண்

மனதோ உன்னை

பாக்க தேடி துடிக்கிறதே

இளமை இலடலோ உன்னை

தீண்ட ஏங்குதே ஹோ

ஆண்

கண்ணாலே பித்தம்

கொண்டேனே நித்தம் உல்லாசம்

மூடுதே ஓஹோ அன்பாலே

தஞ்சம் எப்போதும் மிஞ்சும்

உன்னோடு வாழுவேன்

குழு

கண்களை சுற்றும்

கனவுகளை கைகளில்

பிடித்திட வழி இருக்கா

அழகின் மடியில் பிறந்து

விழும் ஆசைகள் எழுதிட

மொழி இருக்கா

ஆண்

புதுசா இதயத்திலே

சிறகோ முளைக்கிறதே

இசையோ மனதினிலே

புது புது நிறங்களை

தெளிக்கிறதே

English Script

Chorus

Kangalai suttrum kanavugalai

Kaigalil pidithida vazhi iruka

Azhagin madiyil pirandhu vizhum

Aasaigal yezhudhida mozhi iruka

Male

Pudhusa idayathilae

Sirago muzhaikirathae

Isaiyo manadhinilae

Pudhu pudhu nirangalai thelikirathae

Chorus

Thooralae thooruthae

Male

Sol unnalae manasukkul vedithidum

Sogam ethum illai

Idhayam thannalae ilaguthu

Idhu ingu ethum vesham illai

Male

Pizhaiyae illaadha

Thelindhida kidaithidum

Neram thondriyathae

Uravae unnodu dhinam dhinam

Amaithiyai pesi pookirathae

Male

Ohoo thean poovae

Endhan manasukkul vedithidum

Sogam ethum illai

Idhayam naalthorum nindru ilaguthu

Idhu ingu ethum vesham illai

Female

Veralodu veralum inaidhidavae

Unnodu ulavum oru sugamae

Ithu kaadhalo kuliro

Ennai meeruthae manatho

Female

Manatho unnai paaka

Thedi thudikirathae

Izhamai izhadalo unnai

Theenda yenguthae ho..

Male

Kannalae piththam

Kondenae niththam

Ullaasam moodhuthae..ohoo..

Anbaalae thanjam

Yeppodum minjum

Unnodu vaazhuven

Chorus

Kangalai suttrum kanavugalai

Kaigalil pidithida vazhi iruka

Azhagin madiyil pirandhu vizhum

Aasaigal yezhudhida mozhi iruka

Male

Pudhusa idayathilae

Sirago muzhaikirathae

Isaiyo manadhinilae

Pudhu pudhu nirangalai thelikirathae

தமிழ் வரிகள்

குழு

கண்களை சுற்றும்

கனவுகளை கைகளில்

பிடித்திட வழி இருக்கா

அழகின் மடியில் பிறந்து

விழும் ஆசைகள் எழுதிட

மொழி இருக்கா

ஆண்

புதுசா இதயத்திலே

சிறகோ முளைக்கிறதே

இசையோ மனதினிலே

புது புது நிறங்களை

தெளிக்கிறதே

குழு

தூறலே தூறுதே

ஆண்

சொல் உன்னாலே

மனசுக்குள் வெடித்திடும்

சோகம் எதும் இல்லை

இதயம் தன்னாலே இளகுது

இது இங்கு எதும் வேஷம்

இல்லை

ஆண்

பிழையே இல்லாத

தெளிந்திட கிடைத்திடும்

நேரம் தோன்றியதே உறவே

உன்னோடு தினம் தினம்

அமைதியை பேசி பூக்கிறதே

ஆண்

ஓஹோ தேன் பூவே

எந்தன் மனசுக்குள் வெடித்திடும்

சோகம் எதும் இல்லை இதயம்

நாள்தோறும் நின்று இளகுது

இது இங்கு எதும் வேஷம்

இல்லை

பெண்

விரலோடு

விரலும் இணைந்திடவே

உன்னோடு உலவும் ஒரு

சுகமே இது காதலோ குளிரோ

என்னை மீறுதே மனதோ

பெண்

மனதோ உன்னை

பாக்க தேடி துடிக்கிறதே

இளமை இலடலோ உன்னை

தீண்ட ஏங்குதே ஹோ

ஆண்

கண்ணாலே பித்தம்

கொண்டேனே நித்தம் உல்லாசம்

மூடுதே ஓஹோ அன்பாலே

தஞ்சம் எப்போதும் மிஞ்சும்

உன்னோடு வாழுவேன்

குழு

கண்களை சுற்றும்

கனவுகளை கைகளில்

பிடித்திட வழி இருக்கா

அழகின் மடியில் பிறந்து

விழும் ஆசைகள் எழுதிட

மொழி இருக்கா

ஆண்

புதுசா இதயத்திலே

சிறகோ முளைக்கிறதே

இசையோ மனதினிலே

புது புது நிறங்களை

தெளிக்கிறதே

Frequently Asked Questions

The lyrics for Kangalai Suttrum Kanavugalai were penned by Muthamil.

Kangalai Suttrum Kanavugalai is a Tamil film song from Kattappava kanoom (2016).