
Kangalai Suttrum Kanavugalai
From the movie Kattappava kanoom
Read the full lyrics of Kangalai Suttrum Kanavugalai from Kattappava kanoom (2016), written by Muthamil, in Tamil & English script.

From the movie Kattappava kanoom
Read the full lyrics of Kangalai Suttrum Kanavugalai from Kattappava kanoom (2016), written by Muthamil, in Tamil & English script.
Kangalai suttrum kanavugalai
Kaigalil pidithida vazhi iruka
Azhagin madiyil pirandhu vizhum
Aasaigal yezhudhida mozhi iruka
Pudhusa idayathilae
Sirago muzhaikirathae
Isaiyo manadhinilae
Pudhu pudhu nirangalai thelikirathae
Thooralae thooruthae
Sol unnalae manasukkul vedithidum
Sogam ethum illai
Idhayam thannalae ilaguthu
Idhu ingu ethum vesham illai
Pizhaiyae illaadha
Thelindhida kidaithidum
Neram thondriyathae
Uravae unnodu dhinam dhinam
Amaithiyai pesi pookirathae
Ohoo thean poovae
Endhan manasukkul vedithidum
Sogam ethum illai
Idhayam naalthorum nindru ilaguthu
Idhu ingu ethum vesham illai
Veralodu veralum inaidhidavae
Unnodu ulavum oru sugamae
Ithu kaadhalo kuliro
Ennai meeruthae manatho
Manatho unnai paaka
Thedi thudikirathae
Izhamai izhadalo unnai
Theenda yenguthae ho..
Kannalae piththam
Kondenae niththam
Ullaasam moodhuthae..ohoo..
Anbaalae thanjam
Yeppodum minjum
Unnodu vaazhuven
Kangalai suttrum kanavugalai
Kaigalil pidithida vazhi iruka
Azhagin madiyil pirandhu vizhum
Aasaigal yezhudhida mozhi iruka
Pudhusa idayathilae
Sirago muzhaikirathae
Isaiyo manadhinilae
Pudhu pudhu nirangalai thelikirathae
கண்களை சுற்றும்
கனவுகளை கைகளில்
பிடித்திட வழி இருக்கா
அழகின் மடியில் பிறந்து
விழும் ஆசைகள் எழுதிட
மொழி இருக்கா
புதுசா இதயத்திலே
சிறகோ முளைக்கிறதே
இசையோ மனதினிலே
புது புது நிறங்களை
தெளிக்கிறதே
தூறலே தூறுதே
சொல் உன்னாலே
மனசுக்குள் வெடித்திடும்
சோகம் எதும் இல்லை
இதயம் தன்னாலே இளகுது
இது இங்கு எதும் வேஷம்
இல்லை
பிழையே இல்லாத
தெளிந்திட கிடைத்திடும்
நேரம் தோன்றியதே உறவே
உன்னோடு தினம் தினம்
அமைதியை பேசி பூக்கிறதே
ஓஹோ தேன் பூவே
எந்தன் மனசுக்குள் வெடித்திடும்
சோகம் எதும் இல்லை இதயம்
நாள்தோறும் நின்று இளகுது
இது இங்கு எதும் வேஷம்
இல்லை
விரலோடு
விரலும் இணைந்திடவே
உன்னோடு உலவும் ஒரு
சுகமே இது காதலோ குளிரோ
என்னை மீறுதே மனதோ
மனதோ உன்னை
பாக்க தேடி துடிக்கிறதே
இளமை இலடலோ உன்னை
தீண்ட ஏங்குதே ஹோ
கண்ணாலே பித்தம்
கொண்டேனே நித்தம் உல்லாசம்
மூடுதே ஓஹோ அன்பாலே
தஞ்சம் எப்போதும் மிஞ்சும்
உன்னோடு வாழுவேன்
கண்களை சுற்றும்
கனவுகளை கைகளில்
பிடித்திட வழி இருக்கா
அழகின் மடியில் பிறந்து
விழும் ஆசைகள் எழுதிட
மொழி இருக்கா
புதுசா இதயத்திலே
சிறகோ முளைக்கிறதே
இசையோ மனதினிலே
புது புது நிறங்களை
தெளிக்கிறதே
Kangalai suttrum kanavugalai
Kaigalil pidithida vazhi iruka
Azhagin madiyil pirandhu vizhum
Aasaigal yezhudhida mozhi iruka
Pudhusa idayathilae
Sirago muzhaikirathae
Isaiyo manadhinilae
Pudhu pudhu nirangalai thelikirathae
Thooralae thooruthae
Sol unnalae manasukkul vedithidum
Sogam ethum illai
Idhayam thannalae ilaguthu
Idhu ingu ethum vesham illai
Pizhaiyae illaadha
Thelindhida kidaithidum
Neram thondriyathae
Uravae unnodu dhinam dhinam
Amaithiyai pesi pookirathae
Ohoo thean poovae
Endhan manasukkul vedithidum
Sogam ethum illai
Idhayam naalthorum nindru ilaguthu
Idhu ingu ethum vesham illai
Veralodu veralum inaidhidavae
Unnodu ulavum oru sugamae
Ithu kaadhalo kuliro
Ennai meeruthae manatho
Manatho unnai paaka
Thedi thudikirathae
Izhamai izhadalo unnai
Theenda yenguthae ho..
Kannalae piththam
Kondenae niththam
Ullaasam moodhuthae..ohoo..
Anbaalae thanjam
Yeppodum minjum
Unnodu vaazhuven
Kangalai suttrum kanavugalai
Kaigalil pidithida vazhi iruka
Azhagin madiyil pirandhu vizhum
Aasaigal yezhudhida mozhi iruka
Pudhusa idayathilae
Sirago muzhaikirathae
Isaiyo manadhinilae
Pudhu pudhu nirangalai thelikirathae
கண்களை சுற்றும்
கனவுகளை கைகளில்
பிடித்திட வழி இருக்கா
அழகின் மடியில் பிறந்து
விழும் ஆசைகள் எழுதிட
மொழி இருக்கா
புதுசா இதயத்திலே
சிறகோ முளைக்கிறதே
இசையோ மனதினிலே
புது புது நிறங்களை
தெளிக்கிறதே
தூறலே தூறுதே
சொல் உன்னாலே
மனசுக்குள் வெடித்திடும்
சோகம் எதும் இல்லை
இதயம் தன்னாலே இளகுது
இது இங்கு எதும் வேஷம்
இல்லை
பிழையே இல்லாத
தெளிந்திட கிடைத்திடும்
நேரம் தோன்றியதே உறவே
உன்னோடு தினம் தினம்
அமைதியை பேசி பூக்கிறதே
ஓஹோ தேன் பூவே
எந்தன் மனசுக்குள் வெடித்திடும்
சோகம் எதும் இல்லை இதயம்
நாள்தோறும் நின்று இளகுது
இது இங்கு எதும் வேஷம்
இல்லை
விரலோடு
விரலும் இணைந்திடவே
உன்னோடு உலவும் ஒரு
சுகமே இது காதலோ குளிரோ
என்னை மீறுதே மனதோ
மனதோ உன்னை
பாக்க தேடி துடிக்கிறதே
இளமை இலடலோ உன்னை
தீண்ட ஏங்குதே ஹோ
கண்ணாலே பித்தம்
கொண்டேனே நித்தம் உல்லாசம்
மூடுதே ஓஹோ அன்பாலே
தஞ்சம் எப்போதும் மிஞ்சும்
உன்னோடு வாழுவேன்
கண்களை சுற்றும்
கனவுகளை கைகளில்
பிடித்திட வழி இருக்கா
அழகின் மடியில் பிறந்து
விழும் ஆசைகள் எழுதிட
மொழி இருக்கா
புதுசா இதயத்திலே
சிறகோ முளைக்கிறதே
இசையோ மனதினிலே
புது புது நிறங்களை
தெளிக்கிறதே
The lyrics for Kangalai Suttrum Kanavugalai were penned by Muthamil.
Kangalai Suttrum Kanavugalai is a Tamil film song from Kattappava kanoom (2016).
Share this beautiful lyric line with your friends!