Click any line to highlight and share it as a quote!
Female

Nigaryedhu enakku nigar yedhu

Nigaryedhu enakku nigar yedhu

Indha nilam engum paarthaalum

Enakeedu kidaiyaadhu

Nilam engum paarthaalum

Enakeedu kidaiyaadhu

Nigar yedhu enakku nigar yedhu

Female

Dhisai naangum naan aadum medaiyandroo

Haaa…aaa..aa

Dhisai naangum naan aadum medaiyandroo

Alai vilaiyaadum kadal endhan aadaiyandro

Alai vilaiyaadum kadal endhan aadaiyandro

Azhagaana puvi endhan jaadai androo

En attathai pirar aada mudiyathandro

En attathai pirar aada mudiyathandro

Female

Nigaryedhu enakku nigar yedhu

Female

Malarum vizhiyil indha ulagam muzhuthum

Enai mandraadi nindraadumandroo

Malarum vizhiyil indha ulagam muzhuthum

Enai mandraadi nindraadumandroo

Odiyum idaiyil pala kodigal pirandha kalai

Pandhadi pandhadum andro

Odiyum idaiyil pala kodigal pirandha kalai

Pandhadi pandhadum andro

Padai veettu maakaali naanae andro

Kodi pottu nadaalum maanaeyandro

Padai veettu maakaali naanae andro

Kodi pottu nadaalum maanaeyandro

Female

Nigaryedhu enakku nigar yedhu

Male

Sakthi thandavam nettri kannanai

Vittu povadhu aagathu..haaa..aaa..aa..aa

Sakthi thandavam nettri kannanai

Vittu povadhu aagathu

Thannai pondravar illai endroru

Pennin aanavam koodathu

Thannai pondravar illai endroru

Pennin aanavam koodathu

Male

Ethikkum kodhikkum nadanamidum

Sakthikkum enakkum idaiyil oru

Ethikkum kodhikkum nadanamidum

Sakthikkum enakkum idaiyil oru

Vegam vara ragam vara thalam vara

Baavam vara thudikkum

Male

Aanava penmaiyai adakkum

Aayiram nadagam nadathum

Aanava penmaiyai adakkum

Aayiram nadagam nadathum

Sakthikkum padhikkum nadakkum kadhaiyai

Mudikkum oruvan naan

பெண்

நிகரேது எனக்கு நிகரேது

நிகரேது எனக்கு நிகரேது

இந்த உலகமெங்கும் பார்த்தாலும்

எனக்கீடு கிடையாது

நிகரேது எனக்கு நிகரேது...........

பெண்

திசை நான்கும் நான்ஆடும் மேடையன்றோ

ஹா..ஆஅ..ஆ

திசை நான்கும் நான்ஆடும் மேடையன்றோ

அலை விளையாடும் கடல் எந்தன் ஆடையன்றோ

அலை விளையாடும் கடல் எந்தன் ஆடையன்றோ

அழகான புவி எந்தன் ஜாடையன்றோ

என் ஆட்டத்தை பிறர் ஆட முடியாதன்றோ....

என் ஆட்டத்தை பிறர் ஆட முடியாதன்றோ..

பெண்

நிகரேது எனக்கு நிகரேது...........

பெண்

மலரும் விழியில் இந்த உலகம் முழுதும்

எனை மன்றாடி நின்றாடுமன்றோ

மலரும் விழியில் இந்த உலகம் முழுதும்

எனை மன்றாடி நின்றாடுமன்றோ

ஓடியும் இடையில் பல கொடிகள் பிறந்த கலை

பந்தாடி பந்தாடும் அன்றோ

ஓடியும் இடையில் பல கொடிகள் பிறந்த கலை

பந்தாடி பந்தாடும் அன்றோ

படை வீட்டு மாகாளி நானேயன்றோ

கொடி போட்டு நாடாளும் மானேயன்றோ

படை வீட்டு மாகாளி நானேயன்றோ

கொடி போட்டு நாடாளும் மானேயன்றோ

பெண்

நிகரேது எனக்கு நிகரேது...........

ஆண்

சக்தி தாண்டவம் நெற்றிக் கண்ணனை

விட்டுப் போவது ஆகாது..ஹா...ஆஅ

சக்தி தாண்டவம் நெற்றிக் கண்ணனை

விட்டுப் போவது ஆகாது..

தன்னைப் போன்றவர் இல்லை என்றொரு

பெண்ணின் ஆணவம் கூடாது

தன்னைப் போன்றவர் இல்லை என்றொரு

பெண்ணின் ஆணவம் கூடாது

ஆண்

எத்திக்கும் கொதிக்கும் நடனமிடும்

சக்திக்கும் எனக்கும் இடையில் ஒரு

எத்திக்கும் கொதிக்கும் நடனமிடும்

சக்திக்கும் எனக்கும் இடையில் ஒரு

வேகம் வர ராகம் வர தாளம் வர

பாவம் வரத் துடிக்கும்

ஆண்

ஆணவப் பெண்மையை அடக்கும்

ஆயிரம் நாடகம் நடத்தும்

ஆணவப் பெண்மையை அடக்கும்

ஆயிரம் நாடகம் நடத்தும்

சக்திக்கும் பதிக்கும் நடக்கும் கதையை

முடிக்கும் ஒருவன் நான்.......

English Script

Female

Nigaryedhu enakku nigar yedhu

Nigaryedhu enakku nigar yedhu

Indha nilam engum paarthaalum

Enakeedu kidaiyaadhu

Nilam engum paarthaalum

Enakeedu kidaiyaadhu

Nigar yedhu enakku nigar yedhu

Female

Dhisai naangum naan aadum medaiyandroo

Haaa…aaa..aa

Dhisai naangum naan aadum medaiyandroo

Alai vilaiyaadum kadal endhan aadaiyandro

Alai vilaiyaadum kadal endhan aadaiyandro

Azhagaana puvi endhan jaadai androo

En attathai pirar aada mudiyathandro

En attathai pirar aada mudiyathandro

Female

Nigaryedhu enakku nigar yedhu

Female

Malarum vizhiyil indha ulagam muzhuthum

Enai mandraadi nindraadumandroo

Malarum vizhiyil indha ulagam muzhuthum

Enai mandraadi nindraadumandroo

Odiyum idaiyil pala kodigal pirandha kalai

Pandhadi pandhadum andro

Odiyum idaiyil pala kodigal pirandha kalai

Pandhadi pandhadum andro

Padai veettu maakaali naanae andro

Kodi pottu nadaalum maanaeyandro

Padai veettu maakaali naanae andro

Kodi pottu nadaalum maanaeyandro

Female

Nigaryedhu enakku nigar yedhu

Male

Sakthi thandavam nettri kannanai

Vittu povadhu aagathu..haaa..aaa..aa..aa

Sakthi thandavam nettri kannanai

Vittu povadhu aagathu

Thannai pondravar illai endroru

Pennin aanavam koodathu

Thannai pondravar illai endroru

Pennin aanavam koodathu

Male

Ethikkum kodhikkum nadanamidum

Sakthikkum enakkum idaiyil oru

Ethikkum kodhikkum nadanamidum

Sakthikkum enakkum idaiyil oru

Vegam vara ragam vara thalam vara

Baavam vara thudikkum

Male

Aanava penmaiyai adakkum

Aayiram nadagam nadathum

Aanava penmaiyai adakkum

Aayiram nadagam nadathum

Sakthikkum padhikkum nadakkum kadhaiyai

Mudikkum oruvan naan

தமிழ் வரிகள்

பெண்

நிகரேது எனக்கு நிகரேது

நிகரேது எனக்கு நிகரேது

இந்த உலகமெங்கும் பார்த்தாலும்

எனக்கீடு கிடையாது

நிகரேது எனக்கு நிகரேது...........

பெண்

திசை நான்கும் நான்ஆடும் மேடையன்றோ

ஹா..ஆஅ..ஆ

திசை நான்கும் நான்ஆடும் மேடையன்றோ

அலை விளையாடும் கடல் எந்தன் ஆடையன்றோ

அலை விளையாடும் கடல் எந்தன் ஆடையன்றோ

அழகான புவி எந்தன் ஜாடையன்றோ

என் ஆட்டத்தை பிறர் ஆட முடியாதன்றோ....

என் ஆட்டத்தை பிறர் ஆட முடியாதன்றோ..

பெண்

நிகரேது எனக்கு நிகரேது...........

பெண்

மலரும் விழியில் இந்த உலகம் முழுதும்

எனை மன்றாடி நின்றாடுமன்றோ

மலரும் விழியில் இந்த உலகம் முழுதும்

எனை மன்றாடி நின்றாடுமன்றோ

ஓடியும் இடையில் பல கொடிகள் பிறந்த கலை

பந்தாடி பந்தாடும் அன்றோ

ஓடியும் இடையில் பல கொடிகள் பிறந்த கலை

பந்தாடி பந்தாடும் அன்றோ

படை வீட்டு மாகாளி நானேயன்றோ

கொடி போட்டு நாடாளும் மானேயன்றோ

படை வீட்டு மாகாளி நானேயன்றோ

கொடி போட்டு நாடாளும் மானேயன்றோ

பெண்

நிகரேது எனக்கு நிகரேது...........

ஆண்

சக்தி தாண்டவம் நெற்றிக் கண்ணனை

விட்டுப் போவது ஆகாது..ஹா...ஆஅ

சக்தி தாண்டவம் நெற்றிக் கண்ணனை

விட்டுப் போவது ஆகாது..

தன்னைப் போன்றவர் இல்லை என்றொரு

பெண்ணின் ஆணவம் கூடாது

தன்னைப் போன்றவர் இல்லை என்றொரு

பெண்ணின் ஆணவம் கூடாது

ஆண்

எத்திக்கும் கொதிக்கும் நடனமிடும்

சக்திக்கும் எனக்கும் இடையில் ஒரு

எத்திக்கும் கொதிக்கும் நடனமிடும்

சக்திக்கும் எனக்கும் இடையில் ஒரு

வேகம் வர ராகம் வர தாளம் வர

பாவம் வரத் துடிக்கும்

ஆண்

ஆணவப் பெண்மையை அடக்கும்

ஆயிரம் நாடகம் நடத்தும்

ஆணவப் பெண்மையை அடக்கும்

ஆயிரம் நாடகம் நடத்தும்

சக்திக்கும் பதிக்கும் நடக்கும் கதையை

முடிக்கும் ஒருவன் நான்.......

Frequently Asked Questions

The song Nigaredhu Enakku from the movie Ponnoonjal was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Ponnoonjal (1973) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Nigaredhu Enakku were penned by Kannadasan.

Nigaredhu Enakku is a Tamil film song from Ponnoonjal (1973).