
Muthu Charam
From the movie Ponnoonjal
Read the full lyrics of Muthu Charam from Ponnoonjal (1973), sung by T. M. Soundarajan and B. Vasantha and written by Nellai Arulmani, in Tamil & English script.

From the movie Ponnoonjal
Read the full lyrics of Muthu Charam from Ponnoonjal (1973), sung by T. M. Soundarajan and B. Vasantha and written by Nellai Arulmani, in Tamil & English script.
Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku
Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku
Humming ………………..
Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku
Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku
Humming ………………..
Vanna mayil anna nadai
Pinni kidakku
Aasai onnodu onnu
Vandhu otti kidakku
Humming ………………..
Vanna mayil anna nadai
Pinni kidakku
Aasai onnodu onnu
Vandhu otti kidakku
Sengarumbhu manja kothu
Konjam vayalil
Nalla singaaram poothirukku
Vanji kodiyil
Nalla singaaram poothirukku
Vanji kodiyil
O o o o ho ho
Aa aa aahaa
Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku
Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku
Aa aa aahaa….
Paal surakkum nel manikku
Mangai paruvam endhan
Kanmanikku thaen surakkum
Kanni paruvam
Aa aa aahaa….
Paal surakkum nel manikku
Mangai paruvam endhan
Kanmanikku thaen surakkum
Kanni paruvam
Manmadhanum thottu vecha
Macham irukku
Andha machathilae machanukkum
Utcham irukku
Andha machathilae machanukkum
Utcham iruku
O o o o ho ho
Aa aa aahaa
Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku
Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku
Aa aa aahaa….
முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு
ஓஹோ ஓஹோ
முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு
வண்ண மயில் அன்ன நடை
பின்னி கிடக்கு
ஆசை ஒன்னோட ஒன்னு
வந்து ஒட்டி கிடக்கு
ஓஹோ ஓஹோ ஓஹோ
வண்ண மயில் அன்ன நடை
பின்னி கிடக்கு
ஆசை ஒன்னோட ஒன்னு
வந்து ஒட்டி கிடக்கு
செங்கரும்பு மஞ்சக்கொத்து
கொஞ்சும் வயலில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சி கொடியில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சி கொடியில்
ஓஹோ ஓஹோ ஆஹ
முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு
ஓஹோ ஓஹோ
பால் சுரக்கும் நல்மணிக்கு
மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கு தேன் சுரக்கும்
கன்னி பருவம்
ஓஹோ ஓஹோ ஓஹோ
பால் சுரக்கும் நல்மணிக்கு
மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கு தேன் சுரக்கும்
கன்னி பருவம்
மன்னவனும் தொட்டு
வச்ச மச்சம் இருக்கு
அந்த மச்சத்தில மச்சானுக்கும் உச்சம் இருக்கு
அந்த மச்சத்தில மச்சானுக்கும் உச்சம் இருக்கு
ஓஹோ ஓஹோ ஆஹ
முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு
ஓஹோ ஓஹோ
Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku
Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku
Humming ………………..
Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku
Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku
Humming ………………..
Vanna mayil anna nadai
Pinni kidakku
Aasai onnodu onnu
Vandhu otti kidakku
Humming ………………..
Vanna mayil anna nadai
Pinni kidakku
Aasai onnodu onnu
Vandhu otti kidakku
Sengarumbhu manja kothu
Konjam vayalil
Nalla singaaram poothirukku
Vanji kodiyil
Nalla singaaram poothirukku
Vanji kodiyil
O o o o ho ho
Aa aa aahaa
Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku
Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku
Aa aa aahaa….
Paal surakkum nel manikku
Mangai paruvam endhan
Kanmanikku thaen surakkum
Kanni paruvam
Aa aa aahaa….
Paal surakkum nel manikku
Mangai paruvam endhan
Kanmanikku thaen surakkum
Kanni paruvam
Manmadhanum thottu vecha
Macham irukku
Andha machathilae machanukkum
Utcham irukku
Andha machathilae machanukkum
Utcham iruku
O o o o ho ho
Aa aa aahaa
Muthucharam soodi varum
Valli ponnukku
Naan moganama patteduppen
Chella kannukku
Sithirathil pottu
Vaitha kolam edharkku
En aththai mava mutham thara
Kaalam edharkku
Aa aa aahaa….
முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு
ஓஹோ ஓஹோ
முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு
வண்ண மயில் அன்ன நடை
பின்னி கிடக்கு
ஆசை ஒன்னோட ஒன்னு
வந்து ஒட்டி கிடக்கு
ஓஹோ ஓஹோ ஓஹோ
வண்ண மயில் அன்ன நடை
பின்னி கிடக்கு
ஆசை ஒன்னோட ஒன்னு
வந்து ஒட்டி கிடக்கு
செங்கரும்பு மஞ்சக்கொத்து
கொஞ்சும் வயலில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சி கொடியில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சி கொடியில்
ஓஹோ ஓஹோ ஆஹ
முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு
ஓஹோ ஓஹோ
பால் சுரக்கும் நல்மணிக்கு
மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கு தேன் சுரக்கும்
கன்னி பருவம்
ஓஹோ ஓஹோ ஓஹோ
பால் சுரக்கும் நல்மணிக்கு
மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கு தேன் சுரக்கும்
கன்னி பருவம்
மன்னவனும் தொட்டு
வச்ச மச்சம் இருக்கு
அந்த மச்சத்தில மச்சானுக்கும் உச்சம் இருக்கு
அந்த மச்சத்தில மச்சானுக்கும் உச்சம் இருக்கு
ஓஹோ ஓஹோ ஆஹ
முத்துச்சரம் சூடிவரும்
வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு
வச்ச கோலம் எதற்கு
என் அத்த மவ
முத்தம் தர காலம் எதற்கு
ஓஹோ ஓஹோ
The song Muthu Charam from the movie Ponnoonjal was sung by T. M. Soundarajan and B. Vasantha.
The music for Ponnoonjal (1973) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Muthu Charam were penned by Nellai Arulmani.
Muthu Charam is a Tamil film song from Ponnoonjal (1973).
Share this beautiful lyric line with your friends!