
Neelavaana Pandhalin Keezhe
From the movie Kalai Arasi
Read the full lyrics of Neelavaana Pandhalin Keezhe from Kalai Arasi (1963), written by Aalangudi Somu, in Tamil & English script.

From the movie Kalai Arasi
Read the full lyrics of Neelavaana Pandhalin Keezhe from Kalai Arasi (1963), written by Aalangudi Somu, in Tamil & English script.
Neela vaana pandhalin keezhae
Nilamadandhai madiyin melae
Kaaladhevan arasaangam nadakkudhadaa
Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
Neela vaana pandhalin keezhae
Nilamadandhai madiyin melae
Kaaladhevan arasaangam nadakkudhadaa
Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
Kaadu malai vayalgal ellaam
Kalanjiyangal aagumadaa
Aa…aaa…aaa oo oo oo ooo oo…
Kaadu malai vayalgal ellaam
Kalanjiyangal aagumadaa
Paadugindra kadalum neruppum
Padai varisai aagumadaa
Neela vaana pandhalin keezhae
Nilamadandhai madiyin melae
Kaaladhevan arasaangam nadakkudhadaa
Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
Sooriyanai pandhaadi
Suzhalvadhu thaan naatkaladaa
Aa…aaa…aaa oo oo oo ooo oo…
Sooriyanai pandhaadi
Suzhalvadhu thaan naatkaladaa
Kaariyamaai kaattrum mazhaiyum
Kadamai seiyum aatkaladaa hoi…
Neela vaana pandhalin keezhae
Nilamadandhai madiyin melae
Kaaladhevan arasaangam nadakkudhadaa
Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
Pirandhavargal irandhidavae
Pottu vaithaan oru sattam
Pirandhavargal irandhidavae
Pottu vaithaan oru sattam
Irandhavargal pizhaikka innum
Iyattravillai maru sattam
Neela vaana pandhalin keezhae
Nilamadandhai madiyin melae
Kaaladhevan arasaangam nadakkudhadaa
Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
காடுமலை வயல்கள் எல்லாம்
களஞ்சியங்கள் ஆகுமடா
ஆ......ஆஆ.....ஆ......ஓ ஓஒ ஓ ஓஒ ஓ......
காடுமலை வயல்கள் எல்லாம்
களஞ்சியங்கள் ஆகுமடா
பாடுகின்ற கடலும் நெருப்பும்
படை வரிசையாகுமடா
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
சூரியனைப் பந்தாடி
சுழல்வதுதான் நாட்களடா
ஆ......ஆஆ.....ஆ......ஓ ஓஒ ஓ ஓஒ ஓ......
சூரியனைப் பந்தாடி
சுழல்வதுதான் நாட்களடா
காரியமாய் காற்றும் மழையும்
கடமை செய்யும் ஆட்களடா ஹோய்....
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
இறந்தவர்கள் பிழைக்க இன்னும்
இயற்றவில்லை மறு சட்டம்...ஓ.....
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
Neela vaana pandhalin keezhae
Nilamadandhai madiyin melae
Kaaladhevan arasaangam nadakkudhadaa
Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
Neela vaana pandhalin keezhae
Nilamadandhai madiyin melae
Kaaladhevan arasaangam nadakkudhadaa
Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
Kaadu malai vayalgal ellaam
Kalanjiyangal aagumadaa
Aa…aaa…aaa oo oo oo ooo oo…
Kaadu malai vayalgal ellaam
Kalanjiyangal aagumadaa
Paadugindra kadalum neruppum
Padai varisai aagumadaa
Neela vaana pandhalin keezhae
Nilamadandhai madiyin melae
Kaaladhevan arasaangam nadakkudhadaa
Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
Sooriyanai pandhaadi
Suzhalvadhu thaan naatkaladaa
Aa…aaa…aaa oo oo oo ooo oo…
Sooriyanai pandhaadi
Suzhalvadhu thaan naatkaladaa
Kaariyamaai kaattrum mazhaiyum
Kadamai seiyum aatkaladaa hoi…
Neela vaana pandhalin keezhae
Nilamadandhai madiyin melae
Kaaladhevan arasaangam nadakkudhadaa
Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
Pirandhavargal irandhidavae
Pottu vaithaan oru sattam
Pirandhavargal irandhidavae
Pottu vaithaan oru sattam
Irandhavargal pizhaikka innum
Iyattravillai maru sattam
Neela vaana pandhalin keezhae
Nilamadandhai madiyin melae
Kaaladhevan arasaangam nadakkudhadaa
Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
காடுமலை வயல்கள் எல்லாம்
களஞ்சியங்கள் ஆகுமடா
ஆ......ஆஆ.....ஆ......ஓ ஓஒ ஓ ஓஒ ஓ......
காடுமலை வயல்கள் எல்லாம்
களஞ்சியங்கள் ஆகுமடா
பாடுகின்ற கடலும் நெருப்பும்
படை வரிசையாகுமடா
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
சூரியனைப் பந்தாடி
சுழல்வதுதான் நாட்களடா
ஆ......ஆஆ.....ஆ......ஓ ஓஒ ஓ ஓஒ ஓ......
சூரியனைப் பந்தாடி
சுழல்வதுதான் நாட்களடா
காரியமாய் காற்றும் மழையும்
கடமை செய்யும் ஆட்களடா ஹோய்....
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
இறந்தவர்கள் பிழைக்க இன்னும்
இயற்றவில்லை மறு சட்டம்...ஓ.....
நீலவானப் பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா
The lyrics for Neelavaana Pandhalin Keezhe were penned by Aalangudi Somu.
Neelavaana Pandhalin Keezhe is a Tamil film song from Kalai Arasi (1963).
Share this beautiful lyric line with your friends!