Click any line to highlight and share it as a quote!
Female

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno..oo..ooo

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno

Female

Ennangal panpaadudhu

Kangalum engo vazhi thaedudhu

Ennangal panpaadudhu

Kangalum engo vazhi thaedudhu

Edhu vendiyo vaadudhu aadudhu

Edhu vendiyo vaadudhu aadudhu

Manam ennodu nillaamal

Munnaal odudhu

Manam ennodu nillaamal

Munnaal odudhu

Female

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno..ooo…oo

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno

Female

Veesum thendral kaadhodu pesidum

Baashai naan ariyenae …ae…ae…..

Veesum thendral kaadhodu paesidum

Baashai naan ariyenae

Verum bodhaiyo aasaiyo maayamo

Verum bodhaiyo aasaiyo maayamo

Idhu vilangaamal varum kaadhal

Vindhai thaano

Idhu vilangaamal varum kaadhal

Vindhai thaano

Female

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno…oo..ooo

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno

பெண்

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...ஓ ...ஓ ...

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...

பெண்

எண்ணங்கள் பண்பாடுது

கண்களும் எங்கோ வழிதேடுது

எண்ணங்கள் பண்பாடுது

கண்களும் எங்கோ வழிதேடுது-

எது வேண்டியோ வாடுது ஆடுது

எது வேண்டியோ வாடுது ஆடுது

மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது

மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது

பெண்

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...ஓ ...ஓ ...

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...

பெண்

வீசும் தென்றல் காதோடு பேசிடும்

பாஷை நானறியனே..ஏ ...ஏ ...

வீசும் தென்றல் காதோடு பேசிடும்

பாஷை நானறியனே

வெறும் போதையோ ஆசையோ மாயமோ

வெறும் போதையோ ஆசையோ மாயமோ

இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ

இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ

பெண்

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...ஓ ...ஓ ...

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...

English Script

Female

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno..oo..ooo

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno

Female

Ennangal panpaadudhu

Kangalum engo vazhi thaedudhu

Ennangal panpaadudhu

Kangalum engo vazhi thaedudhu

Edhu vendiyo vaadudhu aadudhu

Edhu vendiyo vaadudhu aadudhu

Manam ennodu nillaamal

Munnaal odudhu

Manam ennodu nillaamal

Munnaal odudhu

Female

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno..ooo…oo

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno

Female

Veesum thendral kaadhodu pesidum

Baashai naan ariyenae …ae…ae…..

Veesum thendral kaadhodu paesidum

Baashai naan ariyenae

Verum bodhaiyo aasaiyo maayamo

Verum bodhaiyo aasaiyo maayamo

Idhu vilangaamal varum kaadhal

Vindhai thaano

Idhu vilangaamal varum kaadhal

Vindhai thaano

Female

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno…oo..ooo

Endrum illaamal ondrum sollaamal

Inbam undaavadhaeno

தமிழ் வரிகள்

பெண்

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...ஓ ...ஓ ...

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...

பெண்

எண்ணங்கள் பண்பாடுது

கண்களும் எங்கோ வழிதேடுது

எண்ணங்கள் பண்பாடுது

கண்களும் எங்கோ வழிதேடுது-

எது வேண்டியோ வாடுது ஆடுது

எது வேண்டியோ வாடுது ஆடுது

மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது

மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது

பெண்

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...ஓ ...ஓ ...

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...

பெண்

வீசும் தென்றல் காதோடு பேசிடும்

பாஷை நானறியனே..ஏ ...ஏ ...

வீசும் தென்றல் காதோடு பேசிடும்

பாஷை நானறியனே

வெறும் போதையோ ஆசையோ மாயமோ

வெறும் போதையோ ஆசையோ மாயமோ

இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ

இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ

பெண்

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...ஓ ...ஓ ...

என்றும் இல்லாமல்

ஒன்றும் சொல்லாமல்

இன்பம் உண்டாவதேனோ...

Frequently Asked Questions

The lyrics for Endrum Illaamal Ondrum Sollamal were penned by Pattukkottai Kalyanasundram.

Endrum Illaamal Ondrum Sollamal is a Tamil film song from Kalai Arasi (1963).