
Nee Oru Maharani
From the movie Nee Oru Maharani
Read the full lyrics of Nee Oru Maharani from Nee Oru Maharani (1976), sung by P. Susheela and K. J. Jesudass and written by Poovai Senguttavan, in Tamil & English script.

From the movie Nee Oru Maharani
Read the full lyrics of Nee Oru Maharani from Nee Oru Maharani (1976), sung by P. Susheela and K. J. Jesudass and written by Poovai Senguttavan, in Tamil & English script.
Rani ..rani..rani
Nee oru maharani naan oru kalai gyaani
Nee oru maharani naan oru kalai gyaani
Neram solludhu nerunghu nerunghu endru
Kaalam solludhu thodangu thodangu endru
O..rani o..rani ..o..rani ..o..rani
Nee oru maharaja naan oru maharani
Nee oru maharaja naan oru maharani
Aasai solludhu thazhuvu thazhuvu endru
Acham solludhu nazhuvu nazhuvu endru
O ..raja ..o..raja ..o..raja ..o..raja..
Paal pol thaan nee paruvathil malarnthavalo
Thaen pol thaan en thevaikku suvaippavalo
Alangaara vannangal amudhoottum kannangal
Thedatha inbam thaano deiveega sorgamo
Nee oru maharaja naan oru maharani
Nee oru maharaja
Kann thaan pen mel kaaviyam paaduvadho
Kaithaan mei mel kaadhalai kootuvadho
Naan konda ennangal namai kakkum chinnangal
Iniyenna solluvaeno yekkam sarithaano
Manjam kenjum maalaikku pinnalae
Nenjam anjum ninaithidum munnalae
Vazhangaadha vayadhallavo
Vilangaadha uravallavae
Naan ennai marandhadheno
Nadagam allavoo
Nee oru maharani
Nee oru maharaja
Aasai solludhu thazhuvu thazhuvu endru
Acham solludhu nazhuvu nazhuvu endru
O ..rani .
O ..raja .
O ..rani .
O ..raja .
ராணி..ராணி ..ராணி
நீயொரு மகராணி நானொரு கலை ஞானி
நீயொரு மகராணி நானொரு கலை ஞானி
நேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று
காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று
ஓ.....ராணி..... ஓ.....ராணி..... ஓ.....ராணி..... ஓ.....ராணி....
நீயொரு மகராஜா நானொரு மகராணி
நீயொரு மகராஜா நானொரு மகராணி
ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று
அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று
ஓ.....ராஜா..... ஓ.....ராஜா..... ஓ.....ராஜா..... ஓ.....ராஜா.....
பால் போல் தான் நீ பருவத்தில் மலர்ந்தவளோ
தேன் போல் தான் என் தேவைக்கு சுவைப்பவளோ
அலங்கார வண்ணங்கள் அமுதூட்டும் கன்னங்கள்
தேடாத இன்பம்தானோ தெய்வீக சொர்க்கமோ
நீயொரு மகராஜா நானொரு மகராணி
நீயொரு மகராஜா...
கண் தான் பெண்மேல் காவியம் பாடுவதோ
கைத்தான் மெய் மேல் காதலை கூட்டுவதோ
நான் கொண்ட எண்ணங்கள் நமை காக்கும் சின்னங்கள்
இனியென்ன சொல்லுவேனோ ஏக்கம் சரிதானோ
மஞ்சம் கெஞ்சும் மாலைக்கு பின்னாலே
நெஞ்சம் அஞ்சும் நினைத்திடும் முன்னாலே
வழங்காத வயதல்லவோ
விளங்காத உறவல்லவே
நான் என்னை மறந்தேனோ
நாடகம் அல்லவோ
நீயொரு மகராணி
நீயொரு மகராஜா
ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று
அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று
ஓ..ராணி...
ஓ..ராஜா.....
ஓ..ராணி...
ஓ..ராஜா.....
Rani ..rani..rani
Nee oru maharani naan oru kalai gyaani
Nee oru maharani naan oru kalai gyaani
Neram solludhu nerunghu nerunghu endru
Kaalam solludhu thodangu thodangu endru
O..rani o..rani ..o..rani ..o..rani
Nee oru maharaja naan oru maharani
Nee oru maharaja naan oru maharani
Aasai solludhu thazhuvu thazhuvu endru
Acham solludhu nazhuvu nazhuvu endru
O ..raja ..o..raja ..o..raja ..o..raja..
Paal pol thaan nee paruvathil malarnthavalo
Thaen pol thaan en thevaikku suvaippavalo
Alangaara vannangal amudhoottum kannangal
Thedatha inbam thaano deiveega sorgamo
Nee oru maharaja naan oru maharani
Nee oru maharaja
Kann thaan pen mel kaaviyam paaduvadho
Kaithaan mei mel kaadhalai kootuvadho
Naan konda ennangal namai kakkum chinnangal
Iniyenna solluvaeno yekkam sarithaano
Manjam kenjum maalaikku pinnalae
Nenjam anjum ninaithidum munnalae
Vazhangaadha vayadhallavo
Vilangaadha uravallavae
Naan ennai marandhadheno
Nadagam allavoo
Nee oru maharani
Nee oru maharaja
Aasai solludhu thazhuvu thazhuvu endru
Acham solludhu nazhuvu nazhuvu endru
O ..rani .
O ..raja .
O ..rani .
O ..raja .
ராணி..ராணி ..ராணி
நீயொரு மகராணி நானொரு கலை ஞானி
நீயொரு மகராணி நானொரு கலை ஞானி
நேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று
காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று
ஓ.....ராணி..... ஓ.....ராணி..... ஓ.....ராணி..... ஓ.....ராணி....
நீயொரு மகராஜா நானொரு மகராணி
நீயொரு மகராஜா நானொரு மகராணி
ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று
அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று
ஓ.....ராஜா..... ஓ.....ராஜா..... ஓ.....ராஜா..... ஓ.....ராஜா.....
பால் போல் தான் நீ பருவத்தில் மலர்ந்தவளோ
தேன் போல் தான் என் தேவைக்கு சுவைப்பவளோ
அலங்கார வண்ணங்கள் அமுதூட்டும் கன்னங்கள்
தேடாத இன்பம்தானோ தெய்வீக சொர்க்கமோ
நீயொரு மகராஜா நானொரு மகராணி
நீயொரு மகராஜா...
கண் தான் பெண்மேல் காவியம் பாடுவதோ
கைத்தான் மெய் மேல் காதலை கூட்டுவதோ
நான் கொண்ட எண்ணங்கள் நமை காக்கும் சின்னங்கள்
இனியென்ன சொல்லுவேனோ ஏக்கம் சரிதானோ
மஞ்சம் கெஞ்சும் மாலைக்கு பின்னாலே
நெஞ்சம் அஞ்சும் நினைத்திடும் முன்னாலே
வழங்காத வயதல்லவோ
விளங்காத உறவல்லவே
நான் என்னை மறந்தேனோ
நாடகம் அல்லவோ
நீயொரு மகராணி
நீயொரு மகராஜா
ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று
அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று
ஓ..ராணி...
ஓ..ராஜா.....
ஓ..ராணி...
ஓ..ராஜா.....
The song Nee Oru Maharani from the movie Nee Oru Maharani was sung by P. Susheela and K. J. Jesudass.
The music for Nee Oru Maharani (1976) was composed by Sankar Ganesh.
The lyrics for Nee Oru Maharani were penned by Poovai Senguttavan.
Nee Oru Maharani is a Tamil film song from Nee Oru Maharani (1976).
Share this beautiful lyric line with your friends!