
Avaloru Pachai
From the movie Nee Oru Maharani
Read the full lyrics of Avaloru Pachai from Nee Oru Maharani (1976), sung by S. P. Balasubrahmanyam and P. Susheela and written by Vaali, in Tamil & English script.

From the movie Nee Oru Maharani
Read the full lyrics of Avaloru Pachai from Nee Oru Maharani (1976), sung by S. P. Balasubrahmanyam and P. Susheela and written by Vaali, in Tamil & English script.
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Vaalai paruvam kettadhu kelvi
Vidai thara ingae vandhanal devi
Ilamaiyin ragasiyam
Edhuvena arindhadhu nenjam
Poga poga purivadhu enna
Bodhaiyil edho varuvadhu enna
Enakkena adhisayam
Edhuvena vilakkidu konjam
Inbathil neeyum naanum
Oomai illaiyoo
Michangal ennenna
Naalai endru kooravillaiyoo
Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Humming : ……………..
Neer irukkum kannil
Naan irukka vendum
Kannae kannae ennai
Yettru kolvaayoo
Ninaivirukkum nenjil
Naanirukka vendum
Nenjae nenjae ennai
Yendhi kolvaayoo
Atchathai aasai
Vandhu vellakoodathoo
Ammamma naanathil
Aadaiyittu moodakoodathoo
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
வாலைப்பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம்
எதுவென அறிந்தது நெஞ்சம்
போகப் போகப் புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென அதிசயம்
எதுவென விளக்கிடு கொஞ்சம்
இன்பத்தில் நீயும் நானும்
ஊமை இல்லையோ
மிச்சங்கள் என்னென்ன
நாளை என்று கூறவில்லையோ
அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
முனங்கல் : ................
நீயிருக்கும் கண்ணில்
நானிருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை
ஏற்று கொள்வாயா
நினைவிருக்கும் நெஞ்சில்
நீயிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை
ஏந்தி கொள்வாயோ
அச்சத்தை ஆசை
வந்து வெல்லக்கூடாதா
அம்மம்மா நாணத்தில்
ஆடையிட்டு மூடக்கூடாதோ....
அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Vaalai paruvam kettadhu kelvi
Vidai thara ingae vandhanal devi
Ilamaiyin ragasiyam
Edhuvena arindhadhu nenjam
Poga poga purivadhu enna
Bodhaiyil edho varuvadhu enna
Enakkena adhisayam
Edhuvena vilakkidu konjam
Inbathil neeyum naanum
Oomai illaiyoo
Michangal ennenna
Naalai endru kooravillaiyoo
Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Humming : ……………..
Neer irukkum kannil
Naan irukka vendum
Kannae kannae ennai
Yettru kolvaayoo
Ninaivirukkum nenjil
Naanirukka vendum
Nenjae nenjae ennai
Yendhi kolvaayoo
Atchathai aasai
Vandhu vellakoodathoo
Ammamma naanathil
Aadaiyittu moodakoodathoo
Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae
அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
வாலைப்பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம்
எதுவென அறிந்தது நெஞ்சம்
போகப் போகப் புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென அதிசயம்
எதுவென விளக்கிடு கொஞ்சம்
இன்பத்தில் நீயும் நானும்
ஊமை இல்லையோ
மிச்சங்கள் என்னென்ன
நாளை என்று கூறவில்லையோ
அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
முனங்கல் : ................
நீயிருக்கும் கண்ணில்
நானிருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை
ஏற்று கொள்வாயா
நினைவிருக்கும் நெஞ்சில்
நீயிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை
ஏந்தி கொள்வாயோ
அச்சத்தை ஆசை
வந்து வெல்லக்கூடாதா
அம்மம்மா நாணத்தில்
ஆடையிட்டு மூடக்கூடாதோ....
அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
The song Avaloru Pachai from the movie Nee Oru Maharani was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela.
The music for Nee Oru Maharani (1976) was composed by Sankar Ganesh.
The lyrics for Avaloru Pachai were penned by Vaali.
Avaloru Pachai is a Tamil film song from Nee Oru Maharani (1976).
Share this beautiful lyric line with your friends!