
Naanum Neeyum
From the movie Thandikkapatta Nyayangal
Read the full lyrics of Naanum Neeyum from Thandikkapatta Nyayangal (1983), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Thandikkapatta Nyayangal
Read the full lyrics of Naanum Neeyum from Thandikkapatta Nyayangal (1983), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
En veedu pon kooyil aagum
Ingae ennaalum thaniyosai ketkkum
Endrum naanae un karpoora dheepam
Ingu naal thorum anantha vedham
En veedum pon koyil aagum
Ingae ennaalum thaniyosai ketkkum
Endrum naanae un karpoora dheepam
Ingu naal thorum anantha vedham
Nooraandu ingae pothaathu endru
Naan yaengi nindraen arul thaedi vanthaen
Nee engu naan angu verengu selvaen
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
: Neeyae en sangeetha raagam endrum
Neeyae en perinpa naatham
Unnai kaanaathu naan yaengum neram
Intha kannoodu yaenintha eeram
Neeyae en sangeetha raagam endrum
Neeyae en perinpa naatham
Unnai kaanaathu naan yaengum neram
Intha kannoodu yaenintha eeram
Thaayaagum yogam nee thanthathaagum
Saeyaaga neeyum sirikkindra neram
Senthoora sevvaanam singaaram paadum
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்......
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்......
என் வீடு பொன் கோயில் ஆகும்
இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும்
என்றும் நானே உன் கற்பூர தீபம்
இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம்
என் வீடு பொன் கோயில் ஆகும்
இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும்
என்றும் நானே உன் கற்பூர தீபம்
இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம்
நூறாண்டு இங்கே போதாது என்று
நான் ஏங்கி நின்றேன் அருள் தேடி வந்தேன்
நீ எங்கு நான் அங்கு வேறெங்கு செல்வேன்
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்......
நீயே என் சங்கீத ராகம் என்றும்
நீயே என் பேரின்ப நாதம்
உன்னை காணாது நான் ஏங்கும் நேரம்
இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம்
நீயே என் சங்கீத ராகம் என்றும்
நீயே என் பேரின்ப நாதம்
உன்னை காணாது நான் ஏங்கும் நேரம்
இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம்
தாயாகும் யோகம் நீ தந்ததாகும்
சேயாக நீயும் சிரிக்கின்ற நேரம்
செந்தூர செவ்வானம் சிங்காரம் பாடும்
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்......
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
En veedu pon kooyil aagum
Ingae ennaalum thaniyosai ketkkum
Endrum naanae un karpoora dheepam
Ingu naal thorum anantha vedham
En veedum pon koyil aagum
Ingae ennaalum thaniyosai ketkkum
Endrum naanae un karpoora dheepam
Ingu naal thorum anantha vedham
Nooraandu ingae pothaathu endru
Naan yaengi nindraen arul thaedi vanthaen
Nee engu naan angu verengu selvaen
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
: Neeyae en sangeetha raagam endrum
Neeyae en perinpa naatham
Unnai kaanaathu naan yaengum neram
Intha kannoodu yaenintha eeram
Neeyae en sangeetha raagam endrum
Neeyae en perinpa naatham
Unnai kaanaathu naan yaengum neram
Intha kannoodu yaenintha eeram
Thaayaagum yogam nee thanthathaagum
Saeyaaga neeyum sirikkindra neram
Senthoora sevvaanam singaaram paadum
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்......
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்......
என் வீடு பொன் கோயில் ஆகும்
இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும்
என்றும் நானே உன் கற்பூர தீபம்
இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம்
என் வீடு பொன் கோயில் ஆகும்
இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும்
என்றும் நானே உன் கற்பூர தீபம்
இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம்
நூறாண்டு இங்கே போதாது என்று
நான் ஏங்கி நின்றேன் அருள் தேடி வந்தேன்
நீ எங்கு நான் அங்கு வேறெங்கு செல்வேன்
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்......
நீயே என் சங்கீத ராகம் என்றும்
நீயே என் பேரின்ப நாதம்
உன்னை காணாது நான் ஏங்கும் நேரம்
இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம்
நீயே என் சங்கீத ராகம் என்றும்
நீயே என் பேரின்ப நாதம்
உன்னை காணாது நான் ஏங்கும் நேரம்
இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம்
தாயாகும் யோகம் நீ தந்ததாகும்
சேயாக நீயும் சிரிக்கின்ற நேரம்
செந்தூர செவ்வானம் சிங்காரம் பாடும்
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்......
The song Naanum Neeyum from the movie Thandikkapatta Nyayangal was sung by S. Janaki.
The music for Thandikkapatta Nyayangal (1983) was composed by Shankar Ganesh.
The lyrics for Naanum Neeyum were penned by Pulamaipithan.
Naanum Neeyum is a Tamil film song from Thandikkapatta Nyayangal (1983).
Share this beautiful lyric line with your friends!