
Naanum Neeyum (Sad)
From the movie Thandikkapatta Nyayangal
Read the full lyrics of Naanum Neeyum (Sad) from Thandikkapatta Nyayangal (1983), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Thandikkapatta Nyayangal
Read the full lyrics of Naanum Neeyum (Sad) from Thandikkapatta Nyayangal (1983), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen….
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Thanneerum theeyaagum pothu
Nenjin thaagangal theerkkindrathaethu ennai
Yanendru ketpaarum illai
Sontham naanendru solvaarum illai
Naan kooda ennai yaerkatha pothu
Enai andru yaerkkum oru ullam yaedhu
Thunbangal thaalaatta thoongaathu maathu
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Ennaamal naan seitha theengu
Indru en kangal pesaatha oomai
Mana kann kondu naan unnai paarththaen
Ingu naalthorum naal enni vaazhnthaen
Naalondru ingae yugamaaga sellum
En nenjam ennai kollaamal kollum
Niyaayangal verenna naan sollai koodum
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்.....
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்.....
தண்ணீரும் தீயாகும் போது
நெஞ்சின் தாகங்கள் தீர்கின்றதேது என்னை
ஏனென்று கேட்பாரும் இல்லை
சொந்தம் நானென்று சொல்வாரும் இல்லை
நான் கூட என்னை ஏற்காத போது
எனை அன்று ஏற்கும் ஒரு உள்ளம் ஏது
துன்பங்கள் தாலாட்ட தூங்காது மாது
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்.....
எண்ணாமல் நான் செய்த தீங்கு
இன்று என் கண்கள் பேசாத ஊமை
மனக் கண் கொண்டு நான் உன்னைப் பார்த்தேன்
இங்கு நாள்தோறும் நாள் எண்ணி வாழ்ந்தேன்
நாளொன்று இங்கே யுகமாக செல்லும்
என் நெஞ்சம் என்னைக் கொல்லாமல் கொல்லும்
நியாயங்கள் வேறென்ன நான் சொல்லைக் கூடும்
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ......
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்.....
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen….
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Thanneerum theeyaagum pothu
Nenjin thaagangal theerkkindrathaethu ennai
Yanendru ketpaarum illai
Sontham naanendru solvaarum illai
Naan kooda ennai yaerkatha pothu
Enai andru yaerkkum oru ullam yaedhu
Thunbangal thaalaatta thoongaathu maathu
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Ennaamal naan seitha theengu
Indru en kangal pesaatha oomai
Mana kann kondu naan unnai paarththaen
Ingu naalthorum naal enni vaazhnthaen
Naalondru ingae yugamaaga sellum
En nenjam ennai kollaamal kollum
Niyaayangal verenna naan sollai koodum
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்.....
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்.....
தண்ணீரும் தீயாகும் போது
நெஞ்சின் தாகங்கள் தீர்கின்றதேது என்னை
ஏனென்று கேட்பாரும் இல்லை
சொந்தம் நானென்று சொல்வாரும் இல்லை
நான் கூட என்னை ஏற்காத போது
எனை அன்று ஏற்கும் ஒரு உள்ளம் ஏது
துன்பங்கள் தாலாட்ட தூங்காது மாது
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்.....
எண்ணாமல் நான் செய்த தீங்கு
இன்று என் கண்கள் பேசாத ஊமை
மனக் கண் கொண்டு நான் உன்னைப் பார்த்தேன்
இங்கு நாள்தோறும் நாள் எண்ணி வாழ்ந்தேன்
நாளொன்று இங்கே யுகமாக செல்லும்
என் நெஞ்சம் என்னைக் கொல்லாமல் கொல்லும்
நியாயங்கள் வேறென்ன நான் சொல்லைக் கூடும்
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ......
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்.....
The song Naanum Neeyum (Sad) from the movie Thandikkapatta Nyayangal was sung by S. Janaki.
The music for Thandikkapatta Nyayangal (1983) was composed by Shankar Ganesh.
The lyrics for Naanum Neeyum (Sad) were penned by Pulamaipithan.
Naanum Neeyum (Sad) is a Tamil film song from Thandikkapatta Nyayangal (1983).
Share this beautiful lyric line with your friends!