Click any line to highlight and share it as a quote!
Female

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen….

Female

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

Female

Thanneerum theeyaagum pothu

Nenjin thaagangal theerkkindrathaethu ennai

Yanendru ketpaarum illai

Sontham naanendru solvaarum illai

Female

Naan kooda ennai yaerkatha pothu

Enai andru yaerkkum oru ullam yaedhu

Thunbangal thaalaatta thoongaathu maathu

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Female

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

Female

Ennaamal naan seitha theengu

Indru en kangal pesaatha oomai

Mana kann kondu naan unnai paarththaen

Ingu naalthorum naal enni vaazhnthaen

Female

Naalondru ingae yugamaaga sellum

En nenjam ennai kollaamal kollum

Niyaayangal verenna naan sollai koodum

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Female

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

பெண்

ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...

நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

பெண்

நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

பெண்

தண்ணீரும் தீயாகும் போது

நெஞ்சின் தாகங்கள் தீர்கின்றதேது என்னை

ஏனென்று கேட்பாரும் இல்லை

சொந்தம் நானென்று சொல்வாரும் இல்லை

பெண்

நான் கூட என்னை ஏற்காத போது

எனை அன்று ஏற்கும் ஒரு உள்ளம் ஏது

துன்பங்கள் தாலாட்ட தூங்காது மாது

ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....

பெண்

நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

பெண்

எண்ணாமல் நான் செய்த தீங்கு

இன்று என் கண்கள் பேசாத ஊமை

மனக் கண் கொண்டு நான் உன்னைப் பார்த்தேன்

இங்கு நாள்தோறும் நாள் எண்ணி வாழ்ந்தேன்

பெண்

நாளொன்று இங்கே யுகமாக செல்லும்

என் நெஞ்சம் என்னைக் கொல்லாமல் கொல்லும்

நியாயங்கள் வேறென்ன நான் சொல்லைக் கூடும்

ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ......

பெண்

நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

English Script

Female

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen….

Female

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

Female

Thanneerum theeyaagum pothu

Nenjin thaagangal theerkkindrathaethu ennai

Yanendru ketpaarum illai

Sontham naanendru solvaarum illai

Female

Naan kooda ennai yaerkatha pothu

Enai andru yaerkkum oru ullam yaedhu

Thunbangal thaalaatta thoongaathu maathu

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Female

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

Female

Ennaamal naan seitha theengu

Indru en kangal pesaatha oomai

Mana kann kondu naan unnai paarththaen

Ingu naalthorum naal enni vaazhnthaen

Female

Naalondru ingae yugamaaga sellum

En nenjam ennai kollaamal kollum

Niyaayangal verenna naan sollai koodum

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Female

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

தமிழ் வரிகள்

பெண்

ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...

நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

பெண்

நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

பெண்

தண்ணீரும் தீயாகும் போது

நெஞ்சின் தாகங்கள் தீர்கின்றதேது என்னை

ஏனென்று கேட்பாரும் இல்லை

சொந்தம் நானென்று சொல்வாரும் இல்லை

பெண்

நான் கூட என்னை ஏற்காத போது

எனை அன்று ஏற்கும் ஒரு உள்ளம் ஏது

துன்பங்கள் தாலாட்ட தூங்காது மாது

ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....

பெண்

நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

பெண்

எண்ணாமல் நான் செய்த தீங்கு

இன்று என் கண்கள் பேசாத ஊமை

மனக் கண் கொண்டு நான் உன்னைப் பார்த்தேன்

இங்கு நாள்தோறும் நாள் எண்ணி வாழ்ந்தேன்

பெண்

நாளொன்று இங்கே யுகமாக செல்லும்

என் நெஞ்சம் என்னைக் கொல்லாமல் கொல்லும்

நியாயங்கள் வேறென்ன நான் சொல்லைக் கூடும்

ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ......

பெண்

நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

Frequently Asked Questions

The song Naanum Neeyum (Sad) from the movie Thandikkapatta Nyayangal was sung by S. Janaki.

The music for Thandikkapatta Nyayangal (1983) was composed by Shankar Ganesh.

The lyrics for Naanum Neeyum (Sad) were penned by Pulamaipithan.

Naanum Neeyum (Sad) is a Tamil film song from Thandikkapatta Nyayangal (1983).