
Muthu Pavalam Mukkani
From the movie Arunodhayam
Read the full lyrics of Muthu Pavalam Mukkani from Arunodhayam (1971), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Arunodhayam
Read the full lyrics of Muthu Pavalam Mukkani from Arunodhayam (1971), written by Kannadasan, in Tamil & English script.
Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa
Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa
Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa
Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa
Ammammaa
Ammammammaa
Ammammaa
Ammammammaa
Sempattu mugathil
Kan pattu konjam
Saevai seiyalaamaa
Saevayil irangi
Paavaiyai anaikkum
Thaevaiyai sollalaamaa
Sempattu mugathil
Kan pattu konjam
Saevai seiyalaamaa
Saevayil irangi
Paavaiyai anaikkum
Thaevaiyai sollalaamaa
Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa
Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa
Karumbil inippadhu
Adi pakkam endraal
Kaadhalil endha pakkamo
Kadaisi thuli varai
Suvaippadhu thaan
Inba kaadhal kal allavo
Karumbil inippadhu
Adi pakkam endraal
Kaadhalil endha pakkamo
Kadaisi thuli varai
Suvaippadhu thaan
Inba kaadhal kal allavo
Ilamaiyum koduthu
Thanimaiyum kodutha
Iraivanin ennam ennavo
Idam konjam koduthaal
Yedhu varai pogum
Enbadhai kandu kollavo
Ammammaa
Ammammammaa
Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa
Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa
Ammammaa
Ammammammaa
Ammammaa
Ammammammaa
முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா
முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா
அம்மம்மா
அம்மம்மம்மா
அம்மம்மா
அம்மம்மம்மா
செம்பட்டு முகத்தில்
கண் பட்டுக் கொஞ்சம்
சேவை செய்யலாமா
சேவையில் இறங்கி
பாவையை அணைக்கும்
தேவையை சொல்லலாமா
செம்பட்டு முகத்தில்
கண் பட்டுக் கொஞ்சம்
சேவை செய்யலாமா
சேவையில் இறங்கி
பாவையை அணைக்கும்
தேவையை சொல்லலாமா...
முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா
கரும்பில் இனிப்பது
அடிப் பக்கம் என்றால்
காதலில் எந்தப் பக்கமோ
கடைசித் துளி வரை
சுவைப்பது தான்
இன்பக் காதல் கள் அல்லவோ
கரும்பில் இனிப்பது
அடிப் பக்கம் என்றால்
காதலில் எந்தப் பக்கமோ
கடைசித் துளி வரை
சுவைப்பது தான்
இன்பக் காதல் கள் அல்லவோ
இளமையும் கொடுத்து
தனிமையும் கொடுத்த
இறைவனின் எண்ணம் என்னவோ
இடம் கொஞ்சம் கொடுத்தால்
எது வரை போகும்
என்பதைக் கண்டு கொள்ளவோ
அம்மம்மா
அம்மம்மம்மா
முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா
அம்மம்மா
அம்மம்மம்மா
அம்மம்மா
அம்மம்மம்மா
Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa
Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa
Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa
Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa
Ammammaa
Ammammammaa
Ammammaa
Ammammammaa
Sempattu mugathil
Kan pattu konjam
Saevai seiyalaamaa
Saevayil irangi
Paavaiyai anaikkum
Thaevaiyai sollalaamaa
Sempattu mugathil
Kan pattu konjam
Saevai seiyalaamaa
Saevayil irangi
Paavaiyai anaikkum
Thaevaiyai sollalaamaa
Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa
Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa
Karumbil inippadhu
Adi pakkam endraal
Kaadhalil endha pakkamo
Kadaisi thuli varai
Suvaippadhu thaan
Inba kaadhal kal allavo
Karumbil inippadhu
Adi pakkam endraal
Kaadhalil endha pakkamo
Kadaisi thuli varai
Suvaippadhu thaan
Inba kaadhal kal allavo
Ilamaiyum koduthu
Thanimaiyum kodutha
Iraivanin ennam ennavo
Idam konjam koduthaal
Yedhu varai pogum
Enbadhai kandu kollavo
Ammammaa
Ammammammaa
Muthu pavalam mukkani sarkkarai
Moodi vaikkalaamaa
Mottu malargal kattum munnae
Mogam kollalaamaa
Ammammaa
Ammammammaa
Ammammaa
Ammammammaa
முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா
முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா
அம்மம்மா
அம்மம்மம்மா
அம்மம்மா
அம்மம்மம்மா
செம்பட்டு முகத்தில்
கண் பட்டுக் கொஞ்சம்
சேவை செய்யலாமா
சேவையில் இறங்கி
பாவையை அணைக்கும்
தேவையை சொல்லலாமா
செம்பட்டு முகத்தில்
கண் பட்டுக் கொஞ்சம்
சேவை செய்யலாமா
சேவையில் இறங்கி
பாவையை அணைக்கும்
தேவையை சொல்லலாமா...
முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா
கரும்பில் இனிப்பது
அடிப் பக்கம் என்றால்
காதலில் எந்தப் பக்கமோ
கடைசித் துளி வரை
சுவைப்பது தான்
இன்பக் காதல் கள் அல்லவோ
கரும்பில் இனிப்பது
அடிப் பக்கம் என்றால்
காதலில் எந்தப் பக்கமோ
கடைசித் துளி வரை
சுவைப்பது தான்
இன்பக் காதல் கள் அல்லவோ
இளமையும் கொடுத்து
தனிமையும் கொடுத்த
இறைவனின் எண்ணம் என்னவோ
இடம் கொஞ்சம் கொடுத்தால்
எது வரை போகும்
என்பதைக் கண்டு கொள்ளவோ
அம்மம்மா
அம்மம்மம்மா
முத்து பவளம் முக்கனி சர்க்கரை
மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே
மோகம் கொள்ளலாமா
அம்மம்மா
அம்மம்மம்மா
அம்மம்மா
அம்மம்மம்மா
The lyrics for Muthu Pavalam Mukkani were penned by Kannadasan.
Muthu Pavalam Mukkani is a Tamil film song from Arunodhayam (1971).
Share this beautiful lyric line with your friends!