Click any line to highlight and share it as a quote!
Female

Muthaana oorgolamoo

Athaanin kalyanamoo

Ammammaa …raajakkal ellorum

Seer kondu varuvaargaloo

Female

Muthaana oorgolamoo

Athaanin kalyanamoo

Ammammaa …raajakkal ellorum

Seer kondu varuvaargaloo

Muthaana oorgolamoo

Female

Pon vanna karaiyodu pooseelai

Pen vannam aval maeni poonjolai

Avalodu medhuvaaga maapillai

Ammammaa angu naan illai

Pon vanna karaiyodu pooseelai

Pen vannam aval maeni poonjolai

Avalodu medhuvaaga maapillai

Ammammaa angu naan illai

Female

Thottaaroo..thuvandaaloo…saaindhaaloo

Ennavoo angu naanillai

Ammammaa ponaana penn ullam

Ennaalil yaar pakkamoo

Female

Muthaana oorgolamoo

Female

Mai vannam kalaiyaadha kann enna

Kai vannam inaiyaadha penn enna

Poo vannam sariyaadha iravenna

Ammammaa indru naan enna

Mai vannam kalaiyaadha kann enna

Kai vannam inaiyaadha penn enna

Poo vannam sariyaadha iravenna

Ammammaa indru naan enna

Female

Kannangal…..ennangal…muthangal

Thithikkum avai ennenna

Ammammaa sollaamal theriyaadhu

Illaamal theeraadhamma

Female

Muthaana oorgolamoo

Athaanin kalyanamoo

Ammammaa …raajakkal ellorum

Seer kondu varuvaargaloo

Chorus

Humming….

பெண்

முத்தான ஊர்கோலமோ

அத்தானின் கல்யாணமோ

அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்

சீர் கொண்டு வருவார்களோ

பெண்

முத்தான ஊர்கோலமோ

அத்தானின் கல்யாணமோ

அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்

சீர் கொண்டு வருவார்களோ

முத்தான ஊர்கோலமோ

பெண்

பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை

பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை

அவளோடு மெதுவாக மாப்பிள்ளை

அம்மம்மா அங்கு நானில்லை

பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை

பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை

அவளோடு மெதுவாக மாப்பிள்ளை

அம்மம்மா அங்கு நானில்லை

பெண்

தொட்டாரோ... துவண்டாளோ... சாய்ந்தாளோ

என்னவோ அங்கு நானில்லை

அம்மம்மா பொன்னான பெண்ணுள்ளம்

எந்நாளில் யார் பக்கமோ

பெண்

முத்தான ஊர்கோலமோ

பெண்

மை வண்ணம் கலையாத கண் என்ன

கை வண்ணம் இணையாத பெண் என்ன

பூ வண்ணம் சரியாத இரவென்ன

அம்மம்மா இன்று நானென்ன

மை வண்ணம் கலையாத கண் என்ன

கை வண்ணம் இணையாத பெண் என்ன

பூ வண்ணம் சரியாத இரவென்ன

அம்மம்மா இன்று நானென்ன

பெண்

கன்னங்கள்... எண்ணங்கள்... முத்தங்கள்

தித்திக்கும் அவை என்னென்ன

அம்மம்மா சொல்லாமல் தெரியாது

இல்லாமல் தீராதம்மா

பெண்

முத்தான ஊர்கோலமோ

அத்தானின் கல்யாணமோ

அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்

சீர் கொண்டு வருவார்களோ

குழு

முனங்கல் .......

English Script

Female

Muthaana oorgolamoo

Athaanin kalyanamoo

Ammammaa …raajakkal ellorum

Seer kondu varuvaargaloo

Female

Muthaana oorgolamoo

Athaanin kalyanamoo

Ammammaa …raajakkal ellorum

Seer kondu varuvaargaloo

Muthaana oorgolamoo

Female

Pon vanna karaiyodu pooseelai

Pen vannam aval maeni poonjolai

Avalodu medhuvaaga maapillai

Ammammaa angu naan illai

Pon vanna karaiyodu pooseelai

Pen vannam aval maeni poonjolai

Avalodu medhuvaaga maapillai

Ammammaa angu naan illai

Female

Thottaaroo..thuvandaaloo…saaindhaaloo

Ennavoo angu naanillai

Ammammaa ponaana penn ullam

Ennaalil yaar pakkamoo

Female

Muthaana oorgolamoo

Female

Mai vannam kalaiyaadha kann enna

Kai vannam inaiyaadha penn enna

Poo vannam sariyaadha iravenna

Ammammaa indru naan enna

Mai vannam kalaiyaadha kann enna

Kai vannam inaiyaadha penn enna

Poo vannam sariyaadha iravenna

Ammammaa indru naan enna

Female

Kannangal…..ennangal…muthangal

Thithikkum avai ennenna

Ammammaa sollaamal theriyaadhu

Illaamal theeraadhamma

Female

Muthaana oorgolamoo

Athaanin kalyanamoo

Ammammaa …raajakkal ellorum

Seer kondu varuvaargaloo

Chorus

Humming….

தமிழ் வரிகள்

பெண்

முத்தான ஊர்கோலமோ

அத்தானின் கல்யாணமோ

அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்

சீர் கொண்டு வருவார்களோ

பெண்

முத்தான ஊர்கோலமோ

அத்தானின் கல்யாணமோ

அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்

சீர் கொண்டு வருவார்களோ

முத்தான ஊர்கோலமோ

பெண்

பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை

பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை

அவளோடு மெதுவாக மாப்பிள்ளை

அம்மம்மா அங்கு நானில்லை

பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை

பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை

அவளோடு மெதுவாக மாப்பிள்ளை

அம்மம்மா அங்கு நானில்லை

பெண்

தொட்டாரோ... துவண்டாளோ... சாய்ந்தாளோ

என்னவோ அங்கு நானில்லை

அம்மம்மா பொன்னான பெண்ணுள்ளம்

எந்நாளில் யார் பக்கமோ

பெண்

முத்தான ஊர்கோலமோ

பெண்

மை வண்ணம் கலையாத கண் என்ன

கை வண்ணம் இணையாத பெண் என்ன

பூ வண்ணம் சரியாத இரவென்ன

அம்மம்மா இன்று நானென்ன

மை வண்ணம் கலையாத கண் என்ன

கை வண்ணம் இணையாத பெண் என்ன

பூ வண்ணம் சரியாத இரவென்ன

அம்மம்மா இன்று நானென்ன

பெண்

கன்னங்கள்... எண்ணங்கள்... முத்தங்கள்

தித்திக்கும் அவை என்னென்ன

அம்மம்மா சொல்லாமல் தெரியாது

இல்லாமல் தீராதம்மா

பெண்

முத்தான ஊர்கோலமோ

அத்தானின் கல்யாணமோ

அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்

சீர் கொண்டு வருவார்களோ

குழு

முனங்கல் .......

Frequently Asked Questions

The song Muthana Oorkolamo from the movie Annaiyum Pithavum was sung by L. R. Eswari.

The music for Annaiyum Pithavum (1969) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Muthana Oorkolamo were penned by Kannadasan.

Muthana Oorkolamo is a Tamil film song from Annaiyum Pithavum (1969).