
Muthana Oorkolamo
From the movie Annaiyum Pithavum
Read the full lyrics of Muthana Oorkolamo from Annaiyum Pithavum (1969), sung by L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Annaiyum Pithavum
Read the full lyrics of Muthana Oorkolamo from Annaiyum Pithavum (1969), sung by L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.
Muthaana oorgolamoo
Athaanin kalyanamoo
Ammammaa …raajakkal ellorum
Seer kondu varuvaargaloo
Muthaana oorgolamoo
Athaanin kalyanamoo
Ammammaa …raajakkal ellorum
Seer kondu varuvaargaloo
Muthaana oorgolamoo
Pon vanna karaiyodu pooseelai
Pen vannam aval maeni poonjolai
Avalodu medhuvaaga maapillai
Ammammaa angu naan illai
Pon vanna karaiyodu pooseelai
Pen vannam aval maeni poonjolai
Avalodu medhuvaaga maapillai
Ammammaa angu naan illai
Thottaaroo..thuvandaaloo…saaindhaaloo
Ennavoo angu naanillai
Ammammaa ponaana penn ullam
Ennaalil yaar pakkamoo
Muthaana oorgolamoo
Mai vannam kalaiyaadha kann enna
Kai vannam inaiyaadha penn enna
Poo vannam sariyaadha iravenna
Ammammaa indru naan enna
Mai vannam kalaiyaadha kann enna
Kai vannam inaiyaadha penn enna
Poo vannam sariyaadha iravenna
Ammammaa indru naan enna
Kannangal…..ennangal…muthangal
Thithikkum avai ennenna
Ammammaa sollaamal theriyaadhu
Illaamal theeraadhamma
Muthaana oorgolamoo
Athaanin kalyanamoo
Ammammaa …raajakkal ellorum
Seer kondu varuvaargaloo
Humming….
முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்
சீர் கொண்டு வருவார்களோ
முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்
சீர் கொண்டு வருவார்களோ
முத்தான ஊர்கோலமோ
பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை
பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை
அவளோடு மெதுவாக மாப்பிள்ளை
அம்மம்மா அங்கு நானில்லை
பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை
பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை
அவளோடு மெதுவாக மாப்பிள்ளை
அம்மம்மா அங்கு நானில்லை
தொட்டாரோ... துவண்டாளோ... சாய்ந்தாளோ
என்னவோ அங்கு நானில்லை
அம்மம்மா பொன்னான பெண்ணுள்ளம்
எந்நாளில் யார் பக்கமோ
முத்தான ஊர்கோலமோ
மை வண்ணம் கலையாத கண் என்ன
கை வண்ணம் இணையாத பெண் என்ன
பூ வண்ணம் சரியாத இரவென்ன
அம்மம்மா இன்று நானென்ன
மை வண்ணம் கலையாத கண் என்ன
கை வண்ணம் இணையாத பெண் என்ன
பூ வண்ணம் சரியாத இரவென்ன
அம்மம்மா இன்று நானென்ன
கன்னங்கள்... எண்ணங்கள்... முத்தங்கள்
தித்திக்கும் அவை என்னென்ன
அம்மம்மா சொல்லாமல் தெரியாது
இல்லாமல் தீராதம்மா
முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்
சீர் கொண்டு வருவார்களோ
முனங்கல் .......
Muthaana oorgolamoo
Athaanin kalyanamoo
Ammammaa …raajakkal ellorum
Seer kondu varuvaargaloo
Muthaana oorgolamoo
Athaanin kalyanamoo
Ammammaa …raajakkal ellorum
Seer kondu varuvaargaloo
Muthaana oorgolamoo
Pon vanna karaiyodu pooseelai
Pen vannam aval maeni poonjolai
Avalodu medhuvaaga maapillai
Ammammaa angu naan illai
Pon vanna karaiyodu pooseelai
Pen vannam aval maeni poonjolai
Avalodu medhuvaaga maapillai
Ammammaa angu naan illai
Thottaaroo..thuvandaaloo…saaindhaaloo
Ennavoo angu naanillai
Ammammaa ponaana penn ullam
Ennaalil yaar pakkamoo
Muthaana oorgolamoo
Mai vannam kalaiyaadha kann enna
Kai vannam inaiyaadha penn enna
Poo vannam sariyaadha iravenna
Ammammaa indru naan enna
Mai vannam kalaiyaadha kann enna
Kai vannam inaiyaadha penn enna
Poo vannam sariyaadha iravenna
Ammammaa indru naan enna
Kannangal…..ennangal…muthangal
Thithikkum avai ennenna
Ammammaa sollaamal theriyaadhu
Illaamal theeraadhamma
Muthaana oorgolamoo
Athaanin kalyanamoo
Ammammaa …raajakkal ellorum
Seer kondu varuvaargaloo
Humming….
முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்
சீர் கொண்டு வருவார்களோ
முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்
சீர் கொண்டு வருவார்களோ
முத்தான ஊர்கோலமோ
பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை
பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை
அவளோடு மெதுவாக மாப்பிள்ளை
அம்மம்மா அங்கு நானில்லை
பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை
பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை
அவளோடு மெதுவாக மாப்பிள்ளை
அம்மம்மா அங்கு நானில்லை
தொட்டாரோ... துவண்டாளோ... சாய்ந்தாளோ
என்னவோ அங்கு நானில்லை
அம்மம்மா பொன்னான பெண்ணுள்ளம்
எந்நாளில் யார் பக்கமோ
முத்தான ஊர்கோலமோ
மை வண்ணம் கலையாத கண் என்ன
கை வண்ணம் இணையாத பெண் என்ன
பூ வண்ணம் சரியாத இரவென்ன
அம்மம்மா இன்று நானென்ன
மை வண்ணம் கலையாத கண் என்ன
கை வண்ணம் இணையாத பெண் என்ன
பூ வண்ணம் சரியாத இரவென்ன
அம்மம்மா இன்று நானென்ன
கன்னங்கள்... எண்ணங்கள்... முத்தங்கள்
தித்திக்கும் அவை என்னென்ன
அம்மம்மா சொல்லாமல் தெரியாது
இல்லாமல் தீராதம்மா
முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
அம்மம்மா.......ராஜாக்கள் எல்லோரும்
சீர் கொண்டு வருவார்களோ
முனங்கல் .......
The song Muthana Oorkolamo from the movie Annaiyum Pithavum was sung by L. R. Eswari.
The music for Annaiyum Pithavum (1969) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Muthana Oorkolamo were penned by Kannadasan.
Muthana Oorkolamo is a Tamil film song from Annaiyum Pithavum (1969).
Share this beautiful lyric line with your friends!